அதில் ஏராளமானோர் காபி பிரியர்கள். காலை மட்டுமின்றி ஒரு நாளைக்கு மூன்று முதல் ஐந்து கோப்பை காபி குடிப்பவர்களும் இருக்கின்றனர். ஒரு சிலர் காபி குடித்தே உயிர் வாழ்கின்றனர்.
காபி குடிப்பது உடலுக்கு நல்லதா கெட்டதா என்ற விவாதங்கள் நடந்து கொண்டிருக்கையில், தினமும் காபி குடிப்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.
சோர்வாக இருக்கும் போது, ஒரே ஒரு கப் காபி போதும். இன்ஸ்டன்ட் எனர்ஜியை காபி வழங்கும். காபியில் அடினோசின் என்ற ஒரு நியூரோடிரான்ஸ்மிட்டர் உள்ளது. இது நரம்புகளை ஊக்கப்படுத்தி, சோர்வை நீக்கி உங்கள் ஆற்றலை அதிகரிக்கிறது. காபி குடிப்பது எவ்வாறு உடலுக்கு ஆற்றலை அளிக்கிறதோ, அதே போல மனதை தெளிவாக வைக்க உதவுகிறது.
காபி உடலில் உள்ள வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இதனால் உடல் எடை குறையும் மற்றும் கட்டுக்குள் இருக்கும். அது மட்டுமின்றி, தினசரி அதிக அளவில் காபி குடிப்பது உடலில் கொழுப்பை தங்க விடாமல் பார்த்துக்கொள்ளும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதில் உள்ள காஃபின் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்டுகள் ஆகியவை மன அழுத்தம் மற்றும் மனச் சோர்வை நீக்குகிறது. அது மட்டுமின்றி, காபி குடி த்தவுடன் உடல் ரீதியான சுறுசுறுப்பை பெறுவதால், சோர்ந்து போன மனதுக்கு தெம்பு அளித்து, உற்சாகமாக மாற்றுகிறது.
இப்படி சாதக அம்சங்கள் சொல்லப்பட்டு வந்த நிலையில், புதிய ஆய்வு ஒன்று கவலை தருவதாக உள்ளது.
உணவுக்கு முன்னும், பின்னும் காபி குடித்தால் ரத்த சோகை பாதிப்பு ஏற்படும், இதய நோய்க்கு வழிவகுக்கும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன் சில் எச்சரித்துள்ளது.
Denne historien er fra May 29, 2024-utgaven av Kanmani.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra May 29, 2024-utgaven av Kanmani.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
விருப்பமும் திணிப்பும்!
அண்மையில் ஒரு மருத்துவ மாநாட்டிற்கு சென்று வந்தாள் என் தோழி. அங்கு வந்த ஒரு மருத்துவர், நல்லா இருக்கீங்களா? எங்க ஒர்க் பண்றீங்க? என்று நலம் விசாரித்து விட்டு சென்றிருக்கிறார். தோழிக்கு அவரை நினைவில் இல்லை.
இணையங்களில் கொட்டிக் கிடக்கும் ஆபாச விளம்பரங்கள்!
இன்று சிறுவர் முதல் பெரியவர்கள் வரை இணையம், மொபைல் என பொழுதைக் கழிக்கின்றனர். இணையத்தில் சமூக வலைதளம் மூலம் நல்ல விசயங்கள் வரிசை கட்டி வந்தாலும் ஆபாசங்களுக்கும் பஞ்சமில்லை.
ஒலிம்பிக் ஹீரோக்கள்!
சமீபத்தில் நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. அந்த தருணத்தில் வீரர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து கொண்டாடினர்.
உன்னை நானறிவேன்,
“ரெடியா..?” \"இல்லயில்ல, இன்னும் கொஞ்சம் பொறுங்க.'' \"மணி இப்பவே பத்து ஆச்சுதியா.' தலையை குலுக்கிக் கொண்டபடி சமையல் மேடையில் ஏறி அமர்ந்து ஒரு காலை மடக்கி, மறுகாலை தொங்கவிட்டு ஆட்டிக் கொண்டிருந்தான் அக்னீஸ்வர்.
நான்ஸ்டிக் சமையல்...கவனம்!
மண்பாண்ட சமையல் என்பது பாரம்பரியம் மட்டுமல்ல, ஆரோக்கியமானதும் கூட.
நடிகை வாழ்க்கை கவர்ச்சிகரமாக இருக்காது!
தமிழ், தெலுங்கில் டாப் நடிகையாக வலம் வந்த சமந்தா, மயோசிடிஸ் எனும் விசித்திரமான சரும பிரச்சினையால் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்று குணமடைந்தார்.
மோடி அரசின் இந்தி,திணிப்பு...
அண்மையில் ஆங்கிலேயர் ஒருவர் சென்னை நகர வீதியில் நின்று, கடைப்பெயார்ப் பலகைகளை சுட்டுக்காட்டி, 'சென்னையின் முதன்மை மொழி தமிழ். தமிழ் உலகின் மிகப் பழமையான மொழி.
ரகு தாத்தா
இந்தி திணிப்புக்கு எதிராக போராடும் நாயகி, தன் திருமணத்தை நிறுத்த இந்தி பரீட்சை எழுத வேண்டிய சூழல் வர,அடுத்து என்ன நடக்கிறது என்பதே கதை.
திங்கலான்
தன் இன மக்களை அடிமை வாழ்வில் இருந்து மீட்பதற்காக போராடும் நாயகன், கோலார் தங்க வயலைத் தேடி செல்லும் பயணம் தான் படத்தின் கதை.
காண்டாக்ட் லென்ஸ் கவனம்!
ஓரிரு நாட்களுக்கு முன்பாக வந்த செய்தி இது. வானம் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த ஜாஸ்மின் என்ற நடிகை ஒரு படபிடிப்பிற்காக காண்டாக்ட் லென்ஸ் அணிந்து இருக்கிறார்.