Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

திருப்பரங்குன்றம் போராட்டம்: தி.மு.க. ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்த பா.ஜ.க. முயற்சி!

Malai Murasu

|

February 05, 2025

கலவரம் ஏற்படுத்தினால் இரும்புக் கரம் பாயும்; அமைச்சர் சேகர் பாபு கடும் எச்சரிக்கை!

திருப்பரங்குன்றம் போராட்டம்: தி.மு.க. ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்த பா.ஜ.க. முயற்சி!

திருப்பரங்குன்றம் போராட்டத்தின் மதவாதத்தை ஏற்படுத்தி கலவரத்தை மூலம் ஏற்படுத்த என் நினைத்தால் முதல்வர் ஸ்டாலின் இரும்புக் கரம் கொண்டு அடக்கத் தயாராக இருக்கிறார். பா.ஜ.க.விற்கு அமைச்சர் சேகர் பாபு கடும் எச்சரிக்கை விடுத்தார்.

சென்னை, ஓட்டேரி, ஆதி படவேட்டம்மன் கோயிலில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திருப்பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு பார்வையிட்டு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

பின் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:

இந்த அரசு ஏற்பட்டபின், துவரை 2,504 குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளதோடு, வருகின்ற 9 மற்றும் 10 தேதிகளில் 71 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற இருக்கின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோயில்களை புனரமைத்து பாதுகாத்திட அரசு ரூ.300 கோடியை மானியமாக வழங்கியுள்ளதோடு, கோயில் மற்றும் உபயதாரர்கள் நிதி ரூ.131 கோடியையும் சேர்த்து ரூ.431 கோடி மதிப்பீட்டில் 274 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இன்று ஆய்வு செய்யப் ஓட்டேரி, பட்ட ஆதி படவேட்டம்மன் கோயிலில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் திருப்பணிகளில் உபயதாரர்கள் மட்டும் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளை மேற்கொள்கின்றனர்.

திருப்பரங்குன்றம் மலை குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தயவு செய்து இந்து அமைப்பினர் என்று குறிப்பிட வேண்டாம். எங்களுடைய கண்ணோட்டத்தை பொறுத்தளவில் அதில் முழுக்க ஈடுபட்டவர்கள் பாரதிய ஜனதா கட்சியினர் என்று தான் நான் குற்றம் சாட்ட விரும்புகிறேன்.

Malai Murasu

Dit verhaal komt uit de February 05, 2025-editie van Malai Murasu.

Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.

Bent u al abonnee?

MEER VERHALEN VAN Malai Murasu

Malai Murasu

Malai Murasu

திருவொற்றியூரில் அ.தி.மு.க. சார்பில் 1000 பேருக்கு உதவி! சி. பொன்னையன் வழங்கினார்!!

திருவொற்றியூர், ஜூலை. 28 அ.தி.மு.க.சார்பில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவி களை முன்னாள் அமைச்சர் சி. பொன்னையன் வழங்கினார்.

time to read

1 min

July 28, 2025

Malai Murasu

Malai Murasu

அ.தி.மு.க.வைச் சேர்ந்த இன்பதுரை, தனபால் இன்று எம்.பி.க்களாக பதவி ஏற்பு!

மாநிலங்களவை உறுப்பினர்களாக அ.தி.மு.க. வைச் சேர்ந்த ஐ. எஸ். இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டார்கள்.

time to read

1 min

July 28, 2025

Malai Murasu

யானைகவுனி பகுதியில் வாடகை காரில் தவறவிட்ட ரூ.5 லட்சம் வைர நகைகள் மீட்பு! உரிமையாளரிடம் ஒப்படைத்த கார் ஓட்டுநருக்கு பாராட்டு!!

சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுஜாதா. இவர் மாம்பலத்தில் உள்ள ஜி.ஆர்.டி தங்க நகை கடையில் வைர நகைகளை மாற்றுவதற்காக, ரேபிடோ செயலியில் கார்புக் செய்து வரும் போது, காரில் நகைகளை தவறவிட்டுள்ளார்.

time to read

1 min

July 28, 2025

Malai Murasu

ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர திருவிழாவில் நேற்றுகாலை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

time to read

1 min

July 28, 2025

Malai Murasu

தமிழ்நாட்டில் சொத்துவரி வருவாய் 14.5 சதவீதம் அதிகரிப்பு!

ரூ.43 ஆயிரம் கோடியாக உயர்வு !!

time to read

1 min

July 28, 2025

Malai Murasu

Malai Murasu

பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் இன்றும் ஆர்ப்பாட்டம்!

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிர்ப்பு!!

time to read

1 min

July 28, 2025

Malai Murasu

Malai Murasu

பிரதமர் மோடி கைவிட்டதால் ஏமாற்றம்: தனிக் கட்சி தொடங்க ஓ.பி.எஸ். ஆயத்தம் தேர்தலில் விஜய் கட்சியுடன் கூட்டணி சேர வாய்ப்பு!!

தேர்தலில் விஜய் கட்சியுடன் கூட்டணி சேர வாய்ப்பு !!

time to read

1 mins

July 28, 2025

Malai Murasu

சேலம் அருகே நள்ளிரவில் துணிகரம்: தம்பதியை கட்டிப்போட்டு 15 பவுன் நகை கொள்ளை! காரில் தப்பிய மர்ம கும்பலுக்கு வலை!!

சேலம் அருகே நள்ளிரவில் தம்பதியை கட்டிப் போட்டு 15 பவுன் நகை, பணம் ஆகியவற்றை மர்ம கும்பல் கொள்ளை அடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

time to read

1 min

July 28, 2025

Malai Murasu

‘ஆபரேசன் சிந்தூர்’ விவாதம் தாமதம்: பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி!

பீகார் வாக்காளர் திருத்தம் பற்றியும் விவாதிக்க! வலியுறுத்தியதால் 2 அவைகளும் ஒத்திவைப்பு!!

time to read

1 mins

July 28, 2025

Malai Murasu

பொறியியல் கல்லூரிகளில் போலி பேராசிரியர்களை தடுக்க 'ஆதார்' கட்டாயம்!

நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள் மற்றும் பிற தொழில்முறை கல்விநிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 6.5 லட்சம் ஆசிரியர்களுக்கு, ஆதார் மூலம் சரிபார்க்கப்பட்ட தனித்துவமான அடையாள அட்டைகளை வழங்க அகில இந்திய தொழில்நுட்பக்கல்விக்குழு (ஏஐசிடிஇ) ஒரு முக்கிய திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

time to read

1 min

July 28, 2025