
ஆனால், என்ன சிரமம் வந்தாலும் அவருடைய பாடல் வரிகளில் நாம் தொய்வு காண முடியாது.
பார்க்கப்போனால் அவர் சிரமப்பட்ட காலங்களில்தான் அவருடைய பாடல் வரிகளில் ஒருவித எழுச்சி, ஈர்ப்புத்தன்மை அதிகமாகவே இருக்கும்.
பி எஸ் வீரப்பா என்றொரு வில்லன் நடிகர், தயாரிப்பாளர் இருந்தார்.
இக்கால சினிமா ரசிகர்களுக்கு அவரைத் தெரியாமல் இருக்கலாம்.
ஆனால், திரைப்படங்களில் அவரைப் போல் ஒரு வில்லன் நடிகரைப் பார்க்க முடியாது.
கட்டான உடல்வாகு, கணீர் குரல், உருட்டும் விழிகள் என அனைத்துக்கும் சொந்தக்காரர் அவர்.
அந்தக் கால ரசிகர்களுக்கு மகாதேவி படத்தில் அவருடைய அட்டகாச வசனமான, “மணந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி” என்ற கவிஞரின் வரிகளை மறந்திருக்க மாட்டார்கள்.
ஆம், அந்தப் படத்தின் திரைக்கதை, வசனம் எழுதியதும் கவியரசர் கண்ணதாசன்தான்.
சரி, அது இருக்கட்டும்! பி எஸ் வீரப்பா 1962ஆம் ஆண்டு தயாரித்த படம் ஆலயமணி.
இதில் கவிஞரின் பாடல்கள், ‘மானாட்டம் தங்க மயிலாட்டம்’, ‘சின்ன சின்னக் கண்ணனுக்கு என்ன வேண்டும்,’ கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா,’ ‘பொன்னை விரும்பும் பூமியிலே,’ சட்டி சுட்டதடா கை விட்டதடா,’ ‘தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே’ என அனைத்துமே மணிமணியானவை.
Dit verhaal komt uit de February 15, 2025 editie van Tamil Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Al abonnee ? Inloggen
Dit verhaal komt uit de February 15, 2025 editie van Tamil Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Al abonnee? Inloggen

வசதி குறைந்த மக்களுக்கு நோன்பு அன்பளிப்புப் பைகள்
நோன்புக் காலத்தை முன்னிட்டு, 106 வசதி குறைந்த குடும்பங்களுக்கு, நியூ காலேஜ் முன்னாள் மாணவர் சங்கத்தினர் அன்பளிப்புப் பைகளை வழங்கியுள்ளனர்.
மெக்சிகோ: காட்டுத் தீயை ஏற்படுத்திய வேன் விபத்து
மெக்சிகோவின் வடக்குப் பகுதியில் நிகழ்ந்த வேன் விபத்தில் 12 பேர் மாண்டனர்; நான்கு பேர் காயமடைந்தனர்.

தமிழ்நாட்டில் வெப்பநிலை மூன்று டிகிரிவரை உயரலாம்
வரும் நாள்களில் தமிழ்நாட்டில் வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை உயரலாம் என்று வானிலை ஆய்வு மையம் முன்னுரைத்துள்ளது.

ஐபிஎல் போட்டியை செல்போனில் பார்த்தபடி பேருந்தை இயக்கிய ஓட்டுநர் பணிநீக்கம்
ஐபிஎல் 2025 பருவம் கோல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கலை நிகழ்ச்சியுடன் கோலாகலமாகத் தொடங்கியது.

விஜய்யுடன் இணைந்து நடிக்க விரும்பும் கயாது லோகர்
விஜய்யுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பதே தமது நீண்ட நாள் ஆசை என்று கூறியுள்ளார் 'டிராகன்' பட நாயகி கயாது லோகர்.

2026ல் தமிழகத்தை ஆளப்போறோம்..தவெக சுவரொட்டியால் பரபரப்பு
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் விரைவில் நடைபெறவிருக்கிறது.

தொற்றுநோய்கள் அமைப்புத் தலைவராகும் கென்னத் மாக்
சிங்கப்பூரின் தலைமை மருத்துவ ஆலோசகரான பேராசிரியர் கென்னத் மாக், 'தொற்றுநோய்கள் அமைப்பு (CDA)' எனும் புதிய அரசாங்க அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்காலத்தை ஒளிமயமாக்க விளக்குகள் அணைப்பு
இயற்கைச் சமநிலை சீர்குலைந்ததன் விளைவுகளை உலகம் நேரடியாக உணரத் தொடங்கியுள்ளதாக, உலக வனவிலங்கு நிதியத்தின் (WWF Singapore) சிங்கப்பூர் பிரிவுக்கான தலைமை நிர்வாக அதிகாரி விவேக் குமார் கூறியுள்ளார்.

உலக வணிகத்தில் அடுத்த திருப்பம்: மூத்த அமைச்சர் லீ
அதிகரித்துவரும் உத்திபூர்வ பதற்றத்துக்கும் நிச்சயமற்ற கொள்கைக்கும் இடையே அனைத்துலக வணிகம் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு ஈடுகொடுத்து வளரும் என்று நினைத்துவிட முடியாது என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.
சிங்கப்பூரின் மூலாதாரப் பணவீக்கம் மேலும் சரிவு
இவ்வாண்டு பிப்ரவரியில் தொடர்ந்து ஐந்தாவது மாதமாக சிங்கப்பூரின் மூலாதாரப் பணவீக்கம் குறைந்தது.