புதன், குரு, சுக்கிரன், சனி எங்கு இருந்தால், என்ன நடக்கும்?

ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். நல்ல பண வரவு இருக்கும். வீண் செலவுகள் இருக்கும். அடிக்கடி பயணம் இருக்கும். தலைவலி வரும். ஜாதகர் வெளியூர் சென்று பணம் சம்பாதிப்பார். தைரியசாலியாக இருப்பார்.
புதன், குரு, சுக்கிரன், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், துணிச்சல் குணம் இருக்கும். ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார். சீதளம் இருக்கும். சுவாச நோய் இருக்கும். பெண் மோகம் இருக்கும்.
புதன், குரு, சுக்கிரன், சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், தைரிய குணம் இருக்கும். பயணம் இருக்கும். சிலர் கொடுக்கல்-வாங்கல் வர்த்தகத்தில் இருப்பார்கள். சிலர் பெரிய விவசாயியாக இருப்பார்கள். சிலர் வாசனை பொருட்களை விற்கும் வர்த்தகத்தில் இருப்பார்கள். சிலர் பூ வர்த்தகத்தில் இருப்பார்கள்.
புதன், குரு, சுக்கிரன், சனி 4-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் துணிச்சலான மனிதராக இருப்பார். எந்தத் தொழிலைச் செய்தாலும், பணம் சம்பாதிப்பார். சிலர் குருநாதரைப்போல உபதேசம் செய்வார்கள். சொந்த வீடு இருக்கும். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும். பெற்றோரால் சந்தோஷம் இருக்கும். பெண் மோகம் இருக்கும்.
This story is from the February 28,2025 edition of Balajothidam.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the February 28,2025 edition of Balajothidam.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In

ஊழ்வினை விளைவுகள் ஏற்பட வைக்கும் ஜோதிடக் காரணம்...சிம்ம னம்
சிம்ம லக்னத்தின் 5-ஆம் வீடு தனுசு. அதிபர் குரு.

தோஷங்களும், சாபங்களும் தீரும் காலம் எது?
தோஷங்களும் சாபங்களும் உருவாகும் காலங்களை பற்றி தெரிந்துகொண்ட 'பாலஜோதிட' வாசகர்களே தற்போது தோஷங்களும் சாபங்களும் உருவாகும் விதம் மற்றும் விலகும் காலங்கள் பற்றித் தெரிந்துகொள்ளலாம். வாங்க.

விநாயகர் சப்தகத் துதி!
கடன் தீர்வு தந்து, தன வரவுக்கு வழிகாட்டும்

விண்ணைத் தாண்டும் காற்று ராசிக்காரர்கள்!
பஞ்சபூதங்களின் ஆர்ப்பரிப்பில் அற்புதங்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கும் உலகளாவிய ஜோதிடம் மற்றும் உயிர் இயக்கங்களின் சுவாசமாக, ஜீவிதத்தை உயிர்ப்பிக்கும் ஆற்றல் காற்றைச் சார்ந்ததே.

சிறப்பான தொழில் அமைய அகத்தியர் காட்டிய வழி!
சுமார் 65 வயதுடைய ஒருவர் நாடியில் பலன்கேட்க வந்திருந்தார். அவரை அமர வைத்து, ‘என்ன காரியமாகப் பலன்கேட்க வந்துள்ளீர்கள்' என்றேன்.

சுழற்றி அடிக்கும் ராகுவின் சூட்சுமங்கள்!
திருவாதிரை, சுவாதி, சதயம் ராகுவின் நட்சத்திரங்கள்.. எதையும் பெரிதாய் சிந்திக்கும் ராகு பெரிதான வெற்றிகளைத் தரும்..

மகப்பேறு மற்றும் வாழ்வியல் மேன்மை தரும் வியாழக்கிழமை பரிகாரங்கள்!
புத்திர காரகன் என்றும், தன காரகன் என்றும் போற்றப்படும் குரு பகவானின் ஆளுமை கொண்டது வாரத்தின் ஐந்தாவது நாளான வியாழக்கிழமை.

அற்புதம் நிகழ்த்தும் ஐந்து ரூபாய் நாணயம்!
ஐந்து ரூபாய் காயின் ஐந்தில் அத்தனைத் துயரையும் தீர்த்துவைக்கும் அற்புத பரிகாரம்...

சந்திரன், செவ்வாய், புதன், சனி
எங்கு இருந்தால், என்ன நடக்கும்?