தோஷங்களும், சாபங்களும் தீரும் காலம் எது?

மனிதர்களாய் பிறந்த அனைவருக்கும் ஏதாவது ஒரு தீராத, தீர்க்க முடியாத பிரச்சினை இருக்கும். அந்த விஷயத்தில் மன உளைச்சலால் அவதியை சந்திப்பார்கள். சில குடும்பங்களுக்கு பல தலைமுறையாக தீர்க்கமுடியாத தோஷங்களும் சாபங்களும் இருக்கும். ஆரம்பம் என்ற ஒன்று இருந்தால் முடிவும் வரவேண்டும் என்பதுதானே பிரபஞ்ச நியதி. ஒரு பெறும் சாபங்களில் பலவகை உண்டு. சுருக்கமாக புரியும்படி சொன்னால் காசு, காமம், சொத்து என்ற மூன்று ஆசையே அதிகப்படியான தோஷங்களையும், சாபங்களையும் உருவாக்குகிறது.
காசு, காமம், சொத்துமேல் விருப்பமில்லாத ஒரு ஜீவனை இந்த லௌகீக உலகில் பார்ப்பது அரிது. சக மனிதர்களுக்குள் ஏற்படும் காழ்புணர்ச்சியால் ஒவ்வொரு கணமும் எண்ணில் அடங்கா சாபங்கள் உருவாகிறது. தனது உணர்விற்கு முக்கியத்துவம் கொடுத்து காசு, காமம், சொத்து இந்த மூன்று விசயத்தை தன் சுயநலத்திற்காக யாரை ஏமாற்றினாலும். பிரபஞ்சத்திடமிருந்து தப்பிக்க முடியாது. சாட்சிகள் இல்லாத தவறைக்கூட பிரபஞ்ச சக்தி தனது பதிவேட்டில் படம் பிடித்துக் கொண்டு இருக்கிறார். தற்போது உலகில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் சாட்டிலைட் படம் எடுக்கிறது.
வாக்கு தோஷம் (காசு)
ஒருவருக்கு கோபமும், சாபமும் ஒருவரின் பேச்சு மூலமாகத்தான் உருவாகும். அதனால்தான் வள்ளுவர்
'யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு' என்று கூறியுள்ளார்.
காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்கவேண்டும்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர் என்பது இதன் பொருள்.
நல்ல தரமான நிம்மதி, நியாயம் கிடைக்கும். அழுகை இருக்காது. நியாயமற்ற பிரச்சினைகளால் நிம்மதி, தூக்கம் என எல்லாம் பறிபோவதுடன் சண்டை, அழுகை, கத்துதல், கோபம், சாபம் போன்ற மோசமான சூழலை உருவாக்கும். கலகலப்பும், சலசலப்பும் நிறைந்ததுதான் குடும்ப வாழ்க்கை. குடும்பம் என்றால் கருத்து வேறுபாடு, விவாதம், சண்டை இல்லாமல் வாழ முடியாது. ஆனால் வறட்டு கவுரவம், நியாயமற்ற கோபம், தரமற்ற வார்த்தைகள் குடும்பத்தில் விரிசலை ஏற்படுத்துவே செய்யும். இதனால் பல குடும்பங்களில் ஒற்றுமைக் குறைவு மிகுதியாகவே இருக்கிறது. இதுவே ஒருவரின் ஜாதகத்தில் வாக்கு தோஷமாக பதிவாகி குடும்பத்தில் நிம்மதியின்மையை அதிகப்படுத்துகிறது.
Diese Geschichte stammt aus der February 28,2025-Ausgabe von Balajothidam.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der February 28,2025-Ausgabe von Balajothidam.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden

ஊழ்வினை விளைவுகள் ஏற்பட வைக்கும் ஜோதிடக் காரணம்...சிம்ம னம்
சிம்ம லக்னத்தின் 5-ஆம் வீடு தனுசு. அதிபர் குரு.

புதன், குரு, சுக்கிரன், சனி எங்கு இருந்தால், என்ன நடக்கும்?
புதன், குரு, சுக்கிரன், சனி லக்னத்தில் இருந்தால், காமவெறி அதிகமாக இருக்கும்.

விநாயகர் சப்தகத் துதி!
கடன் தீர்வு தந்து, தன வரவுக்கு வழிகாட்டும்

விண்ணைத் தாண்டும் காற்று ராசிக்காரர்கள்!
பஞ்சபூதங்களின் ஆர்ப்பரிப்பில் அற்புதங்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கும் உலகளாவிய ஜோதிடம் மற்றும் உயிர் இயக்கங்களின் சுவாசமாக, ஜீவிதத்தை உயிர்ப்பிக்கும் ஆற்றல் காற்றைச் சார்ந்ததே.

சிறப்பான தொழில் அமைய அகத்தியர் காட்டிய வழி!
சுமார் 65 வயதுடைய ஒருவர் நாடியில் பலன்கேட்க வந்திருந்தார். அவரை அமர வைத்து, ‘என்ன காரியமாகப் பலன்கேட்க வந்துள்ளீர்கள்' என்றேன்.

சுழற்றி அடிக்கும் ராகுவின் சூட்சுமங்கள்!
திருவாதிரை, சுவாதி, சதயம் ராகுவின் நட்சத்திரங்கள்.. எதையும் பெரிதாய் சிந்திக்கும் ராகு பெரிதான வெற்றிகளைத் தரும்..

மகப்பேறு மற்றும் வாழ்வியல் மேன்மை தரும் வியாழக்கிழமை பரிகாரங்கள்!
புத்திர காரகன் என்றும், தன காரகன் என்றும் போற்றப்படும் குரு பகவானின் ஆளுமை கொண்டது வாரத்தின் ஐந்தாவது நாளான வியாழக்கிழமை.

அற்புதம் நிகழ்த்தும் ஐந்து ரூபாய் நாணயம்!
ஐந்து ரூபாய் காயின் ஐந்தில் அத்தனைத் துயரையும் தீர்த்துவைக்கும் அற்புத பரிகாரம்...

சந்திரன், செவ்வாய், புதன், சனி
எங்கு இருந்தால், என்ன நடக்கும்?