CATEGORIES
Categories

புதிய வணிக வாய்ப்புக்கான மாநாடு
புதிய வணிகவாய்ப்புகளை உருவாக்க ஒரு பொதுவான தளத்தை வழங்குவதற்காக தொடங்கப்பட்ட ஒரு மாபெரும் வளைதளம் ஜஐடிஒ (JITO) சென்னை ஜெபிஎன் மாநாட்டு சென்னையில் நடந்தது.

பச்சை வானின் நிலாக்கள்
சாதி, மதம், இனம், மொழி, மாநிலம், நாடு என பல வேறுபாடுகளைக் கடந்து, உலகிலுள்ள அனைவராலும் விரும்பப்படக்கூடிய குறைந்தபட்ச விசயங்களில் ஒன்று பூக்கள்.

தேர்வுகளே தீர்வுகளல்ல!
கல்வியல் கட்டுரை

தாய்வழி தாய முறைகள்!
வணக்கம் அன்பிற்கினிய உறவுகளே...!

சென்னையில் மிகபெரிய கண்காட்சி
சென்னையில் மிகபெரிய கண்காட்சி

சுரைக்காய் கலவை
சுரைக்காய் கலவை

சமூக பட்டாம்பூச்சி சபா பயணம்!
ஒரு வாரத்திற்கு முன்பு, நான் சபாவின் தலைநகரான கோட்டா கினாபாலுவில் இருந்தேன். .

குழந்தை வளர்ப்பில் பெற்றோரும் ஆசிரியரே!
குழந்தையை பள்ளியில் சேர்த்த பிறகு பெற்றோர், ஆசிரியர் உறவு முறையும், ஆசிரியர் மாணவர் உறவு முறையும் நல்லிணக்கத்தோடு வளர வேண்டும்.

காரைக்கால் துறைமுகம்
காரைக்கால் துறைமுகம்

காப்பீட்டுத் துறைக்கு தலைமை தாங்கிய முதல் பெண்மணி திருமதி.வைத்யான்
சாதனை பெண்

கற்ற கலையை அனைவருக்கும் பயன்படும்படி செய்ய வேண்டும்!
"ஆசனங்கள் செய்ய வகுப்பு நடத்த வேண்டும், சிறுதானிய உணவுகள் குறித்து ஆலோசனைகள் வழங்கவேண்டும் என்றெல்லாம் இலக்குகள் என்னுள் இல்லை ... பெண்களாகிய நமக்குள் ஏதேனும் ஒரு திறமை கண்டிப்பாக இருக்கும்.

கனவுகள் வசப்பட வேண்டும்!
ஆண்களின் திறமையும், இலக்கும் அவர்களின் எக்காலக்கட்டத்திலும் தடைபடுவதில்லை. பெண் என்பவள் திருமணம், குழந்தைப் பேறுக்கு பின்தான் விரும்பிய துறையில் சாதிப்பது சவாலான ஒன்றுதான்!

உயர்ந்த மனசு!
பழைய புடவைகளை நன்றாக சலவைசெய்து எடுத்துக்கொண்டு மாம்பலம் இரயில் நிலைய நடைபாதையில், சப்போட்டா விற்குக் கொண்டிருந்த பெண்ணை உற்று நோக்கினாள் அமுதா.

உண்ணாநிலை சிகிச்சை ஏன்? எதற்கு ??
இயற்கை மருத்தவம்

இப்படியும் சில மனிதர்கள்!
அன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. ஒரு நண்பரை வரவேற்க ரயில் நிலையம் சென்று இருந்தேன்.

இட ஒதுக்கீடு உரிமையா? சலுகையா?
நம் நாட்டில் கல்வி கற்பதற்கும் அரசு வேலைவாய்ப்புகளை பெறுவதற்கும் இட ஒதுக்கீடு முறை (Reservation System) கடைபிடிக்கப்படுகிறது.

ஆரோக்கியத்திற்கு உகந்த ஆரஞ்சு!
ஆரஞ்சு சுளையுடன் தக்காளி, இஞ்சி சேர்த்து குக்கரில் ஒரு விசில் வரை வேக வைக்கவும்.

ஆட்டிச குழந்தைகளுக்கு ஓர் இல்லம் அமைப்பேன்!
மருந்தில்லா மருத்துவம்

அறிவு விருந்து!
விடிந்தால் கண்ணணுக்கு பிறந்த நாள். வேலைக்குப் போன கணவன் கண்ணன் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் வாசலிலேயே காத்து கிடந்தாள் மனைவி சாந்தி.

அரசுப் பள்ளிப் பேருந்து
அத்தே செய்தி பார்த்தீங்களா அத்தே?" வாசல் கதவைத் தாண்டும் போதே கிருஷ்ணப்பிரியாவின் குரல் அவளுக்கு முன்பாக உள்ளே வந்தது.

அது கதை சொல்லிகளின் காலம்!
என்னோட சின்ன வயசுல அதாவது 35, 40 வருசத்துக்கு முந்தி, எனக்கு 10, 15 வயசு இருக்கும்போது மே மாசம் பள்ளி விடுமுறை விடுவார்களே அப்ப மட்டும் அப்பிச்சி ஊருக்குப் போவோம்.

'ஆவாரம்பூ' நூல் வெளியீட்டு விழா!
முத்தமிழ் நகரமாம் சங்கத் தமிழ் வளர்த்த மதுரை மாநகரின் உலகத் தமிழ்ச்சங்கம் உள்ளே அமைந்துள்ள ஒரு சிற்றரங்கில் கவிஞர் இரா பேச்சியம்மாள் அவர்கள் எழுதிய ஆவாரம்பூ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

யாவருக்கும் சமநீதி
நீதி என்பது சமரசமற்றது, பாரபட்சமற்றது. நதேவை கருதாதது, வேண்டுதல் - வேண்டாமை பாராதது. நீதி வழங்கல் என்ற முறை மனித நாகரிகத்தின் உயர்ந்த நிலை என்றே சொல்லலாம்.

வாருங்கள் காதலைக் கொண்டாடுவோம்!
வாருங்கள் காதலைக் கொண்டாடுவோம்!

சூழல் அறிவு!
ஒரு மனிதனுக்கு அறிவுக் கூர்மை இருக்கின்றதோ, இல்லையோ ஆனால், சமயோசிதம் மட்டும் நிச்சயம் இருக்க வேண்டும்.

பசியின் துயரம்!
பாலு மனைவி பத்மா இறந்து விட்டாள். நாற்பது தாண்டிய நடு வயதுக்காரிதான். மாரடைப்பு மூலம் மரணம் அவளைத் தழுவிக்கொண்டது. நேற்றிரவு எட்டு மணிக்கு கணவனை சாப்பிடக் கூப்பிட்டிருக்கிறாள்.

இலக்கண வழி ஆங்கிலம் (Parts of speech)
அடங்கிலம் ஒரு புது மொழி. அதனை முறையாக கற்க வழிவகுப்பது, இலக்கணம் மட்டுமே. எந்த மொழியையும் திறன்படக் கற்க, இலக்கணம் இன்றியமையாதது.

பச்சைபட்டாணி உருளை பொரியல்
பச்சைபட்டாணி உருளை பொரியல்

நோய்களும் அதன் விளக்கங்களும்
இயற்கை மருத்துவம்

தேடலும் ஆய்வும் இந்தச் சமூகத்திற்கே!
கல்வி என்பது அறிவுத்தேடலுக்கானது.