சங்க இலக்கியத்தில் ஆவணப் பதிவர்கள்!
Iniya Udhayam|June 2024
மே மாதம் முதல் வாரத்தில் சென்னை எழும்பூர் ஆவணக் காப்பகத்தில் ஆவண மாக்கள் (ஆவணப் பதிவர்கள்) என்னும் தலைப்பில் வரலாற்று ஆய்வாளரான ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். உரையாற்றினார்.
பிரேமா சந்துரு
சங்க இலக்கியத்தில் ஆவணப் பதிவர்கள்!

சங்க இலக்கியங்களில் இச்சொல் எப்படியெல்லாம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை அதன் பாதையிலேயே பயணம் செய்து, நமது வரலாறே அதில் எழுதப்பட்டிருப்பதை அவர் விளக்கிய போது, செம்மொழியானவள் தன்னை எப்படியெல்லாம் காத்துக் கொள்கிறாள்?! அவள் இனியவள் மட்டுமல்ல; வலியவளும் கூட!! என்ற எண்ணம் தானாய் தலைநிமிர்த்தியது. அவரது உரையில் பகிர்ந்த கருத்துக்களை அவரது மொழிநடையிலேயே இங்கே பார்ப்போம்.

இதுவரை உலகில் ஆறு செம்மொழிகள் இருக்கின்றன என்றால் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை மட்டுமே நான்கு செம்மொழிகள் ஆகும். இவற்றிலும் தமிழைப் போல தொன்மையான சங்க இலக்கியமோ, தொல்காப்பியம் போன்ற பழமையான இலக்கணமோ பிற மொழிகளில் இல்லை.

பொதுவான ஒரு சொல் என்றாலே, அது சங்க இலக்கியத்தில் இருக்கிற தா என்பதைத் தேடுவது எனக்கு கட்டாயமான தாக இருந்து வருகிறது.. மாண் என் மனைவியுடன் மக்களும் இருந்தனர் என்னும் வரியில், மாண்ட என்ற சொல்லுக்கு சங்க இலக்கியத்தில் மாட்சிமை பொருந்திய, மதிப்பிற்குரிய என்று பொருளாகும். இன்று அச்சொல் இறந்த எனும் பொருளைக் கொண்டிருக்கிறது. நாற்றம் என்பதற்கு நறுமணம் என்றே பொருள். இன்று. அதனை கள்! எதிர்ப்பதமாக பயன் படுத்திக் கொண்டிருக்கிறோம்.

இதே போல ஆவணம் என்பது யாது? மாக்கள் என்பது யார்? என்ற கேள்வி யின் தேடலில் பெற்ற பகிர்ந்துகொள்கிறேன். பொதுவாக மனிதன் எழுத ஆரம்பித்ததே தனது பண்டப் பாத்திரங்களில்தான். அதற்கு கீறல் என்று பெயர்.. பானையைச் செய்த குயவன் கீறினான்; அதனை வாங்கியவன், இது எனது பானை எனக் குறிக்கும்படி கீறினான். நிலத்தை உடமையாக்கும்பொழுது, பழைய பத்திரங்களில் கையெழுத்திடும் இடத்தில் கீறல் என்றே எழுதியிருப்பதை நாம் இன்றும் கவனிக்கலாம்.

கிராமங்களில் துணியை வெளுப்பவர்கள் இன்னாரது வீட்டுத் துணி என்பதற்கு ஒரு குறியீடு வைத்திருப்பார்கள். அதுகூட எனக்கு சிந்துவெளியின் குறியீடு போலவே தோன்றும்.

This story is from the June 2024 edition of Iniya Udhayam.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the June 2024 edition of Iniya Udhayam.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM INIYA UDHAYAMView All
சொற்கோ கருணாநிதியின் இலக்கணப் பா(டம்)டல்!
Iniya Udhayam

சொற்கோ கருணாநிதியின் இலக்கணப் பா(டம்)டல்!

உலகின் முதன் முறையாக ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் இலக்கணத்தைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இசைப் பாடல்களாக வெளியிடும் அழகி படப்பாடலாசிரியர் சொற்கோ இரா. கருணாநிதி

time-read
1 min  |
June 2024
வாழ்வின் குரலாக ஒலிப்பது நாட்டுப்புறப் பாடல்கள் தான்!
Iniya Udhayam

வாழ்வின் குரலாக ஒலிப்பது நாட்டுப்புறப் பாடல்கள் தான்!

திராவிட இயக்கங்களின் மேடை, இடதுசாரி இயக்கங்களின் மேடை என முற்போக்கு சிந்தனை மேடைகளில் ஏறிப்பாடுகிறவர் மக்களிசைப் பாடகர் சுப்பிரமணியன், மண்ணின் மீதும், மக்கள் மீதும் காதல் கொண்டவர்கள் நடத்தும் நிகழ்வுகளில் கம்பீரமாக ஒரு குரல் ஒலிக்கிறது என்றால் அது திருவண்ணாமலை மாவட்டம் செல்லங்குப்பம் என்கிற குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த சுப்பிரமணியன் என்கிற இளைஞனின் குரல்.

time-read
6 mins  |
June 2024
பாவம்...என் நண்பன்
Iniya Udhayam

பாவம்...என் நண்பன்

வறுமையால் உண்டான கவலையின் முழு வேதனைகளையும் அனுபவித்திருக்கும் என் நண்பன் தீரபாலன் என்றும் எனக்கு வேண்டியவனாக இருந்தான். நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரே இடத்தில் ஒரே பள்ளிக்கூடத்தில் லோயர் ப்ரைமரிஅப்பர் ப்ரைமரி உயர்நிலைப்பள்ளி வகுப்புகளில் ஒரே பெஞ்சில் அமர்ந்து பத்து வருடங்களைக் கடந்தவர்கள்.

time-read
2 mins  |
June 2024
ஆர்மீனிய ஓவியக் கண்காட்சி!
Iniya Udhayam

ஆர்மீனிய ஓவியக் கண்காட்சி!

ஓவியர் திருமதி மாரிபோகோசியனின் ஆர்மீனிய கலை பண்பாட்டு கண்காட்சி அண்மையில் சென்னை பாரீஸ் பகுதியில் உள்ள ஆர்மீனியன் சர்ச்சில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

time-read
1 min  |
June 2024
கால்வனிஸம்
Iniya Udhayam

கால்வனிஸம்

கால்வனி என்ற பெயரைக் கொண்ட, நிறைய படித்த ஒரு இத்தாலிக் காரர் இருந்தார்.

time-read
2 mins  |
June 2024
சங்கப் புதையலை அள்ளித் தரும் யுகபாரதி!
Iniya Udhayam

சங்கப் புதையலை அள்ளித் தரும் யுகபாரதி!

பாடலாசிரியர் யுகபாரதியின் மேல்கணக்கு நூல், நம் காலத்தில் தமிழராகிய நமக்குக் கிடைத்த இலக்கிய விடிவெள்ளி.

time-read
6 mins  |
June 2024
சங்க இலக்கியத்தில் ஆவணப் பதிவர்கள்!
Iniya Udhayam

சங்க இலக்கியத்தில் ஆவணப் பதிவர்கள்!

மே மாதம் முதல் வாரத்தில் சென்னை எழும்பூர் ஆவணக் காப்பகத்தில் ஆவண மாக்கள் (ஆவணப் பதிவர்கள்) என்னும் தலைப்பில் வரலாற்று ஆய்வாளரான ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். உரையாற்றினார்.

time-read
5 mins  |
June 2024
தனக்குவமை இல்லாத தலைவர் கலைஞர்!
Iniya Udhayam

தனக்குவமை இல்லாத தலைவர் கலைஞர்!

அளக்க முடியாத ஆற்றலால் மூன்று தலைமுறையினரைத் தன் வசமாக்கிக்கொண்ட கலைஞரைப் போல் ஒரு தலைவரை இந்திய அரசியலில் பார்க்கமுடியாது.

time-read
9 mins  |
June 2024
கலைஞர் எனும் தமிழ்க்கடல்
Iniya Udhayam

கலைஞர் எனும் தமிழ்க்கடல்

முத்தமிழறிஞர் கலைஞர்,தன் நூற்றாண்டை நிறைவு செய்து, நூற்று ஒன்றைத் தொடுகிறார். இதில் ஒரு சந்தேகம் எழலாம். கலைஞர் மறைந்துவிட்டாரே. ஆனால் வாழ்வதுபோல் சொல்வது சரியா? என நினைக்கலாம்.

time-read
3 mins  |
June 2024
மோடி யின் தியான நாடகம்!
Iniya Udhayam

மோடி யின் தியான நாடகம்!

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப்படும்'.

time-read
3 mins  |
June 2024