TestenGOLD- Free

புதுவை பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர் உள்பட மூவர் கைது

Dinamani Chennai|March 24, 2025
லஞ்ச வழக்கில் சிபிஐ நடவடிக்கை
புதுவை பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர் உள்பட மூவர் கைது

காரைக்கால், மார்ச் 23: லஞ்ச வழக்கில், புதுவை பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர், காரைக்கால் செயற்பொறியாளர் உள்பட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

காரைக்கால் பொதுப்பணித்துறை மூலம் சாலைகளை மேம்படுத்துதல், கட்டடம் கட்டுதல், நகரப் பகுதியிலும், திருப்பட்டினத்திலும் புதிய குடிநீர் குழாய் பொருத்துதல், மேல்நிலை குடிநீர்த்தேக்கத் தொட்டி கட்டுதல் என ரூ. 100 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், அதிகாரிகள் வருமானத்தை மீறி சொத்து சேர்த்துள்ளதாகவும், சிபிஐ, வருமான வரித்துறைக்கு புகார்கள் வந்தன.

இந்தநிலையில், பொதுப்பணித் துறை அதிகாரியிடம் சனிக்கிழமை ஒரு நிறுவனத்தைச் சேர்ந்தவர் லஞ்சம் வழங்கவுள்ளதாக சென்னை சிபிஐ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

Diese Geschichte stammt aus der March 24, 2025-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

புதுவை பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர் உள்பட மூவர் கைது
Gold Icon

Diese Geschichte stammt aus der March 24, 2025-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
மலேசிய எரிபொருள் குழாயில் வெடிவிபத்து
Dinamani Chennai

மலேசிய எரிபொருள் குழாயில் வெடிவிபத்து

மலேசியாவில் எரிபொருள் குழாய் வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

time-read
1 min  |
April 02, 2025
Dinamani Chennai

ஆழ்கடல் சுரங்கங்கள் மீதான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு: மத்திய அரசு நிராகரிப்பு

ஆழ்கடல் பகுதியில் கனிமச் சுரங்கங்களை அமைக்க தனியாரை அனுமதிக்கும் முடிவு மீதான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிராகரித்தது.

time-read
1 min  |
April 02, 2025
Dinamani Chennai

கட்சிப் பாகுபாடின்றி ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டம்: மு.க.ஸ்டாலின்

‘உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம்’ கட்சிப் பாகுபாடின்றி நிறைவேற்றப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

time-read
1 min  |
April 02, 2025
நாட்டுக்காக தியாகங்களைச் செய்தவர்கள் கம்யூனிஸ்டுகள்
Dinamani Chennai

நாட்டுக்காக தியாகங்களைச் செய்தவர்கள் கம்யூனிஸ்டுகள்

சுதந்திரப் போராட்ட காலம் முதல் நாட்டுக்காக பல்வேறு தியாகங்களைச் செய்தவர்கள் கம்யூனிஸ்டுகள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் தெரிவித்தார்.

time-read
1 min  |
April 02, 2025
மூவர் அதிரடி: லக்னௌவை வீழ்த்தியது பஞ்சாப்
Dinamani Chennai

மூவர் அதிரடி: லக்னௌவை வீழ்த்தியது பஞ்சாப்

ஐபிஎல் போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸை திங்கள்கிழமை சாய்த்தது.

time-read
1 min  |
April 02, 2025
Dinamani Chennai

ரூ.68 ஆயிரத்தை கடந்தது தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.68,080-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது. கடந்த இரு நாட்களிலுள்ள விலை உயர்வில் தங்கம் பவுனுக்கு ரூ.1,200 உயர்ந்துள்ளது.

time-read
1 min  |
April 02, 2025
Dinamani Chennai

ரூ.2,200 கோடியில் 770 கி.மீ. சாலைகள் அகலப்படுத்தப்படும்

பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு

time-read
1 min  |
April 02, 2025
Dinamani Chennai

2025-26 நிதியாண்டில் மூலதனச் செலவு ரூ.11.21 லட்சம் கோடி

நடப்பு 2025-26 நிதியாண்டில் மத்திய அரசின் மூலதனச் செலவு ரூ.11.21 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும் மூலதனச் செலவுகளுக்காக மாநிலங்களுக்கு வழங்கப்படும் கடனுதவி விகிதாசார அடிப்படையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

time-read
1 min  |
April 02, 2025
Dinamani Chennai

டாஸ்மாக் முறைகேடு விவகாரம்: தமிழக அரசின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய அமலாக்கத் துறை மனு

டாஸ்மாக்கில் நடத்தப்பட்ட சட்டபூர்வ சோதனையை முடக்கும் வகையில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது.

time-read
1 min  |
April 02, 2025
திருச்சியில் பேரவை கூட்டம்; நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
Dinamani Chennai

திருச்சியில் பேரவை கூட்டம்; நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

சட்டப் பேரவைக் கூட்டத்தை திருச்சியில் நடத்தவேண்டும் என்று பேரவை பாஜக குழு தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார்.

time-read
1 min  |
April 02, 2025

Wir verwenden Cookies, um unsere Dienste bereitzustellen und zu verbessern. Durch die Nutzung unserer Website stimmen Sie zu, dass die Cookies gesetzt werden. Learn more