
பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சூப்பர் அறிவிப்பை வெளியிட்டார். நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் சம்பளம் வாங்கும் வரி செலுத்துவோருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக ரூ.12 லட்சம் வரை (சம்பளம் வாங்கி வரி செலுத்துவோருக்கு ரூ.12.75 லட்சம்) வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி இல்லை என்றார். அத்தோடு வரி அடுக்கையும் மாற்றினார்.
இந்த வரி அடுக்கு மாற்றத்தால் யார் அதிக பயனடைய வாய்ப்பு உள்ளது என்று பார்ப்போம்.
பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடுத்தர வர்க்கத்தினரை குறிவைத்து பட்ஜெட்டில் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் பாதிப்புகளை எதிர்கொண்ட வருமான வரியை கணிசமாக குறைத்தார். இதன்படி, ரூ.12 லட்சம் வரை (சம்பளம் வாங்கி வரி செலுத்துவோருக்கு ரூ.12.75 லட்சம்) வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி இல்லை என்றார்.
இதன் மூலம் நடுத்தர வர்க்கத்தினர் கையில் சுமார் ஒரு லட்சம் கோடி பணம் இனி அடுத்த ஒரு நிதியாண்டில் புழங்க போகிறது. இந்த பணத்தை வைத்து அவர்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும், சேமிக்க முடியும், முதலீடு செய்ய முடியும்.
அதே நேரம் மத்திய அரசு இந்த பட்ஜெட்டில் வருமான வரி தொடர்பாக புதிய வரி அடுக்குகளை உருவாக்கியுள்ளது. இந்த மாற்றம் காரணமாக இதுவரை பழைய வரி முறையில் இருந்த எல்லாருமே புதிய வரி முறைக்கு மாற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
Denne historien er fra February 03, 2025-utgaven av Maalai Express.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra February 03, 2025-utgaven av Maalai Express.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på

திருச்சியில் கலைஞர் நூலகம், அறிவுசார் மையம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சிறுபான்மையினர் ஆணைய கலந்தாய்வுக் கூட்டம்
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் கலந்தாய்வுக் கூட்டம் மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொ. ஜோ அருண் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா முன்னிலையில் நடைபெற்றது.

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் குறித்து மாவட்ட செயல்திட்ட தேர்வுக் குழுக் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் குறித்து மாவட்ட செயல்திட்ட தேர்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.

கைத்தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு மானியத்துடன் கடன் வசதி அளிக்க கோரிக்கை
தன்னம்பிக்கை ஏற்படுவது மட்டுமின்றி பொருளாதார ரீதியாக முன்னேற்றம் காண்பதாக பெண்கள் வர மகிழ்ச்சி.

கடலூரில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கைது
கடலூர் மாவட்டம் மலையடிகுப்பத்தில் தோல் ஆலைக்கு நிலம் எடுத்ததற்கு எதிராக விவசாயிகள், கம்யூனிஸ்டுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொகுதி மறுவரையறையை திமுக ஏன் பேசுபொருளாக்கியது? -மு.க.ஸ்டாலின் விளக்கம்
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நடைபெறவுள்ள நாளை கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் குறித்து வீடியோ வெளியிட்டு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
லண்டனில் விமான நிலையம் மூடப்பட்டது: பயணிகள் வெளியேற்றம்
உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாக லண்டனில் உள்ள ஹீத்ரோ சர்வதேச விமான நிலையம் உள்ளது.

காரைக்கால் அரசு பள்ளி மாணவர்கள் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரில் பார்வை
காரைக்கால் மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் 59 பேர் புதுச்சேரியில் நடந்த சட்டப்பேரவை நிகழ்வுகளை நேற்று நேரில் பார்வையிட்டனர்.

புதிய ரேஷன் அட்டைகள் விரைவில் வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி
தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, புதிய ரேசன் கார்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
தொகுதி மறுசீரமைப்பு கூட்டம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வருகை
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை (சனிக்கிழமை) கூட்டு நடவடிக்கைக் குழு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.