
தாம்பரத்தில் இருந்து தி.மு.க. தொழிற்சங்க அதிபரை காரில் கடத்தி கழுத்தை இறுக்கி கொலை செய்து பிணத்தை செஞ்சி அருகே மலைப்பகுதியில் புதைத்தனர். இது தொடர்பாக நில ஆக்கிரமிப்புக் கும்பலை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (71). இவர் சென்னை மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தி.மு.க.வை சேர்ந்த இவர் தொழிற்சங்க தலைவராகவும் இருந்து வந்தார். குமாரின் உறவினர் ஒருவர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வருகிறார்.
அவருக்கு சென்னை இசிஆர் உத்தண்டி பகுதியில் ஒரு கிரவுண்ட் காலி நிலம் உள்ளது. அது பல கோடி ரூபாய் மதிப்பு உடையது. இந்த இடத்தை தி.மு.க. தொழிற்சங்க தலைவர் குமார் மேற்பார்வை செய்து வந்தார். இந்த நிலையில் அந்த நிலத்தை ஊரப்பாக்கத்தை சேர்ந்த ரவி என்பவர் ஆக்கிரமிப்பு செய்து, போலி பத்திரங்கள் தயாரித்து, இடத்தை சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்டி, கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து, மோசடி செய்துள்ளார் என கூறப்படுகிறது.
இந்த தகவல் மும்பையில் உள்ள நிலத்தின் உரிமையாளருக்கு தெரிய வந்தது. உடனடியாக சென்னையில் உள்ள தனது உறவினரான, தி.மு.க. தொழிற்சங்க தலைவர் குமாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. குமார், நிலத்தை சென்று பார்த்துவிட்டு, தங்களுடைய நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக, தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார்.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In

இரவு பகல் பாராமல் உழைத்து கஷ்டப்பட்டு வாங்கிய நாடார் முதலீட்டாளர்களுக்கு பங்குகளை தடையின்றி வழங்க முன்வர வேண்டும்!
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிர்வாகத்திற்கு என். ஆர். தனபாலன் வற்புறுத்தல்!!

சென்னை வி.ஐ.டி பல்கலைக்கழக தின விழா!
ஆஸ்திரேலிய துணை தூதர் பங்கேற்பு!!
சூதாட்ட மோசடி விவகாரம் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் வீட்டில் சி.பி. ஐ. சோதனை!
முக்கிய ஆவணங்கள் சிக்கின!!

சினிமாங்கிற சக்கரம் சுத்தணும்னா ....மோகன்லால் பரபரப்பு பேச்சு!
மோகன்லால் நடிப்பில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எல்2: எம்புரான்' வரும் 27ம் தேதி வெளியாகவுள்ளது.

பாரதிராஜா மகன் மனோஜ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், விஜய் நேரில் அஞ்சலி!
இன்று மாலை இறுதிச்சடங்கு !!
திருச்சி காந்தி மார்க்கெட்டை மேம்படுத்த ரூ.50 கோடி நிதி ஒதுக்கிய தமிழக முதல்வருக்கு நன்றி!
வணிகர் சங்க பேரமைப்பு அறிக்கை!
சென்னையில் 3 வழித்தடங்களில் அதிவேக மெட்ரோ ரெயில்!
டெண்டர் விடப்பட்டது!!

சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப கூட்டணி அமைக்கப்படும்.
அமித்ஷாவுடன் சந்திப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கம்!!

விஜய்யை பார்த்து கதறி அமுத "டிராகன்' இயக்குநர்!
நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரான இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி பெரிய ஹிட் அடித்த திரைப்படம், டிராகன்.

சென்னையை கலக்கிய ப வடமாநில கொள்ளையன் இன்று சுட்டுக் கொலை!
இன்ஸ்பெக்டரை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றபோது பதில் நடவடிக்கை!!