
2025ஆம் ஆண்டு “எத்திசையும் தமிழணங்கே” என்பதைக் கருப்பொருளாகக் கொண்டு இந்தக் கொண்டாட்டம் நடைபெற்றது.
வேர்களை அடைதல் திட்டம்
புலம்பெயர்ந்த தமிழர்களின் குழந்தைகளும் இளம் மாணவர்களும் தாய்த் தமிழ்நாட்டின் பாரம்பரிய வேர்களுடனான தொடர்பைப் புதுப்பிக்கும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் 200 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, கலாசார சுற்றுலாவிற்காக தமிழ்நாட்டிற்கு அழைத்து வரும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இது வேர்களை அடைதல் (ரீச்சிங் ரூட்ஸ்) என்பது தமிழ் புலம்பெயர்ந்த இளைஞர்களுக்காக தமிழ்நாடு அரசாங்கத்தால் நடத்தப்படும் இரண்டு வார கலாசார சுற்றுலாத் திட்டமாகும். இது நிகழ்காலத்தைக் கடந்த காலத்துடன் மீண்டும் இணைக்கவும் தலைமுறைகளுக்கு இடையே தொப்புள்கொடி பிணைப்பை ஏற்படுத்தவும் உதவுகிறது.
இந்தத் திட்டத்தில் பற்கேற்க சில தகுதி வரம்புகள் உள்ளன. அவற்றை அயலகத் தமிழர் நலத்துறை இணையத்தளத்தில் காணலாம்.
விசா கட்டணங்கள் உட்பட விமானக் கட்டணத்தின் மொத்த செலவையும் தமிழக அரசே ஏற்கும்.
பங்கேற்பாளர்கள் ‘கலாசார தூதர்கள்’ என்று அழைக்கப்படுவார்கள். ‘சிறந்த பண்பாட்டுத் தூதுவர்’ என்ற விருதும் ஒருவருக்கு வழங்கப்படும்.
வெளிநாட்டுத் தமிழர்களுக்கு நாட்டுப்புறக் கலைகளைப் பயிற்றுவிக்க ஏற்பாடு
வெளிநாட்டுத் தமிழர்களுக்குத் தமிழக நாட்டுப்புறக் கலைகளைப் பயிற்றுவிக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கி உள்ளது தமிழக அரசு.
இயல்பாகத் தோன்றி, இயற்கையோடு இணைந்து, உணர்ச்சியின் உறைவிடமாய் நின்று, மக்களைக் களிப்பில் ஆழ்த்துவதே நாட்டுப்புறக் கலைகளின் தனிச்சிறப்பு.
This story is from the March 22, 2025 edition of Tamil Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the March 22, 2025 edition of Tamil Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In

இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ் பாரதி காலமானார்
உதவி இயக்குநர் பாரதிராஜா மகனும் நடிகருமான மனோஜ் பாரதி, 48, மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) சென்னையில் காலமானார்.

அமித்ஷாவை சந்தித்து அதிமுக கூட்டணி பற்றி பழனிசாமி பேச்சு
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) சந்தித்ததை அடுத்து, சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக பேசப்பட்டதாகக் கூறப்பட்டது.

புதிய பாம்பன் பாலத்தைத் திறக்க தமிழகம் வரும் மோடி
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் கடலுக்கு நடுவே கட்டப்பட்டுள்ள புதிய ரயில்வே பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி ஏப்ரல் ஆறாம் தேதி தமிழகத்திற்கு வருகை புரிகிறார்.

ஜப்பான் ரசிகர்களுக்காக நடனமாடிய ஜூனியர் என்டிஆர்
'தேவரா' படத்தைப் பார்க்க வந்த ஜப்பான் ரசிகர்களுக்காக மேடையில் நடனமாடினார் ஜூனியர் என்டிஆர்.
உக்ரேனிய வானூர்திகளை சுட்டதாக ரஷ்யா அறிவிப்பு
ஒன்பது உக்ரேனிய வானூர்திகளை சுட்டு வீழ்த்திவிட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

சென்னையில் நகை பறித்தவர் ஆந்திராவில் சுட்டுக்கொலை
சென்னையில் ஏழு இடங்களில் நடந்த கொள்ளை சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டதாக நம்பப்படுபவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு படப்பூஜையில் நயன்தாரா
பல ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தர் சி இயக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2' படத்தின் பூஜையில் கலந்து கொண்டார் நயன்தாரா.

தேர்தல் தொகுதி எல்லை மாற்றங்களின் நியாயத்தன்மை குறித்து பிரித்தம் சிங் கேள்வி
சிங்கப்பூரின் புதிய தேர்தல் தொகுதி எல்லைகளின் நியாயத்தன்மை குறித்து பாட்டாளிக் கட்சித் தலைவர் பிரித்தம் சிங் கேள்வி எழுப்பு உள்ளார்.

இந்தியில் மறுபதிப்பு ஆகிறது 'பெருசு'
தமிழில் வெளியான 'பெருசு' படம் இந்தியில் மறுபதிப்பு செய்யப்பட இருக்கிறது.

சிங்கப்பூர், சீனத் தலைவர்கள் இருதரப்பு உறவைப் பாராட்டி பேச்சு
நான்கு நாள் பயணம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் பெய்ஜிங்கில் புதன்கிழமை (மார்ச் 26) சீனத் துணை அதிபர் ஹான் ஷெங்கை சந்தித்துப் பேசியுள்ளார்.