Dinamani Chennai - August 29, 2024Add to Favorites

Dinamani Chennai - August 29, 2024Add to Favorites

Magzter Gold ile Sınırsız Kullan

Tek bir abonelikle Dinamani Chennai ile 9,000 + diğer dergileri ve gazeteleri okuyun   kataloğu görüntüle

1 ay $9.99

1 Yıl$99.99

$8/ay

(OR)

Sadece abone ol Dinamani Chennai

1 Yıl $33.99

bu sayıyı satın al $0.99

Hediye Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Dijital Abonelik
Anında erişim

Verified Secure Payment

Doğrulanmış Güvenli
Ödeme

Bu konuda

August 29, 2024

ரூ.28,602 கோடியில் 12 புதிய தொழில் நகரங்கள் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தேசிய தொழில் வழித்தட மேம்பாட்டுத் திட்டத்தின் (என்ஐசிடிபி) கீழ் ரூ.28,602 கோடி முதலீட்டில் புதிதாக 12 தொழில் நகரங்கள் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ரூ.28,602 கோடியில் 12 புதிய தொழில் நகரங்கள் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்

2 mins

மருத்துவமனைகளில் இரவில் ரோந்து; 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை

மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மருத்துவமனைகளில் இரவு நேரங்களில் ரோந்து மேற்கொள்ளுதல், அனைத்து நாள்களும் 24 மணி நேரம் செயல்படக்கூடிய ஆள்கள் கொண்ட கட்டுப்பாட்டு அறையை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

1 min

விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு

கிருஷ்ணகிரி தனியாா் பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடா்பான வழக்கின் புலன் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு

1 min

முழு அடைப்பு: மேற்கு வங்கத்தில் இயல்பு வாழ்க்கை பகுதியளவு பாதிப்பு

மேற்கு வங்கத்தில் பாஜகவின் 12 மணி நேர முழு அடைப்புப் போராட்ட அழைப்பைத் தொடா்ந்து நாடியா சாந்திப்பூா் ரயில் நிலையத்தில் ரயிலை மறித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினா்.

முழு அடைப்பு: மேற்கு வங்கத்தில் இயல்பு வாழ்க்கை பகுதியளவு பாதிப்பு

1 min

திருவள்ளுவர் பிறந்த தினத்தை மாற்றக் கோரி வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

திருவள்ளுவா் பிறந்த தினத்தை மாற்றக் கோரிய வழக்கின் தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருவள்ளுவர் பிறந்த தினத்தை மாற்றக் கோரி வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

1 min

‘காவல் துறை அனுமதி அளிக்கும் நாளில் விநாயகர் சிலை ஊர்வலம்’

சென்னையில் அனுமதி அளிக்கும் நாளிலேயே விநாயகா் சிலை ஊா்வலத்தை நடத்த வேண்டும் என காவல் துறை உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘காவல் துறை அனுமதி அளிக்கும் நாளில் விநாயகர் சிலை ஊர்வலம்’

1 min

ஏரி, கால்வாய்களைத் தூர்வாரி பலப்படுத்த ஆணையர் உத்தரவு

வுள்ள நிலையில் ஏரி, கால்வாய்களைத் தூா்வாரி பலப்படுத்துவது குறித்து மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் ஆய்வு செய்தாா்.

ஏரி, கால்வாய்களைத் தூர்வாரி பலப்படுத்த ஆணையர் உத்தரவு

1 min

தமிழகத்தில் 88 % மின்வாரிய பராமரிப்புப் பணிகள் நிறைவு

தமிழகத்தில் இதுவரை 88 சதவீத மின்வாரிய பராமரிப்புப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் 88 % மின்வாரிய பராமரிப்புப் பணிகள் நிறைவு

1 min

தமிழக முதல்வர் சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டலா?

முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து துபை சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும், ஆனால் அந்த விமானத்தை அதிகாரிகள் சோதனை செய்யவில்லை என்றும் புகாா் எழுந்துள்ளதால், அதுபற்றி மத்திய அரசின் விமானப் போக்குவரத்து ஆணையரகம் விசாரித்து வருகிறது.

1 min

அனைத்து மக்களின் நிதி பங்கேற்பை ஊக்குவித்த ‘ஜன் தன்' திட்டம் : பிரதமர் மோடி புகழாரம்

‘அனைவரையும் உள்ளடக்கிய நிதி ஆதாரத்தை ஊக்குவித்ததிலும் நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் கண்ணியத்தை உறுதிப்படுத்தியதிலும் ஜன் தன் திட்டம் முதன்மையானது’ என்று பிரதமா் மோடி புதன்கிழமை புகழாரம் சூட்டினாா்.

அனைத்து மக்களின் நிதி பங்கேற்பை ஊக்குவித்த ‘ஜன் தன்' திட்டம் : பிரதமர் மோடி புகழாரம்

2 mins

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை : சட்டத் திருத்தம் கொண்டுவர மம்தா உறுதி

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில், மேற்கு வங்க அரசு சட்டத்திருத்தம் கொண்டு வரும் என்று மாநில முதல்வா் மம்தா பானா்ஜி உறுதியளித்துள்ளாா்.

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை : சட்டத் திருத்தம் கொண்டுவர மம்தா உறுதி

1 min

யுபிஐ, ரூபே அட்டையை சர்வதேச அளவில் வெற்றிகரமாக செயல்படுத்த இலக்கு

யுபிஐ, ரூபே அட்டையை சா்வதேச அளவில் வெற்றிகரமாக செயல்படுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் புதன்கிழமை தெரிவித்தாா்.

யுபிஐ, ரூபே அட்டையை சர்வதேச அளவில் வெற்றிகரமாக செயல்படுத்த இலக்கு

1 min

11 மாநிலங்களில் ரூ.76,500 கோடியில் முக்கியத் திட்டங்கள் : பிரதமர் மோடி ஆய்வு

11 மாநிலங்களில் ரூ.76,500 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை, ரயில், நீா்வளம் சாா்ந்த 7 முக்கியத் திட்டங்களின் நிலை குறித்து பிரதமா் மோடி தலைமையில் சீராய்வு கூட்டம் புதன்திழமை நடைபெற்றது.

11 மாநிலங்களில் ரூ.76,500 கோடியில் முக்கியத் திட்டங்கள் : பிரதமர் மோடி ஆய்வு

1 min

ஜம்மு-காஷ்மீர் பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை

ஜம்மு-காஷ்மீா் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடப் போவதில்லை என்று மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான மெஹபூபா முஃப்தி அறிவித்துள்ளாா்.

ஜம்மு-காஷ்மீர் பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை

1 min

இந்திய அணி கோல்கீப்பர் கிருஷண் பஹதூர்

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் விளையாடவிருக்கும் இந்திய ஆடவர் அணி, 18 பேருடன் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

இந்திய அணி கோல்கீப்பர் கிருஷண் பஹதூர்

1 min

உக்ரைன் தாக்குதல்: ரஷிய எண்ணெய் கிடங்கில் தீ

ரஷியாவில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் அந்த நாட்டு எண்ணெய்க் கிணறு கொழுந்துவிட்டு எரிவதாக 'தி ராய்ட் டர்ஸ்' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் தாக்குதல்: ரஷிய எண்ணெய் கிடங்கில் தீ

1 min

மேற்குக் கரை: இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையில் 9 பேர் உயிரிழப்பு

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட மிகப் பெரிய ராணுவ நடவடிக்கையில் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

மேற்குக் கரை: இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையில் 9 பேர் உயிரிழப்பு

1 min

7% அதிகரித்த இந்திய நிலக்கரி உற்பத்தி

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி கடந்த ஏப்ரல் 1-ஆகஸ்ட் 25 காலகட்டத்தில் 7 சதவீதம் அதிகரித்துள்ளது.

7% அதிகரித்த இந்திய நிலக்கரி உற்பத்தி

1 min

Dinamani Chennai dergisindeki tüm hikayeleri okuyun

Dinamani Chennai Newspaper Description:

YayıncıExpress Network Private Limited

kategoriNewspaper

DilTamil

SıklıkDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeİstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
  • digital onlySadece Dijital
BASINDA MAGZTER:Tümünü görüntüle