Dinamani Chennai - October 31, 2024![Favorilerime ekle Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Dinamani Chennai - October 31, 2024![Favorilerime ekle Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Dinamani Chennai ile 9,000 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $9.99
1 Yıl$99.99 $49.99
$4/ay
Sadece abone ol Dinamani Chennai
1 Yıl $33.99
bu sayıyı satın al $0.99
Bu konuda
October 31, 2024
இந்தியா-சீனா படை விலக்கல் நிறைவு - விரைவில் ரோந்துப் பணி
கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா - சீனா படைவிலக்கல் நிறைவடைந்துள்ளதாகவும், விரைவில் ரோந்துப் பணிகள் தொடங்க உள்ளதாகவும் ராணுவ வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.
![இந்தியா-சீனா படை விலக்கல் நிறைவு - விரைவில் ரோந்துப் பணி இந்தியா-சீனா படை விலக்கல் நிறைவு - விரைவில் ரோந்துப் பணி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1881212/5j6fi8Pydz3XX0gZXgKsys/1730335121176.jpg)
1 min
மீனவர்களுக்கு எதிராக படை பலத்தைத் தவிர்க்க வேண்டும் - இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தல்
மீனவர்களுக்கு எதிராக எந்தச் சூழ்நிலையிலும் படை பலம் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தியது.
![மீனவர்களுக்கு எதிராக படை பலத்தைத் தவிர்க்க வேண்டும் - இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தல் மீனவர்களுக்கு எதிராக படை பலத்தைத் தவிர்க்க வேண்டும் - இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தல்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1881212/68vtdbHPVKedIeVJtbksys/1730334869886.jpg)
1 min
15 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வியாழக்கிழமை (அக்.31) 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
1 min
முருகன் கோயிலில் நவ 2-இல் கந்த சஷ்டி விழா தொடக்கம்
திருத்தணி முருகன் கோயிலில் வரும் சனிக்கிழமை கந்த சஷ்டி விழா தொடங்குகிறது.
1 min
சென்னையில் கொட்டித் தீர்த்த மழை
அண்ணாநகரில் ஒரு மணி நேரத்தில் 100 மி.மீ. பதிவு
![சென்னையில் கொட்டித் தீர்த்த மழை சென்னையில் கொட்டித் தீர்த்த மழை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1881212/Pb20Jnmyr6WYEa2B9a9sys/1730335189510.jpg)
1 min
பட்டாசு வெடிக்காத வேடந்தாங்கல் கிராம மக்கள்
மதுராந்தகம் அருகே புகழ் பெற்ற பறவைகள் சரணாலயம் உள்ள வேடந்தாங்கலில் கிராம மக்கள் பட்டாசுகளை வெடிக்காமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
![பட்டாசு வெடிக்காத வேடந்தாங்கல் கிராம மக்கள் பட்டாசு வெடிக்காத வேடந்தாங்கல் கிராம மக்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1881212/N0C5NCsa4IHwe8zoSyusys/1730335226553.jpg)
1 min
கபீர் புரஸ்கார் விருது: விண்ணப்பம் வரவேற்பு
சமுதாய நல்லிணக்கத்துக்கான கபீர் புரஸ்கார் விருதுக்கு டிச. 15-க்குள் விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
1 min
நவ.5 முதல் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி - பரிசுத் தொகை ரூ.70 லட்சம்
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நவம்பர் 5 முதல் 11 வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற உள்ளது.
1 min
திருச்சி வழியாகச் செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம்
திருச்சிராப்பள்ளி கோட்ட பகுதியில் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1 min
போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பித்த சென்னை
தீபாவளி பண்டிகையை யொட்டி, சொந்த ஊர்களுக்கு ஏராளமானோர் பயணம் மேற்கொண்டதாலும், பொருள்களை வாங்க கடைக்கு ஏராளமானோர் சென்றதாலும் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
![போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பித்த சென்னை போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பித்த சென்னை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1881212/EpqCqX3iQqAMLVkPp8bsys/1730336354204.jpg)
1 min
அம்பத்தூரில் மருத்துவமனை நடத்திய போலி மருத்துவர் கைது
அம்பத்தூரில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு தனியார் மருத்துவமனை நடத்தி, மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவரை போலீஸார் கைது செய்தனர்.
![அம்பத்தூரில் மருத்துவமனை நடத்திய போலி மருத்துவர் கைது அம்பத்தூரில் மருத்துவமனை நடத்திய போலி மருத்துவர் கைது](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1881212/eiRREWlHI3XImw4jhbzsys/1730337741169.jpg)
1 min
இணையதளம் மூலம் ரூ.1 கோடி மோசடி: வடமாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் கைது
இணையதளம் மூலம் ஒரு கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட சண்டிகர் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 2 பேரை சைபர் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
1 min
மருத்துவ அலுவலர்களை சுய மதிப்பீடு செய்ய எதிர்ப்பு
ஆரம்பசுகாதார நிலையங்கள், மாவட்ட சுகாதாரத் துறைகளில் பணியாற்றும் மருத்துவர்களின் செயல்பாடுகளை சுய மதிப்பீடு செய்வதற்கு தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
1 min
மாணவி பாலியல் வன்கொடுமை: ஆட்டோ ஓட்டுநர் போக்ஸோவில் கைது
ஆவடி அருகே பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் போக்ஸோ சட்டத்தில் புதன்கிழமை கைது செய்தனர்.
![மாணவி பாலியல் வன்கொடுமை: ஆட்டோ ஓட்டுநர் போக்ஸோவில் கைது மாணவி பாலியல் வன்கொடுமை: ஆட்டோ ஓட்டுநர் போக்ஸோவில் கைது](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1881212/Poc7T2ak4Gm3RTL7Vmasys/1730337894447.jpg)
1 min
பள்ளியில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி: உடற்கல்வி ஆசிரியை கைது
தனியார் பள்ளிகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்த, அரசு உதவிபெறும் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியையை போலீஸார் கைது செய்தனர்.
1 min
‘கங்குவா’ திரைப்படம் நவ.7 வரை வெளியிடப்படாது’
நடிகர் சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் நவ. 7-ஆம் தேதி வரை வெளியிடப்படாது என ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
1 min
சிறந்த மருத்துவராகும் குறிக்கோள் மாணவர்களுக்கு அவசியம்
துணைவேந்தர் கே.நாராயணசாமி அறிவுரை
1 min
சிபிஐ அதிகாரிகள் எனக் கூறி ரூ.1 கோடி மோசடி: பொறியாளர் கைது
அம்பத்தூரில் தனியார் நிறுவன அலுவலரிடம் சிபிஐ அதிகாரிகள் எனக் கூறி ரூ.1 கோடி மோசடி செய்த வழக்கில், பொறியாளரை ஆவடி இணையவழி குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
1 min
சென்னையில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தலைவர்கள் மரியாதை
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு சென்னை, நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு தமிழக அமைச்சர்கள் அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
![சென்னையில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தலைவர்கள் மரியாதை சென்னையில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தலைவர்கள் மரியாதை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1881212/q4ibDQSEnhUtzeamZZ2sys/1730336428471.jpg)
1 min
தீபாவளி திருநாள்: தலைவர்கள் வாழ்த்து
தீபாவளி திருநாளையொட்டி, தமிழக மக்களுக்கு ஆளுநர் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து கூறியுள்ளனர்.
1 min
திருச்செந்தூர் கந்த சஷ்டி பெருவிழா ஏற்பாடுகள் தீவிரம் - அமைச்சர் பி.கே.சேகர்பாபு
திருச்செந்தூர் முருகன் கோயில் கந்தசஷ்டி பெருவிழா நவ.2-ஆம் தேதி தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான 7-ஆம் தேதி நடைபெறவுள்ள சூரசம்ஹாரத்துக்கு 6 லட்சம் பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுவதால், தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது என்று துறையின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
![திருச்செந்தூர் கந்த சஷ்டி பெருவிழா ஏற்பாடுகள் தீவிரம் - அமைச்சர் பி.கே.சேகர்பாபு திருச்செந்தூர் கந்த சஷ்டி பெருவிழா ஏற்பாடுகள் தீவிரம் - அமைச்சர் பி.கே.சேகர்பாபு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1881212/UqJuN318dggREgyRNUTsys/1730338723617.jpg)
1 min
தமிழகத்தில் பரவுகிறது நுரையீரலை பாதிக்கும் ஆர்எஸ்வி தொற்று
பொது சுகாதாரத் துறை ஆய்வில் தகவல்
1 min
பாதுகாப்பாக பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாட வேண்டும்
பொது மக்களுக்கு துணை முதல்வர் வேண்டுகோள்
![பாதுகாப்பாக பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாட வேண்டும் பாதுகாப்பாக பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாட வேண்டும்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1881212/B3Ow5STHcOD4aO957mvsys/1730338811017.jpg)
1 min
பெண் நீதிபதிக்கு தொல்லை: வழக்குரைஞருக்கு பார் கவுன்சில் தடை
பெண் நீதிபதியை காதலிப்பதாகக் கூறி தொல்லை கொடுத்த வழக்குரைஞருக்கு தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்தது.
1 min
மருத்துவக் கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரம்: இரு மாணவர்கள் மீது வழக்குப்பதிவு
சென்னையில் மருத்துவக் கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 min
பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு: மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல்
விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியைக் கொண்டாடுமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
1 min
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு போனஸ்: ராமதாஸ் கருத்துக்கு அமைச்சர் கண்டனம்
போக்குவரத்து கழகத் தொழிலாளர்களுக்கான தீபாவளி போனஸ் குறித்து தமிழக அரசை விமர்சித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூறிய கருத்துக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
![போக்குவரத்து தொழிலாளர்களுக்கு போனஸ்: ராமதாஸ் கருத்துக்கு அமைச்சர் கண்டனம் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு போனஸ்: ராமதாஸ் கருத்துக்கு அமைச்சர் கண்டனம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1881212/jF4uzx8fZPZ4m7mLnWCsys/1730338938041.jpg)
1 min
ஒளித் திருநாளில் புது சபதம் ஏற்போம்!
இன்று தீபாவளித் திருநாளாக மலர்ந்திருக்கிறது. இளங்காலை எழுந்து, எண்ணெய் தேய்த்து வெந்நீராடி, திருவிளக்கேற்றித் தெய்வம் தொழுது, புத்தாடை உடுத்தி, இனிப்புகளையும் வாழ்த்துகளையும் இதமாகப் பரிமாறிக் கொள்கிறோம். பட்டாசுகள் வெடித்தும், மத்தாப்புகள் கொளுத்தியும் குழந்தைகளோடு குதூகலிக்கிறோம். தீபாவளி காணுகிற தம்பதியரை வாழ்த்தியும், நம்மிலும் மூத்தோரை வணங்கியும், இளையோருடன் அன்பு பாராட்டியும் மகிழ்கிறோம்.
3 mins
சர்தார் படேலை பிரதமர் கொண்டாடுவது ஏன்?
சர்தார் வல்லபாய் படேலின் தியாக மனப்பான்மை குறித்து நாம் சிந்திக்க வேண்டும். 1946-ஆம் ஆண்டில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த அபுல்கலாம் ஆசாத்தின் பதவிக் காலம் முடிவடைந்தது.
2 mins
மகாராஷ்டிரம்: ஆளும் கூட்டணியில் பாஜக, எதிரணியில் காங்கிரஸ் அதிக இடங்களில் போட்டி
மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில், ஆளும் கூட்டணியில் பாஜகவும் (148), எதிரணியில் காங்கிரஸும் (103) அதிக இடங்களில் போட்டியிடுகின்றன.
1 min
இணையவழியில் "என்டிஏ" தேர்வுகள்: உயர்நிலைக் குழு பரிந்துரைக்க முடிவு
தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் 'நீட்' (மருத்துவப் படிப்புக்கான தகுதி காண் நுழைவுத் தேர்வு) உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை இணையவழியில் நடத்த வேண்டுமென மத்திய அரசுக்கு பரிந்துரைக்க உயர்நிலைக் குழு முடிவு செய்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min
பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் எழுச்சி: பிரதமர் மோடி பெருமிதம்
பாதுகாப்புத் துறை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியா எழுச்சி கண்டு வருகிறது; இதற்காக ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ளலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
![பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் எழுச்சி: பிரதமர் மோடி பெருமிதம் பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் எழுச்சி: பிரதமர் மோடி பெருமிதம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1881212/UhoEC1qGCItAiOfndNLsys/1730339355012.jpg)
1 min
கைதிகள்-வழக்குரைஞர்கள் சந்திப்பு விவகாரம்: ஆய்வு செய்ய குழு அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு
சிறைக் கைதிகளை சந்திக்கச் செல்லும் வழக்குரைஞர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய பார் கவுன்சில் மற்றும் வழக்குரைஞர்கள் சங்கங்கள் பிரதிநிதிகளை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு புறப்பட்ட மக்கள் பேருந்து - ரயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்
தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சென்னை, திண்டிவனத்திலிருந்து புதன்கிழமை பொதுமக்கள் பெருமளவில் புறப்பட்டதால் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
![தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு புறப்பட்ட மக்கள் பேருந்து - ரயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம் தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு புறப்பட்ட மக்கள் பேருந்து - ரயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1881212/8svEJt9KaZPzfPwF5bnsys/1730339355980.jpg)
1 min
திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய தலைவர் பி.ஆர். நாயுடு
திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத்தின் புதிய தலைவராக 'டிவி 5' நிறுவனர் பி.ஆர். நாயுடுவை ஆந்திர மாநில அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது.
![திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய தலைவர் பி.ஆர். நாயுடு திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய தலைவர் பி.ஆர். நாயுடு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1881212/MnIigoyR6YGEOIZKo3Lsys/1730339616515.jpg)
1 min
பெட்ரோல், டீசல் கமிஷன் அதிகரிப்பு; சில்லறை விலையில் மாற்றமில்லை
மத்திய அரசுக்குச் சொந்தமான எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விற்பனை முகவர்களுக்கு அளிக்கும் கமிஷன் தொகையை அதிகரித்துள்ளன. எனினும் பெட்ரோல், டீசல் விலையை அந்த நிறுவனங்கள் மாற்றவில்லை.
1 min
பிரிட்டன் அரசருக்கு பெங்களூரில் சிகிச்சை
பிரிட்டன் அரசர் சார்லஸ் தனிப்பட்ட சிகிச்சைக்காக பெங்களூரு வந்து சென்றதாக பக்கிங்காம் அரண்மனை புதன்கிழமை தெரிவித்தது.
![பிரிட்டன் அரசருக்கு பெங்களூரில் சிகிச்சை பிரிட்டன் அரசருக்கு பெங்களூரில் சிகிச்சை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1881212/uBj9l72mttxRUFWiJq5sys/1730339448023.jpg)
1 min
ஜாமீன் உத்தரவு பிறப்பித்த 6 மாதத்துக்குப் பிறகு பிணையப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு கூற முடியாது
'வழக்கில் ஜாமீன் உத்தரவு பிறப்பித்த 6 மாதத்துக்குப் பிறகு பிணையப் பத்திரம் சமர்ப்பிக்கக் கூறுமாறு குற்றச்சாட்டுக்கு உள்ளானவருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
மேம்பாலத்துக்காக மரங்களை அகற்ற எதிர்ப்பு: மறுபரிசீலனை செய்கிறது அஸ்ஸாம் அரசு
அஸ்ஸாமில் மேம்பாலம் அமைப்பதற்காக நூற்றாண்டு பழைமை வாய்ந்த மரங்களை அகற்றுவதற்கு எதிர்ப்பு எழுந்ததையடுத்து, மரங்களை அகற்றும் முடிவு குறித்து மறுபரிசீலனை செய்ய உள்ளதாக முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.
![மேம்பாலத்துக்காக மரங்களை அகற்ற எதிர்ப்பு: மறுபரிசீலனை செய்கிறது அஸ்ஸாம் அரசு மேம்பாலத்துக்காக மரங்களை அகற்ற எதிர்ப்பு: மறுபரிசீலனை செய்கிறது அஸ்ஸாம் அரசு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1881212/yrGirdKrkeAsDQs4JA2sys/1730339741796.jpg)
1 min
நடிகர் தர்ஷனுக்கு 6 வார கால இடைக்கால ஜாமீன்; உயர்நீதிமன்றம் உத்தரவு
கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கன்னட நடிகர் தர்ஷனுக்கு 6 வார கால இடைக்கால ஜாமீன் வழங்கி கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
![நடிகர் தர்ஷனுக்கு 6 வார கால இடைக்கால ஜாமீன்; உயர்நீதிமன்றம் உத்தரவு நடிகர் தர்ஷனுக்கு 6 வார கால இடைக்கால ஜாமீன்; உயர்நீதிமன்றம் உத்தரவு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1881212/4vaGqfLaMwfGccrECRYsys/1730340571882.jpg)
1 min
ஓபிசி கணக்கெடுப்பு: மத்திய அரசிடம் தெலங்கானா காங்கிரஸ் வலியுறுத்தல்
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (ஓபிசி) கணக்கெடுப்பையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தெலங்கானா காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
1 min
ம.பி. தேசிய பூங்காவில் இரு நாள்களில் 7 யானைகள் உயிரிழப்பு: விசாரணைக்கு உத்தரவு
மத்திய பிரதேசத்தின் பந்தாவ் கர் தேசிய பூங்காவில் கடந்த இரு நாள்களில் 7 யானைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 min
சீக்கிய பிரிவினைவாதிகளைக் குறிவைக்க உத்தரவிட்டார் அமித் ஷா - கனடா அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு
கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகள் குறிவைத்து வன்முறை, மிரட்டல் மற்றும் உளவுத் தகவல்கள் சேகரிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டதாக, அந்நாட்டின் வெளியுறவுத் துறை இணையமைச்சர் டேவிட் மோரிசன் குற்றஞ்சாட்டினார்.
1 min
அதிருப்தி வேட்பாளர்கள் விலக காங்கிரஸ் வலியுறுத்தல்
மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் அதிருப்தி வேட்பாளர்கள் அனைவரும் வேட்புமனுவைத் திரும்பப் பெற்று போட்டியில் இருந்து விலக வேண்டும் என்று அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதலா வலியுறுத்தியுள்ளார்.
![அதிருப்தி வேட்பாளர்கள் விலக காங்கிரஸ் வலியுறுத்தல் அதிருப்தி வேட்பாளர்கள் விலக காங்கிரஸ் வலியுறுத்தல்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1881212/a2SxQIeJWHW7MsG5ZZWsys/1730339796990.jpg)
1 min
மிகுந்த ஆபத்தான பொருளாதார நிலையில் இந்கியா: காங்கிரஸ்
இந்தியா தற்போது மிகுந்த ஆபத்தான பொருளாதார நிலையில் இருப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
1 min
தென்மண்டல பல்கலை பாட்மின்டன்: எஸ்ஆர்எம் சாம்பியன்
தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆடவர் பாட்மின்டன் போட்டியில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
![தென்மண்டல பல்கலை பாட்மின்டன்: எஸ்ஆர்எம் சாம்பியன் தென்மண்டல பல்கலை பாட்மின்டன்: எஸ்ஆர்எம் சாம்பியன்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1881212/UfLrWJENdrU1KJ3fxmhsys/1730340929618.jpg)
1 min
காலிறுதிச் சுற்றில் போபண்ணா-எப்டன் இணை
அல்கராஸ், சிட்சிபாஸ் முன்னேற்றம்
![காலிறுதிச் சுற்றில் போபண்ணா-எப்டன் இணை காலிறுதிச் சுற்றில் போபண்ணா-எப்டன் இணை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1881212/aKw85BRqfmAIYrdf6aTsys/1730340833228.jpg)
1 min
தமிழ் தலைவாஸ் அதிரடி வெற்றி
புரோ கபடி லீக் தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 44-25 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது தமிழ் தலைவாஸ்.
1 min
அயோத்தி தீபோற்சவம்: 2 கின்னஸ் சாதனைகள் படைப்பு
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் புதன்கிழமை நடைபெற்ற 8-ஆம் ஆண்டு தீபோற்சவ நிகழ்வில் சரயு படித்துறைகளில் 1,121 பக்தர்கள் ஒரே நேரத்தில் ஆரத்தி வழிபாடு நடத்தி, 25 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு 'கின்னஸ்' உலக சாதனைகள் படைக்கப்பட்டன.
![அயோத்தி தீபோற்சவம்: 2 கின்னஸ் சாதனைகள் படைப்பு அயோத்தி தீபோற்சவம்: 2 கின்னஸ் சாதனைகள் படைப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1881212/yUyT4DgIRIyYldMDHMGsys/1730340906163.jpg)
1 min
இன்று சென்னையின் ஈஃப்சி-பஞ்சாப் எஃப்சி மோதல்
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற மும்முரம்
![இன்று சென்னையின் ஈஃப்சி-பஞ்சாப் எஃப்சி மோதல் இன்று சென்னையின் ஈஃப்சி-பஞ்சாப் எஃப்சி மோதல்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1881212/5XrQHgEFRk5lNHuSAmVsys/1730340788424.jpg)
1 min
காஸாவில் ஐ.நா.வின் நிவாரணப் பணிகளை முடக்க இஸ்ரேல் அதிரடி
காஸாவின் உயிர்நாடியாக விளங்கும் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நல அமைப்புக்கு (யுஎன்ஆர்டபிள்யுஏ) இஸ்ரேல் தடை விதித்துள்ளதால், அந்தப் பகுதி நிவாரணப் பணிகளை அந்த நாடே கையிலெடுக்க வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.
![காஸாவில் ஐ.நா.வின் நிவாரணப் பணிகளை முடக்க இஸ்ரேல் அதிரடி காஸாவில் ஐ.நா.வின் நிவாரணப் பணிகளை முடக்க இஸ்ரேல் அதிரடி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1881212/Qy0GOTx33Ocyg5OP8Thsys/1730341012712.jpg)
1 min
முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் வளர்ச்சி 2% குறைவு
கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி இரண்டு சதவீதமாகக் குறைந்துள்ளது.
![முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் வளர்ச்சி 2% குறைவு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் வளர்ச்சி 2% குறைவு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1881212/bQ1CZmeWSODzkwyFYfFsys/1730341042448.jpg)
1 min
ஸ்பெயினில் மேக வெடிப்பு: 72 பேர் உயிரிழப்பு
ஸ்பெயினில் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 72 பேர் உயிரிழந்தனர்.
![ஸ்பெயினில் மேக வெடிப்பு: 72 பேர் உயிரிழப்பு ஸ்பெயினில் மேக வெடிப்பு: 72 பேர் உயிரிழப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1881212/gzm2M3xRzMEkhvTW2Hisys/1730340982895.jpg)
1 min
3 வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியது சீனா
'சென்ஷு 19' விண்கலம் மூலம் விண்வெளி நிலையத்துக்கு புறப்பட தயாரான மூன்று வீரர்கள்.
![3 வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியது சீனா 3 வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியது சீனா](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1881212/uX6ILF1IgyMYaG4czddsys/1730340951628.jpg)
1 min
Dinamani Chennai Newspaper Description:
Yayıncı: Express Network Private Limited
kategori: Newspaper
Dil: Tamil
Sıklık: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
Sadece Dijital