Dinamani Chennai - October 27, 2024Add to Favorites

Dinamani Chennai - October 27, 2024Add to Favorites

Magzter Gold ile Sınırsız Kullan

Tek bir abonelikle Dinamani Chennai ile 9,000 + diğer dergileri ve gazeteleri okuyun   kataloğu görüntüle

1 ay $9.99

1 Yıl$99.99 $49.99

$4/ay

Kaydet 50%
Hurry, Offer Ends in 12 Days
(OR)

Sadece abone ol Dinamani Chennai

1 Yıl $33.99

bu sayıyı satın al $0.99

Hediye Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Dijital Abonelik
Anında erişim

Verified Secure Payment

Doğrulanmış Güvenli
Ödeme

Bu konuda

October 27, 2024

விக்கிரவாண்டியில் இன்று விஜய் கட்சி மாநாடு

விஜய்‌ தலைமையிலான தமிழக வெற்றிக்‌ கழகத்‌தின்‌ முதல்‌ மாநில மாநாடு விழுப்‌புரம்‌ மாவட்டம்‌, விக்கிரவாண்டி வட்டம்‌, வி.சாலையில்‌ ஞாயிற்றுக்‌கிழமை (அக்‌. 27) நடைபெறுகிறது.

விக்கிரவாண்டியில் இன்று விஜய் கட்சி மாநாடு

1 min

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ-க்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சட்டவிரோத இரும்புத் தாது ஏற்றுமதி

1 min

ரயிலின் 'பிரேக் ஷூ' கழன்று முகத்தில் பட்டதில் விவசாயி உயிரிழப்பு

பரமக்குடி, அக். 26: ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே சனிக்கிழமை ரயிலின் 'பிரேக் ஷூ' கழன்று விவசாயியின் முகத்தில் விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ரயிலின் 'பிரேக் ஷூ' கழன்று முகத்தில் பட்டதில் விவசாயி உயிரிழப்பு

1 min

ஈரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

• ராணுவத் தளங்களுக்கு குறி • 4 வீரர்கள் உயிரிழப்பு

ஈரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

1 min

மதுரை கனமழை பாதிப்பு: தீவிர மீட்புப் பணி

முதல்வர் மு.க.ஸ்டாலின்

மதுரை கனமழை பாதிப்பு: தீவிர மீட்புப் பணி

1 min

விஷவாயு கசிவு: பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு

திருவொற்றியூர் அக்.26: திருவொற்றியூரில் விஷ வாயு கசிவு ஏற்பட்ட தனியார் பள்ளியில் சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர், மாவட்ட கல்வி அதிகாரி உள்ளிட்டோர் சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

1 min

கார்பன் மாசு இல்லாத இந்தியாவை உருவாக்க இலக்கு: மத்திய அமைச்சர்

இந்தியாவை வரும் 2070-ஆம் ஆண்டுக்குள் கார்பன் மாசு இல்லாத நாடாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய மின்துறை அமைச்சர் மனோகர்லால்கட்டர் தெரிவித்தார்.

1 min

ஆள்மாறாட்டம் செய்து ரூ.1 கோடி நிலம் அபகரிப்பு: மேலும் ஒருவர் கைது

அம்பத்தூரில் போலி ஆவணங்கள் தயாரித்து ஆள்மாறாட்டம் செய்து ரூ.1 கோடி நிலத்தை அபகரித்த வழக்கில், மேலும் ஒருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

ஆள்மாறாட்டம் செய்து ரூ.1 கோடி நிலம் அபகரிப்பு: மேலும் ஒருவர் கைது

1 min

ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்றிதழை வீட்டில் இருந்தபடியே பெறலாம்

அஞ்சல் துறை அறிவிப்பு

1 min

அறிவியல் ஆராய்ச்சியில் கணிதவியல் முக்கிய பங்கு

சர்வதேச அளவில் அனைத்து அறிவியல் ஆராய்ச்சி நடவடிக்கைகளில் கணிதவியல் முக்கிய பங்கு வகிப்பதாக இலங்கை கொழும்பு பல்கலைக்கழகம் கணிதவியல் துறைத் தலைவர் சஞ்சீவா பெரைரா தெரிவித்துள்ளார்.

அறிவியல் ஆராய்ச்சியில் கணிதவியல் முக்கிய பங்கு

1 min

சென்னையில் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசனை கவுன்சில் கூட்டம்

அமெரிக்க தனியார் நிறுவன பாதுகாப்பு ஆலோசனை கவுன்சிலின் (ஓசாக்) இந்திய வருடாந்திர ஆலோசனைக் கூட்டம் சென்னையில் அண்மையில் நடைபெற்றது.

1 min

பக்கவாத பாதிப்புகளுக்கு அக்.29-இல் இலவச மருத்துவ முகாம்

பக்கவாத பாதிப்பு மற்றும் நரம்புசார் நோய் அறிகுறிகள் உள்ளவர்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம், போரூர் ஸ்ரீ இராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் வரும் செவ்வாய்க்கிழமை (அக்.29) நடைபெறவுள்ளது.

1 min

தீபாவளி: மதுரை, கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்கள்

கோவை, தென்காசி வழியாக நெல்லைக்கும் ரயில் இயக்கம்

1 min

பிளஸ் 2 மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் பயிற்சி

உயர்கல்வி போட்டித் தேர்வுகள்

1 min

ரூ.59 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.58,880-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.

1 min

திமுக கூட்டணியில் விரிசல் என்பது பகல் கனவு: உதயநிதி ஸ்டாலின்

திமுக கூட்டணியில் விரிசல் என அதிமுகவினர் நினைப்பது பகல் கனவு என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

திமுக கூட்டணியில் விரிசல் என்பது பகல் கனவு: உதயநிதி ஸ்டாலின்

1 min

சாம்சங் தொழிலாளர் பிரச்னைக்கு தீர்வு: முதல்வருக்கு கூட்டணி தலைவர்கள் நன்றி

சாம்சங் தொழிலாளர் பிரச்னைக்கு சுமுக தீர்வு கண்டதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினை திமுகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.

1 min

பருவமழை முன்னேற்பாடுகள்: துணை முதல்வர் ஆய்வு

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை, சென்னையில் உயர் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.

1 min

பால் உற்பத்தியாளருக்கான ஊக்கத் தொகை ரூ.125 கோடியை அரசு வழங்க வேண்டும்

ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊக்கத்தொகை ரூ.125 கோடியை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பால் உற்பத்தியாளருக்கான ஊக்கத் தொகை ரூ.125 கோடியை அரசு வழங்க வேண்டும்

1 min

பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை: தொழிலாளி கைது

சிவகங்கை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக கூலித் தொழிலாளியை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

1 min

நற்றமிழ்ப் பிறவி கேட்ட நல்லாற்றூர் நம்பி

இறைவன் திருவடிகளை நினைந்து வாழ்வாங்கு வாழ்பவர்கள் இறந்தாலும் இவ்வுலகில் இறவாப்புகழுடன் நீடுவாழ்வர் (3) என்கிறார் திருவள்ளுவர்.

1 min

ஓசையின் வகைகள்!

கம்பனின் தமிழ்முதம் - 16

1 min

போர் மூலம் எல்லைகளை மாற்றியமைக்கக் கூடாது: ஜெர்மனி பிரதமர்

போர் நடவடிக்கைகள் மூலம் எல்லைகளை மாற்றியமைக்கக் கூடாது என ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ் சனிக்கிழமை தெரிவித்தார்.

போர் மூலம் எல்லைகளை மாற்றியமைக்கக் கூடாது: ஜெர்மனி பிரதமர்

1 min

கூட்டுறவு விற்பனை பண்டகசாலைகளில் தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை

அமைச்சர் பெரியகருப்பன்

1 min

வாக்காளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் தேர்தல் ஆணையம்

குறிப்பாணைகளில்‌ குழப்பம்‌

2 mins

மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ஆம் கட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ஆம் கட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

1 min

நிதி நிலைத்தன்மைக்கு ஆபத்தானது கிரிப்டோகரன்சி: ரிசர்வ் வங்கி ஆளுநர்

கிரிப்டோகரன்சி நிதி மற்றும் நாணய நிலைத்தன்மைக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும்; பொருளாதாரத்தில் பண விநியோகத்தின் கட்டுப்பாட்டை மத்திய வங்கி இழக்க நேரிடும் சூழ்நிலையை அது உருவாக்கலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

1 min

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் வெளியேற்றம்

இருநாட்டு உடன்பாட்டில் நடவடிக்கை

1 min

அரசமைப்புச் சட்டத்தின் 75 ஆண்டுகள் நிறைவு: நவ.26-இல் நாடாளுமன்ற சிறப்பு அமர்வு

அரசமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட 75-ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக நாடாளுமன்ற இரு அவைகளின் சிறப்பு கூட்டு அமர்வு நவம்பர் 26-ஆம் தேதி நடைபெறுகிறது.

1 min

சொத்து விவரங்களை பிரியங்கா முழுமையாக வெளியிடவில்லை

வயநாடு இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி, தனது சொத்து விவரங்களை முழுமையாக வெளியிடவில்லை என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

1 min

கூட்டுறவு வங்கி முறைகேட்டில் சிக்கிய சுனில் கேதாரின் மனைவிக்கு காங்கிரஸ் வாய்ப்பு

நாகபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிதி முறைகேட்டில் சிக்கி தகுதி நீக்கம் செய்யப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்து வரும் காங்கிரஸ் மூத்த தலைவரும் மகாராஷ்டிர முன்னாள் அமைச்சருமான சுனில் கேதாரின் மனைவி அனு ஜாவுக்கு மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பளித்துள்ளது.

1 min

பழங்குடியினரின் பங்கேற்பின்றி நாட்டின் வளர்ச்சி சாத்தியமில்லை

பழங்குடியினரின் பங்கேற்பின்றி நாட்டின் வளர்ச்சி சாத்தியமில்லை என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

பழங்குடியினரின் பங்கேற்பின்றி நாட்டின் வளர்ச்சி சாத்தியமில்லை

1 min

கிழக்கு லடாக்கில் சுமுகமாக படை விலக்கல்: சீனா

சீனா - இந்தியா இடையே அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இரு நாடுகளின் படைகள் விலக்கல் சுமுகமாக நடைபெற்று வருகிறது என்று சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கிழக்கு லடாக்கில் சுமுகமாக படை விலக்கல்: சீனா

1 min

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் தவறான தகவல்களை உடனடியாக நீக்க சமூக ஊடகங்களுக்கு அரசு அறிவுறுத்தல்

விமானங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படும் நிலையில், தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு உட்பட்டு, தவறான தகவல்களை உடனடியாக நீக்குமாறு சமூக ஊடகங்களுக்கு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

1 min

வளர்ந்த நாடாக உருவெடுக்க புரட்சிகரமான மாற்றம் அவசியம்

\"இந்தியா வளர்ந்த பொருளாதார நாடாக உருவெடுக்க, வர்த்தக மேம்பாடு, வளங்கள் மட்டும் போதாது. புரட்சிகரமான மாற்றம் அவசியம்\" என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் எஸ்.சோமநாத் வலியுறுத்தினார்.

வளர்ந்த நாடாக உருவெடுக்க புரட்சிகரமான மாற்றம் அவசியம்

1 min

மக்களே எனது வழிகாட்டி

பிரியங்கா காந்தி

மக்களே எனது வழிகாட்டி

1 min

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை சீரழிக்கும் மோடி அரசு

‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சீரழிக்கிறது' என்று காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் குற்றஞ்சாட்டினார்.

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை சீரழிக்கும் மோடி அரசு

1 min

ஒடிஸாவில் தொடரும் கனமழை: சீரமைப்பு பணிகள் பாதிப்பு

ஒடிஸாவில் கரையைக் கடந்த டானா புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுவிழந்தது. இதன்காரணமாக சனிக்கிழமையும் பரவலாக மழை பெய்ததால், சீரமைப்புப் பணிகள் பாதிக்கப்பட்டன.

ஒடிஸாவில் தொடரும் கனமழை: சீரமைப்பு பணிகள் பாதிப்பு

1 min

ஜப்பான் ஓபன்: இறுதிச்சுற்றில் கின்வென் - கெனின்

ஜப்பான் ஓபன் மகளிர்டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், சீனாவின் கின்வென் ஜெங் - அமெரிக்காவின் சோஃபியா கெனின் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

ஜப்பான் ஓபன்: இறுதிச்சுற்றில் கின்வென் - கெனின்

1 min

சுல்தான் ஜோஹர் ஹாக்கி: இந்தியாவுக்கு வெண்கலம்

மலேசியாவில் நடைபெற்ற ஜூனியர் ஆடவர் ஹாக்கி போட்டிக்கான சுல்தான் ஜோஹர் கோப்பை போட்டியில் இந்தியா, 3-ஆம் இடத்துக்கான ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் பெற்றது.

சுல்தான் ஜோஹர் ஹாக்கி: இந்தியாவுக்கு வெண்கலம்

1 min

குறைவான காற்று மாசு: தமிழகத்தின் 3 நகரங்கள் சாதனை!

நாட்டில் காற்று மாசு குறைவான நகரங்களில் திருச்சியின் பல்கலைப்பேரூர் பகுதி முதலிடம் பெற்றுள்ளது. முதல் 10 நகரங்களில் ராமநாதபுரம், மதுரை ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.

குறைவான காற்று மாசு: தமிழகத்தின் 3 நகரங்கள் சாதனை!

1 min

வரலாறு படைத்தது நியூஸிலாந்து

இந்தியாவின் வெற்றி நடைக்கு தடை

வரலாறு படைத்தது நியூஸிலாந்து

1 min

பாகிஸ்தான்: 41-ஆக அதிகரித்த போலியோ பாதிப்பு

பாகிஸ்தானில் மேலும் இரண்டு சிறுவர்களுக்கு போலியோ தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த ஆண்டில் மட்டும் அங்கு அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41-ஆக அதிகரித்துள்ளது.

1 min

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,826 கோடி டாலராக சரிவு

கடந்த 18-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 68,826.7 கோடி டாலராகச் சரிந்துள்ளது.

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,826 கோடி டாலராக சரிவு

1 min

ஈரானில் பாதுகாப்புப் படையினர் 10 பேர் உயிரிழப்பு

ஈரானில் பயங்கரவாதிகள் சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் எல்லைக் காவல் படை அதிகாரிகள் 10 பேர் உயிரிழந்தனர்.

ஈரானில் பாதுகாப்புப் படையினர் 10 பேர் உயிரிழப்பு

1 min

பந்தன் வங்கி வருவாய் 17% அதிகரிப்பு

தனியார் துறையைச் சேர்ந்த பந்தன் வங்கியின் செயல்பாட்டு வருவாய் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 17 சதவீதம் அதிகரித்துள்ளது.

பந்தன் வங்கி வருவாய் 17% அதிகரிப்பு

1 min

ரஷியாவுக்கு படை வீரர்கள்: மறைமுகமாக ஒப்புக்கொண்டது வடகொரியா

தங்கள் சிறப்புப் படை வீரர்கள் ரஷியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வெளியான தகவலை வடகொரியா மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளது.

ரஷியாவுக்கு படை வீரர்கள்: மறைமுகமாக ஒப்புக்கொண்டது வடகொரியா

1 min

நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு விரிவான திட்டம்

அமைச்சர் கே.என். நேரு

நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு விரிவான திட்டம்

1 min

Dinamani Chennai dergisindeki tüm hikayeleri okuyun

Dinamani Chennai Newspaper Description:

YayıncıExpress Network Private Limited

kategoriNewspaper

DilTamil

SıklıkDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeİstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
  • digital onlySadece Dijital