Denemek ALTIN - Özgür

விநாயகர் சப்தகத் துதி!

Balajothidam

|

February 28,2025

கடன் தீர்வு தந்து, தன வரவுக்கு வழிகாட்டும்

விநாயகர் சப்தகத் துதி!

வினாகயரை வணங்கி வெற்றிகளைக் குவிக்கலாம் என்று முக்கல புராணம் சொல்லி வைத்தாலும் அந்த வெற்றியை எல்லாரும் பெற்று விடுவதில்லை. ஒரு ஜோதிடர் இளைஞரின் ஜாதகத்தைப் பார்த்து உனக்குக் கடன் ஒரு அதிகமாக இருக்குமே! என்ன செய்யப் போகிறாய் என்றார். அதற்குத் தீர்வு கேட்டுத்தான் உங்களிடம் வந்திருக்கிறேன் என்றிட, விநாயகப் பெருமானை நான்கு வாரங்கள் வழிபட்டு வருக. என்றிட தாங்கள் சொல்வது சரிதான்... அவர் வழிகாட்டட்டும். உங்களுக்கான கட்டணத்தை காசு வந்தபின் தருகிறேன் என்று கடன் சொல்லிச்சென்றார். இன்றைய நாட்களில் எதற்கும் கடன் சொல்லவும் கேட்கவும் யாரும் தயங்குவதில்லை.

யார் கடன் லைக்கு ஆளாவர்? என்றால் பிள்ளையாரைப் தொல் பிடிக்கச் சென்ற சனி பகவான் திரும்ப வரும் போது மனிதர்களைப் பார்த்து பிடித்துக் கொண்டார் என்பது வழக்க வரை மொழி. கி.பி. ஆறாம் நூற் றாண்டில் இடர்களையும் பிள்ளையார் வழிபாடு வந்தத்திலிருந்து இன்று பல பொருட்கள் மூலம் விநாயகர் வழிபடப் படுகிறார். ஆனால் கடன் தீர்வு தரும் விநாயகர் வழிபாட்டை தங்கள் விருப்பப்படி எல்லாம் மாற்றிக்கொள்கின்றனர்.

மிகச்சிறிய விநாயகர் சந்நிதிக்குச் சென்ற பக்தர் கடன் தீர்வுக்கும் வேலை கிடைக்க வேண்டியும். 108 தீபங்களை அவரைச் சுற்றி ஏற்றிவைத்தார். கோவிலே புகைமண்டலமாக மாறிவிட்டது. எளிமையில் இறைமை காணும் விதிப்படி அந்த சிவமைந்தனிடம் சௌபாக்கியம் பெற கடன் தீர்வு, பிரச்சினைகள் எதுவாயினும் விரைவில் தீர்ந்து நிம்மதி அடைய சக்திவாய்ந்த விநாயகர் சப்தகத் துதியால் அவரை மனம் ஒருமித்து பிரார்த்தனை செய்துவந்தாலே நல்ல பலன் கிடைத்துவிடும். இந்த மகிமைத் துதியில் விநாயக ரகசியம் பதிந்துள்ளதால் வீட்டில் நல்லமாற்றம் நிகழ மண்டலமிட்டு வழிபட்டுவரலாம்.

சப்தகத் துதியின் சிறப்பு

விநாயகர் பூஜை நியதிகளில் மண்ணால் செய்த விநாயகர் நற்பதவியும் புற்று மண்ணால் செய்த விநாயகரை வழிபட்டால் வியாபார லாபமும், கல்லால் செய்தவரை வழிபட்டால் எதிலும் வெற்றி உண்டாகும் என்ற கருத்து உள்ளது. அதன்படியே தினமும் பக்தர்கள் வணங்கச் செல்லும் கோவில்களில் கருங்கல்லால் செய்த வரும் புரிந்துகொள்ளு நாயகர் பிம்பத்தை பிரதிஷ்டை என்றால் ஏழு. இந்தத் செய்து அதன் ஜீவநாடியை மந்திரத்துதியால் இயங்கிடச் செய்தனர்.

Balajothidam

Bu hikaye Balajothidam dergisinin February 28,2025 baskısından alınmıştır.

Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.

Zaten abone misiniz?

Balajothidam'den DAHA FAZLA HİKAYE

Balajothidam

Balajothidam

ஜோதிடம் கற்றுக்கொள்ளுங்கள்...

ஜோதிடம் அனுபவத்தால் மட்டுமே பலன்களைச் சொல்லமுடியும். Youtube-ல் நாலு வீடியோ பார்த்துவிட்டு அவ்வளவு எளிதாக பலன்களைச் சொல்லிவிட முடியாது

time to read

1 mins

July 12-18, 2025

Balajothidam

Balajothidam

செவ்வாய், புதன், குரு சுக்கிரன், சனி எங்கு இருந்தால் என்ன நடக்கும்?

செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி லக்னத்தில் இருந்தால், மனம் ஒரே நிலையில் இருக்காது. நல்ல பேச்சாற்றல் இருக்கும். பண வசதி இருக்கும். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும். எனினும், இல்வாழ்க்கையில் அவ்வப்போது சில சிக்கல்கள் இருக்கும்.

time to read

1 mins

July 12-18, 2025

Balajothidam

Balajothidam

சனி வக்ரகாலப் பலன்கள்

ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகாலம் சஞ்சரிக்கும் சனி பகவான் நம் வாழ்வில் தரும் மாற்றங்கள் மிகுந்த எதிர்பார்ப்புக்குரியது.

time to read

6 mins

July 12-18, 2025

Balajothidam

Balajothidam

காரிய சித்தி தரும் உச்ச நட்சத்திர வழிபாடுகள்!

ஒரு கிரகம் பூமிக்கு மிக அருகில் சுற்றி வரும்போது அதன் தாக்கம் கதிர்வீச்சு பூமிக்கு அதிகப்படியாக கிடைக்கும்.

time to read

4 mins

July 12-18, 2025

Balajothidam

Balajothidam

பெற்றோர் சாபம் பிள்ளைக்கு ...

சுமார் 55 வயதுடைய ஒருவர் நாடியில் பலன் காணவந்தார். அவரை அமர வைத்து 'என்ன காரியமாகப் பலனறிய வந்துள்ளீர்கள்' என்றேன்.

time to read

2 mins

July 12-18, 2025

Balajothidam

Balajothidam

சங்கடங்கள் தரும் ராகுபகவான்!

ராகு + செவ்வாய் சேர்க்கை

time to read

2 mins

July 12-18, 2025

Balajothidam

Balajothidam

மனச் சிக்கல்கள் தீர்க்கும் மலர் மருந்து!

மனமது செம்மையானால் மந்திரம் தேவையில்லை, என்ற முன்னோர் வாசகத்திற்கு இணங்க, மனம் சார்ந்தே பல மந்திர சாவிகள் திறக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

time to read

2 mins

July 12-18, 2025

Balajothidam

Balajothidam

நலம் தரும் நட்சத்திரம்!

“பொய்யுரை சொல்பவன் கீர்த்திமான் தரித்திரன் நெடியன் வெய்ய சிலுக்கன் சுத்தவான் குஞ்சி அழகன் திருவிழி சிவப்பன் துய்ய பலவான் கோபி உறவுடையவன் உயர்ந்திருக்கும் துண்டமுள்ளான் அய்யம் அற உலகு தொழு ஒரு மணியாய் விளங்கிய ஆதிரையாயினானே.” -ஜாதக அலங்காரம்

time to read

1 mins

July 12-18, 2025

Balajothidam

Balajothidam

ஊழ்வினை விளைவுகள் ஏற்பட வைக்கும் ஜோதிடக் காரணம்...சிம்ம னம்

சிம்ம லக்னத்தின் 5-ஆம் வீடு தனுசு. அதிபர் குரு.

time to read

4 mins

February 28,2025

Balajothidam

Balajothidam

தோஷங்களும், சாபங்களும் தீரும் காலம் எது?

தோஷங்களும் சாபங்களும் உருவாகும் காலங்களை பற்றி தெரிந்துகொண்ட 'பாலஜோதிட' வாசகர்களே தற்போது தோஷங்களும் சாபங்களும் உருவாகும் விதம் மற்றும் விலகும் காலங்கள் பற்றித் தெரிந்துகொள்ளலாம். வாங்க.

time to read

3 mins

February 28,2025