Denemek ALTIN - Özgür
கால்வனிஸம்
Iniya Udhayam
|June 2024
கால்வனி என்ற பெயரைக் கொண்ட, நிறைய படித்த ஒரு இத்தாலிக் காரர் இருந்தார்.

அவரின் கையில் மின்சாரத்தால் செயல்படக்கூடிய ஒரு எந்திரம் இருந்தது. அதை பயன்படுத்தி, மின்சாரம் என்றால் என்ன என்பதை மாணவர்களுக்கு விளக்கிக் காட்டுவார்.
சில்க் துணியைக்கொண்டு ஸ்படிகத்தில் தேய்த்து, தொடர்ந்து ஸ்படிகத்திற்கருகில் ஒரு பித்தளையாலான கதவின் கைப்பிடியைக் கொண்டு வந்து, ஸ்படிகத்திலிருந்து பித்தளையாலான கதவின் கைப்பிடிக்கு ஒரு மின்சக்தியை அவர் வரவழைத்தார்.
முத்திரை வைப்பதற்கு பயன்படக்கூடிய அரக்கு, மஞ்சள் நிற பிசின் (ஆம்பர்)... தைப் போல் மின்சக்தி இவற்றிலிருந்தும் உண்டாகும் என்பதை அவர் விளக்கிக் கூறினார்.
தூவல்களும் காகிதத் துண்டுகளும் மின்சக்தியால் ஈர்க்கப்படவோ விலக்கப்படவோ செய்யும் என்பதை நிரூபித்துக் காட்டி, அதற்குப் பின்னால் இருக்கக்கூடிய காரணத்தை விளக்கவும் செய்தார்.
மின்சக்தியைக் கொண்டு அனைத்து வகையான சோதனைகளையும் நடத்தி, அவற்றை அவர் மாணவர்களுக்குக் காட்டினார்.
ஒருநாள் அவருடைய மனைவிக்கு உடல் நல பாதிப்பு உண்டாகி விட்டது. அவர் ஒரு மருத்துவரை வரவழைத்து, அவளை எப்படி குணப்படுத்துவது என்பதைப் பற்றி ஆராய்ந்தார்.
அவளுக்கு ஒரு தவளை சூப் உண்டாக்கிக் கொடுக்குமாறு மருத்துவர் அவரிடம் கூறினார். சாப்பிடும் வகையில் இருக்கக்கூடிய தவளைகளைப் பிடிக்கும்படி கால்வனி உத்தரவு பிறப்பித்தார்.
அவர்கள் தவளைகளைப் பிடித்துக்கொன்று, அவருடைய மேஜையில் கொண்டு வந்து வைத்தார்கள்.
தவளைகளுக்காக சமையல்காரர் வந்து சேர்வதற்கு முன்னால், கால்வனி தன் மின் எந்திரத்தை மாணவர்களுக்குக் காட்டினார். அதன்வழியாக மின்சக்தி பாய்ந்து கொண்டிருந்தது.
திடீரென மேஜையின் மீதிருந்த இறந்து விட்ட தவளைகளின் கால்கள் அசைவதை அவர் பார்த்தார். அவர் கூர்ந்து கவனித்தபோது, ஒவ்வொரு முறையும் எந்திரத்தின் வழியாக மின்சக்தி பாயும்போதெல்லாம் தவளையின் கால்கள் அசைவதைப் பார்த்தார்.
பல தடவைகள் பலமான காற்று கடந்து சென்றா லும், தவளைகள் அசையவில்லை.

Bu hikaye Iniya Udhayam dergisinin June 2024 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Iniya Udhayam'den DAHA FAZLA HİKAYE

Iniya Udhayam
சொற்கோ கருணாநிதியின் இலக்கணப் பா(டம்)டல்!
உலகின் முதன் முறையாக ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் இலக்கணத்தைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இசைப் பாடல்களாக வெளியிடும் அழகி படப்பாடலாசிரியர் சொற்கோ இரா. கருணாநிதி
1 mins
June 2024

Iniya Udhayam
வாழ்வின் குரலாக ஒலிப்பது நாட்டுப்புறப் பாடல்கள் தான்!
திராவிட இயக்கங்களின் மேடை, இடதுசாரி இயக்கங்களின் மேடை என முற்போக்கு சிந்தனை மேடைகளில் ஏறிப்பாடுகிறவர் மக்களிசைப் பாடகர் சுப்பிரமணியன், மண்ணின் மீதும், மக்கள் மீதும் காதல் கொண்டவர்கள் நடத்தும் நிகழ்வுகளில் கம்பீரமாக ஒரு குரல் ஒலிக்கிறது என்றால் அது திருவண்ணாமலை மாவட்டம் செல்லங்குப்பம் என்கிற குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த சுப்பிரமணியன் என்கிற இளைஞனின் குரல்.
6 mins
June 2024

Iniya Udhayam
பாவம்...என் நண்பன்
வறுமையால் உண்டான கவலையின் முழு வேதனைகளையும் அனுபவித்திருக்கும் என் நண்பன் தீரபாலன் என்றும் எனக்கு வேண்டியவனாக இருந்தான். நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரே இடத்தில் ஒரே பள்ளிக்கூடத்தில் லோயர் ப்ரைமரிஅப்பர் ப்ரைமரி உயர்நிலைப்பள்ளி வகுப்புகளில் ஒரே பெஞ்சில் அமர்ந்து பத்து வருடங்களைக் கடந்தவர்கள்.
2 mins
June 2024

Iniya Udhayam
ஆர்மீனிய ஓவியக் கண்காட்சி!
ஓவியர் திருமதி மாரிபோகோசியனின் ஆர்மீனிய கலை பண்பாட்டு கண்காட்சி அண்மையில் சென்னை பாரீஸ் பகுதியில் உள்ள ஆர்மீனியன் சர்ச்சில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
1 mins
June 2024

Iniya Udhayam
கால்வனிஸம்
கால்வனி என்ற பெயரைக் கொண்ட, நிறைய படித்த ஒரு இத்தாலிக் காரர் இருந்தார்.
2 mins
June 2024

Iniya Udhayam
சங்கப் புதையலை அள்ளித் தரும் யுகபாரதி!
பாடலாசிரியர் யுகபாரதியின் மேல்கணக்கு நூல், நம் காலத்தில் தமிழராகிய நமக்குக் கிடைத்த இலக்கிய விடிவெள்ளி.
6 mins
June 2024

Iniya Udhayam
சங்க இலக்கியத்தில் ஆவணப் பதிவர்கள்!
மே மாதம் முதல் வாரத்தில் சென்னை எழும்பூர் ஆவணக் காப்பகத்தில் ஆவண மாக்கள் (ஆவணப் பதிவர்கள்) என்னும் தலைப்பில் வரலாற்று ஆய்வாளரான ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். உரையாற்றினார்.
5 mins
June 2024

Iniya Udhayam
தனக்குவமை இல்லாத தலைவர் கலைஞர்!
அளக்க முடியாத ஆற்றலால் மூன்று தலைமுறையினரைத் தன் வசமாக்கிக்கொண்ட கலைஞரைப் போல் ஒரு தலைவரை இந்திய அரசியலில் பார்க்கமுடியாது.
9 mins
June 2024

Iniya Udhayam
கலைஞர் எனும் தமிழ்க்கடல்
முத்தமிழறிஞர் கலைஞர்,தன் நூற்றாண்டை நிறைவு செய்து, நூற்று ஒன்றைத் தொடுகிறார். இதில் ஒரு சந்தேகம் எழலாம். கலைஞர் மறைந்துவிட்டாரே. ஆனால் வாழ்வதுபோல் சொல்வது சரியா? என நினைக்கலாம்.
3 mins
June 2024

Iniya Udhayam
மோடி யின் தியான நாடகம்!
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப்படும்'.
3 mins
June 2024