இதுகுறித்து மேலும் கூறுகையில், "எடப்பாடிக்கும் தளவாய்க்குமிடையே மூன்று மாதங்களுக்கு முன்பே புகையத் தொடங்கிவிட்டதாம். ஓ.பி.எஸ். கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், தளவாய்சுந்தரம் எடப்பாடி பக்கமே நின்றிருக்கிறார். இதில், கட்சியின் முக்கிய புள்ளிகளான ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ, சேவூர் ராமச்சந்திரன், விஜயபாஸ்கர், மா.செ. இளங்கோ உள்ளிட்ட 13 பேர் எடப்பாடியிடம் ஒப்புக்கு அனுசரணையாகப் போனாலும், தளவாய் சுந்தரத்தின் நம்பிக்கையான சகாக் களாக இருக்கிறார்கள். இந்த சிதம்பர ரகசியமெல்லாம் அறியாதவரல்ல எடப்பாடி. அவரால் இந்தக் கூட்டணியை பகைத்துக்கொள்ள முடியாத சூழல். இந்தக் கூட்டணி தளவாயிடம் விசுவாசமாக இருந்தாலும், எடப்பாடியைப் பகைத்துக் கொள்ளாமல் அவருடனும் உறவாடி வருவதுண்டு.
கடந்த மாதத்திற்கு முன்பு எடப்பாடியைச் சந்தித்த விசுவாசிகள், தளவாய் கொஞ்சம் வில்லங்கமானவர். அம்மா கூட அவ தள்ளியே வைச்சிருந்தாங்க. அவர் மீது ஏகப்பட்ட கம்ப்ளைண்ட். அதனால் நீங்க தளவாய ஒங்ககூட கூட்டிப்போறத குறைச்சுக்குங்க' என மந்திரம் யோசிச்ச எடப்பாடியும், தளவாயை னழைத்துச் செல்வதைக் குறைக்கவே, விஷயம் தளவாய்க்குப் போக... அவர் முகம் ஜிவ்வென்றாகி விட்டது.
Bu hikaye Nakkheeran dergisinin October 19-22, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Nakkheeran dergisinin October 19-22, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
அமைச்சர் Vs எம்.பி.முற்றும் மோதல்!
தி.மு.க. கூட்டணியிலிருக்கும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தைத் தீவிரமாகக் கையிலெடுத்தபோதே கூட்டணியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகுகிறதோ என்ற ஐயப்பாடு எழுந்தது.
சைபர் குற்றவாளிகளின் புதிய அவதாரம்! உஷார் மக்களே!
முன்பெல்லாம் நமது செல்போனுக்கோ, தொலைபேசிக்கோ அழைத்து துல்லியமான வடஇந்திய சாயலுடனான தமிழில், 'உங்க ஏ.டி.எம்.கார்டுமேல இருக்கும் பதினாறு நம்பர் சொல்லுங்கோ' என ஆரம்பிப்பார்கள். இதற்கே ஆயிரக்கணக்கான பேர் ஏமாந்தபோதும், பலரும் சுதாரித்துக்கொண்டு இவர்களிடமிருந்து நழுவிவிடுவோம்.
செருப்பு வீச்சு, பிரம்படி! திருநெல்வேலி நீட் கோச்சிங் கொடூரம்!
நீடாக்டராக முடியாது, உனக்குத் தகுதியில்லை\" எனத் தடுப்புச் சுவர் எழுப்பும் நீட் நமக்கு வேண்டாமென நீட்டிற்கு எதிராகக் குரல் கொடுக்கிறது தி.மு.க. அரசு. எனினும், \"செருப்பு வீச்சும், பிரம்பு அடியும் வாங்கிப் படித்தால் நீட்டில் பாஸ் செய்ய முடியும்.
பர்தா அணிந்து வந்து படம் பார்த்த ஜெயலலிதா
போயஸ் கார்டன் வீட்டுக்கு என்னை அழைத்து, 'என் வீட்டை சினிமா ஷூட்டிங்கிற்கு விடப்போறேன்' என்று சொன்னதுடன், மாற்றங்கள் செய்யப்பட்ட வீட்டை சுற்றிக்காட்டினார் ஜெய லலிதா.
மோசடிக் கல்லூரி! பரிதவிக்கும் மாணவ-மாணவிகள்!
கல்லூரி மாணவ -மாணவி கள் பரிதவித்து வருகிறார்கள்.
கிழியும் ஐக்கியின் முகத்திரை!
பாலியல் வல்லுறவு... | வன்கொடுமையில் சிறுவர் சிறுமிகள் | சித்ரவதைக் களமான ஈஷா!
திருவண்ணாமலை! துணை முதல்வர் முன்னுள்ள சவால்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா தென்னிந்தியாவில் புகழ்பெற்றது.
அ.தி.மு.க வைத்த வெடி! பார்வை பறிபோன காவல் அதிகாரி!
திருச்சி திருவெறும்பூர் அருகே அ.தி.மு.க.வின் 53வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின்போது பற்றவைத்த வெடியால் திருவெறும்பூர் சிறப்பு உதவி ஆய்வாளர் கண் பார்வை பறிபோன சோகம் நிகழ்ந்துள்ளது!
பா.ஜ.க.மிரட்டல்...அ.தி.மு.கவில் கலகக்குரல்!
அதை அ.தி.மு.க. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற ஆளுமைமிக்க தலைமை இல்லாமல் திணறுகிறது.
தூத்துக்குடி மதகுரு மீது தாக்குதல்! அ.தி.மு.க.மாஜிக்கள் அட்ராசிட்டி!
அ.தி.மு.க. மாஜிக்களின் அடிப்படிகள், கிறிஸ்தவ சேகர குரு நடத்திய தாக்குதல், தூத்துக்குடி பகுதியை பரபரப்பாக்கியுள்ளது.