![பாம்பன் தூக்கு பாலம் பகுதியை கடக்க கப்பல்கள், பெரிய படகுகளுக்கு தடை](https://cdn.magzter.com/1573814597/1716882364/articles/IpUMCJbdq1716886989185/1716887104798.jpg)
இதனைதொடர்ந்து, 2007 ஆம் ஆண்டு மீட்டர் கேஜ் பாதை அகற்றப்பட்டு அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டு ரெயில் போக்குவரத்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில், 106 ஆண்டுகள் கடந்த நிலையில் பழைய ரெயில் பாலத்தின் உறுதித் தன்மை குறைந்து விட்டதால் புதிய ரெயில் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.
Bu hikaye Maalai Express dergisinin May 28, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Maalai Express dergisinin May 28, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
தமிழக மீனவர்கள் கைது: வருகிற 5ந்தேதி ரெயில் மறியல் போராட்டம்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களையும்,அவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடிக்கும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.
நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசிய சில பகுதிகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 24ம் தேதி தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த 27ம் தேதி உரை நிகழ்த்தினார்.
![ராகுல்காந்தி போல செயல்படாதீர்கள்: தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.,க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1752430/YqTGEGT0J1719912331228/1719912882018.jpg)
ராகுல்காந்தி போல செயல்படாதீர்கள்: தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.,க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
நாடாளுமன்ற தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.
![தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் - சிறை அதிகாரி உள்பட 44-பேருக்குமணிதியான ஆணை](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1752430/H0opBaF3V1719912045601/1719912604579.jpg)
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் - சிறை அதிகாரி உள்பட 44-பேருக்குமணிதியான ஆணை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
![முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1751218/nmhu0MwXL1719827472956/1719827621391.jpg)
முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்
நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டத்தில், பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார்
![தேர்தல் செலவினங்கள் இறுதி செய்வது குறித்து ஒத்திசைவு கூட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1751218/LhiBXvxEu1719827338963/1719827450549.jpg)
தேர்தல் செலவினங்கள் இறுதி செய்வது குறித்து ஒத்திசைவு கூட்டம்
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவினங்கள் இறுதி செய்வது குறித்து ஒத்திசைவு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி தலைமையில், தேர்தல் செலவின பார்வையாளர் ராகுல் சிங்கானியா, முன்னிலையில் நடைபெற்றது.
![டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1751218/VRpeIIU4X1719827244004/1719827328472.jpg)
டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து
புதுவை முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது, 9வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.
![அடையாளம் இல்லாத எங்களை அடையாளப்படுத்தும் வகையில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி வரும் முதல்வர் - புதுக்கோட்டை மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1751218/zNAZRIacs1719826881950/1719827230450.jpg)
அடையாளம் இல்லாத எங்களை அடையாளப்படுத்தும் வகையில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி வரும் முதல்வர் - புதுக்கோட்டை மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி
\"கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு\" -திருக்குறள் உரிய சுருவி, உற்றகாலம் ஆற்றும் வகை, ஆற்றிடும் பணி ஆகியவற்றை ஆய்வறிந்து செயல்படுபவனே சிறந்த அமைச்சன் என்ற வள்ளுவத்திற்க்கிணங்க ஏழை எளிய பொதுமக்களின் நலனில் அக்கறைகொண்டு அவர்களுக்கு தேவையானவற்றை ஆய்ந்தறிந்து உற்ற நேரத்தில் உரிய வகையில் வழங்கிட எண்ணற்றத் திட்டங்கனை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்கள்.
இரா.சம்பந்தன் மறைவு உலகெங்கிலும் வாழும் தமிழ்ச் சொந்தங்களுக்கு பேரிழப்பு: மு.க.ஸ்டாலின்
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தமிழர்களின் முதுபெரும் அரசியல் தலைவர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
![நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1751218/RvLWnJbl_1719826564727/1719826718212.jpg)
நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
3வது முறையாக பதவியேற்றுள்ள பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 24ந் தேதி தொடங்கியது.