திட்ட மு.க.ஸ்டாலின் கொளத்தூர் பகுதியில் மழை நிவாரணப் பணி களை ஆய்வு செய்தார். அப்போது தூய்மைப் பணியாளர்களுக்கு நலத் உதவிகளை முதலமைச்சர் இன்று வழங்கி அவர்களுடன் மதிய உணவு சாப்பிட் டார். மேலும் அவர் பேட் டியளிக்கையில் எங்கள் பணி தொடரும் என்றும், எந்த மழை வந்தாலும் சமாளிப்போம் என்றும் கூறினார்.
சென்னையில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது.அதையும்பொருட் படுத்தாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல இடங் களுக்குச் சென்று வடிகால் மற்றும் நிவாரணப் பணிக ளைப்பார்வையிட்டார்.தூய் மைப் பணியாளர்களுடன் சாலையோர ஓட்டலில் அமர்ந்து டீ குடித்தார்.
நேற்று 2-ஆவது நாளாக கிண்டி பகுதியில் ஆய்வு செய்தார். இந்த நிலையில் இன்று 3-ஆவது நாளாக கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டபகுதி களில் ஆய்வு செய்தார்.
Bu hikaye Malai Murasu dergisinin October 17, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Malai Murasu dergisinin October 17, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
துறையூர் அருகே முறுக்கு வியாபாரி, மனைவியுடன் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி!
திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த அரசு மருத்துவமனை அருகே உள்ள முத்து நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45). இவரது மனைவி சங்கீதா (வயது 37).
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: நியூசிலாந்து அணி 402 ரன்கள் குவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 402 ரன்களை குவித்து வலுவான நிலையை எட்டியுள்ளது.
பருவமழை தொடங்கிய நிலையில் விவசாய நிலங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் தொடர வேண்டும்!
பருவமழை துவங்கிய நிலையில், விவசாய நிலங்களைப் பாதுகாக்கும் வகையில் நடவடிக்கையை தமிழக அரசு தொடர வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அ.தி.மு.க. சார்பில் மருதுபாண்டியர் மணிமண்டபத்தில் மரியாதை! எ எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!
நினைவு தினத்தையொட்டி மருதுபாண்டியர் மணிமண்டபத்தில் அ.தி.மு.க. சார்பில் மரியாதை செலுத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தேனி அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலி
தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குள்ளபுரம் கிராமத்தில் உள்ள சங்கரமூர்த்திப்பட்டியில் சுமார் 700க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர்.
சென்னைத் தொலைக்காட்சியில் இந்தி மொழி கொண்டாட்டத்தை ரத்து செய்ய வேண்டும்!
சென்னைத் தொலைக்காட்சியில் இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரூ.5 கோடி கேட்டு நடிகர் சல்மான்கானுக்கு கொலை மிரட்டல்!
இந்தி திரையுலகில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான் கான் (வயது 58).
விசாரணை அதிகாரி மாற்றம்: மனித உரிமை ஆணைய செயல்பாட்டில் மூக்கை நுழைப்பதா?
தன்னாட்சி அமைப்பான மாநில மனித உரிமை ஆணையத்தின் செயல்பாடுகளில் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பதா என்று முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
"உங்களுக்கு ஓட்டு போட்டேன்ல...கல்யாணத்துக்கு பெண் பாருங்க”!
காருக்கு பெட்ரோல் போட வந்த எம்.எல்.ஏ.விடம், \"உங்களுக்கு ஓட்டு போட்டேன்ல்ல. என் பெண் கல்யாணத்துக்கு பாருங்க...\" என அவரிடம் பங்க் ஊழியர் நூதன கோரிக்கை விடுத்தார்.
அ.தி.மு.க. அதலபாதாளத்திற்குச் சென்று விட்டது!
துனை புரிந்தவர்களின் முதுகில் குத்திய துரோகி எடப்பாடி தியாகத்தைப் பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது என்று ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.