Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

தாம்பரத்தில் பயங்கரம்: தி.மு.க. தொழிற்சங்கத் தலைவர் காரில் கடத்திக் கொலை!

Malai Murasu

|

March 19, 2025

நில ஆக்கிரமிப்பு கும்பல் வெறிச்செயல்; பிணத்தை செஞ்சிக்கு அருகே புதைத்தனர்!!

தாம்பரத்தில் பயங்கரம்: தி.மு.க. தொழிற்சங்கத் தலைவர் காரில் கடத்திக் கொலை!

தாம்பரத்தில் இருந்து தி.மு.க. தொழிற்சங்க அதிபரை காரில் கடத்தி கழுத்தை இறுக்கி கொலை செய்து பிணத்தை செஞ்சி அருகே மலைப்பகுதியில் புதைத்தனர். இது தொடர்பாக நில ஆக்கிரமிப்புக் கும்பலை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (71). இவர் சென்னை மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தி.மு.க.வை சேர்ந்த இவர் தொழிற்சங்க தலைவராகவும் இருந்து வந்தார். குமாரின் உறவினர் ஒருவர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வருகிறார்.

அவருக்கு சென்னை இசிஆர் உத்தண்டி பகுதியில் ஒரு கிரவுண்ட் காலி நிலம் உள்ளது. அது பல கோடி ரூபாய் மதிப்பு உடையது. இந்த இடத்தை தி.மு.க. தொழிற்சங்க தலைவர் குமார் மேற்பார்வை செய்து வந்தார். இந்த நிலையில் அந்த நிலத்தை ஊரப்பாக்கத்தை சேர்ந்த ரவி என்பவர் ஆக்கிரமிப்பு செய்து, போலி பத்திரங்கள் தயாரித்து, இடத்தை சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்டி, கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து, மோசடி செய்துள்ளார் என கூறப்படுகிறது.

இந்த தகவல் மும்பையில் உள்ள நிலத்தின் உரிமையாளருக்கு தெரிய வந்தது. உடனடியாக சென்னையில் உள்ள தனது உறவினரான, தி.மு.க. தொழிற்சங்க தலைவர் குமாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. குமார், நிலத்தை சென்று பார்த்துவிட்டு, தங்களுடைய நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக, தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார்.

Malai Murasu

Bu hikaye Malai Murasu dergisinin March 19, 2025 baskısından alınmıştır.

Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.

Zaten abone misiniz?

Malai Murasu'den DAHA FAZLA HİKAYE

Malai Murasu Chennai

கோயில் உண்டியலை உடைத்து திருடிய வாலிபர்கள் கை!

சென்னைபுதுவண்ணாரப் பேட்டையில் கோயில் உண் டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ள னர்.

time to read

1 min

July 27, 2025

Malai Murasu Chennai

சென்னையில் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

விமானங்கள் தாமதமாக புறப்பட்டன!!

time to read

1 min

July 27, 2025

Malai Murasu Chennai

பவானிசாகர் அணையில் தண்ணீர் திறப்பு: கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!

ஈரோடு மாவட்டம் பவா னிசாகர் அணையில்திறக்கப் படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப் பணை வழியாக, பவானி ஆற்றில் அருவியாக கொட் டுகிறது. இதனால் குளிக்கும் வசதி உள்ளதால் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்ற னர்.

time to read

1 min

July 27, 2025

Malai Murasu Chennai

சென்னை வந்த ரெயிலில் குட்கா கடத்திய வாலிபர் கைது!

சென்னை எழும்பூர் வந்த ரெயிலில் குட்காகடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

time to read

1 min

July 27, 2025

Malai Murasu Chennai

பொருள் செழிப்பு, வணிகத்தில் வெற்றி தரும் வைரவன்பட்டி வளரொளி நாதர் கோவில்!

காரைக்குடி திருப்பத்தூர் சாலையில், பிள்ளையார்பட்டியில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது என். வைரவன்பட்டி திருத்தலம். இந்தப் பகுதியில் உள்ள 9 நகரத்தார் கோயில்களில் இது மூன்றாவது பெரிய கோயில் ஆகும்.

time to read

2 mins

July 27, 2025

Malai Murasu Chennai

தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்!

அன்புமணி ராமதாஸ் பேச்சு !!

time to read

1 min

July 27, 2025

Malai Murasu Chennai

மும்பையில் அடுத்தடுத்து 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது டிரக் மோதி ஒருவர் பலி; 21 பேர் காயம்!

மும்பை-எக்ஸ்பிரஸ்வேயில் பிரேக் செயலிழந்த காரணமாக கட்டுப்பாட்டை இழந்த டிரக் அடுத்தடுத்து 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதியது. இதில் 21 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

time to read

1 min

July 27, 2025

Malai Murasu Chennai

7 நக்ஸலைட்டுகள் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 4 நக்ஸல்களும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3 நக்ஸல்களும் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையின்போது சுட்டுக் கொல்லப்பட்டனர்.

time to read

1 min

July 27, 2025

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

தாய்லாந்து - கம்போடியா ஒப்பந்தம்!

டிரம்ப் அறிவிப்பு!!

time to read

1 min

July 27, 2025

Malai Murasu Chennai

யூ.கே. முத்து மறைவு: பிரதமர் மோடி இரங்கல்!

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க. முத்து சில தினங்களுக்கு முன்பு சென்னையில் மரணம் அடைந்தார். மு.க முத்து மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

time to read

1 min

July 27, 2025