Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

எதிர்வரும் காலங்களில் “தேசிய ஊடக கொள்கை”

Tamil Mirror

|

March 07, 2025

எதிர்வரும் காலங்களில் தேசிய ஊடக கொள்கை அறிமுகப்படுத்தப்படும்.

எதிர்வரும் காலங்களில் “தேசிய ஊடக கொள்கை”

ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் தொழிற்றுறை ரீதியிலான ஒழுக்க நெறிமுறை தொடர்பில் விசேட செலுத்த வேண்டும். ஊடகங்களின் செயற்பாடுகளினால் பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்ளக் கூடாது என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வ

Tamil Mirror

Bu hikaye Tamil Mirror dergisinin March 07, 2025 baskısından alınmıştır.

Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.

Zaten abone misiniz?

Tamil Mirror'den DAHA FAZLA HİKAYE

Tamil Mirror

Tamil Mirror

'டிக்டோக்' காதலனின் 'த்ங்க' காதலி கைது

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த டிக்டோக் பிரபலங்களில் ஒருவரான தனது காதலனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவாடிய யுவதி உள்ளிட்ட ஏழு பேரை சாவகச்சேரி பொலிஸார் திங்கட்கிழமை (28) அன்று கைது செய்துள்ளனர்.

time to read

1 min

July 30, 2025

Tamil Mirror

Tamil Mirror

அத்துமீறி நுழைந்த இராணுவ வாகனம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலய பெருந்திருவிழாவானது செவ்வாய்க்கிழமை(29) காலை 10 மணியளவில் கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக ஆரம்பமாகியது.

time to read

1 min

July 30, 2025

Tamil Mirror

Tamil Mirror

நாடு திரும்பிய நாமலுக்கு பிணை

மாலைத்தீவில் இடம்பெற்ற திருமண வைபவத்துக்கு சென்று, செவ்வாய்க்கிழமை (29) அன்று நாடுதிரும்பிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு, ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

time to read

1 min

July 30, 2025

Tamil Mirror

Tamil Mirror

தங்க முலாம் துப்பாக்கி வழக்கு: துமிந்த விடுத்லை

தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க கல்கிசை நீதவான் நீதிமன்றத்தால் செவ்வாய்க்கிழமை (29) விடுதலை செய்யப்பட்டார்.

time to read

1 min

July 30, 2025

Tamil Mirror

Tamil Mirror

பாரந்தூக்கி சாரதிக்கு விளக்கமறியல்

பொரளை கனத்தை சுற்றுவட்டாரப் பகுதியில் இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய பாரந்தூக்கியின் ஓட்டுநர் நிமந்த சேனாதீரவை ஆகஸ்ட் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் எம்.என். ரீஜ்வான், செவ்வாய்க்கிழமை (29) உத்தரவிட்டார்.

time to read

1 min

July 30, 2025

Tamil Mirror

Tamil Mirror

ஜனாதிபதி அனுரவுக்கு சேறுபூசிய குட்டி ஆராச்சி மன்னிப்பு கேட்டார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனக திஸ்ஸ குட்டி ஆராச்சி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வாக்குமூலத்தை செவ்வாய்க்கிழமை (29) அன்று அளித்தார்.

time to read

1 min

July 30, 2025

Tamil Mirror

Tamil Mirror

நாடு திரும்பும் போது ‘மிதிகம சஹான்' சிக்கினார்

'மிதிகம சஹான்' என்றழைக்கப்படும் ஹிக்கடுவ லியனகே சஹான் சிசிகெலம் என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர், இந்தியாவில் இருந்து திரும்பும் போது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) வருகை முனையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுத் துறை (CID) அதிகாரிகளால் திங்கட்கிழமை (28) இரவு கைது செய்யப்பட்டார்.

time to read

1 min

July 30, 2025

Tamil Mirror

Tamil Mirror

"உங்கள் உதவிக்கு நன்றி': குறுஞ்செய்தியால் சிக்கினார் ஓய்வுபெற்ற டிஐஜி

ஓய்வுபெற்ற மூத்த டிஐஜி பிரியந்த ஜெயக்கொடி குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

time to read

1 min

July 30, 2025

Tamil Mirror

Tamil Mirror

"சுபீடச பயணத்தில் தீர்க்கமான காரணி"

இலங்கை-மாலைத்தீவு இராஜதந்திர உறவுகள் 60 ஆவது ஆண்டு நிறைவை எட்டியுள்ள நிலையில், இலங்கை ஜனாதிபதியின் மாலைத்தீவு உத்தியோகபூர்வ விஜயம், இரு நாடுகளினதும் பொருளாதார ரீதியாக ஒருங்கிணைந்த மற்றும் வளமான எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் ஒரு தீர்க்கமான காரணியாக இருக்கும் என்று மாலைத்தீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு தெரிவித்தார்.

time to read

1 min

July 30, 2025

Tamil Mirror

Tamil Mirror

60 வருட உறவை வலுவாக தொடர்வோம்

இலங்கைக்கும் மாலைத்தீவுக்கும் இடையிலான 60 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தி, எதிர்காலத்தில் இலங்கையும் மாலைத்தீவும் நெருங்கிய நண்பர்களாக மட்டுமல்லாமல், பொதுவான தொலைநோக்குப் பார்வையாலும் பொதுவான நோக்கத்தாலும் ஒன்றுபட்ட பங்காளிகளாக முன்னேறுவோம் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

time to read

2 mins

July 30, 2025