DeneGOLD- Free

பெண்கள் தினத்தை “வருடம் முழுவதும் கொண்டாட வேண்டும்"
Tamil Mirror|March 17, 2025
பெண்கள் தினத்தைக் கொண்டா டுவதற்கு ஒரு நாள் போதாது.
- ஏ.எச்.ஏ.ஹுஸைன்
பெண்கள் தினத்தை “வருடம் முழுவதும் கொண்டாட வேண்டும்"

அவர்களை சிறப்பிப்பதாயின், வருடம் முழுவதும் பெண்கள் தினத்தை அனுஷ்டித்து அவர்களை மகிமைப்படுத்த வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்ணசேகர தெரிவித்தார்.

இந்தச் செய்தியை நான் தமிழிலும் கூறி அதனைத் தமிழ் பேசுவோரிடத்திலும் கொண்டு சேர்க்க விரும்புகின்றேன் என்றும் அவர் வலியுறுத்தித் தொடர்ந்து தமிழிலேயே பேசினார்.

"நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக வலுவான பெண் வழித்தடமாக இருப்பாள்" எனும் இவ்வருட சர்வதேச மகளிர் தின தொனிப்பொருளில் அமைந்த இந்த நிகழ்வு திருகோணமலை மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் வீ எபெக்ற் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் முழுமையான அமுலாக்கத்துடன் இடம்பெற்றது.

Bu hikaye Tamil Mirror dergisinin March 17, 2025 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

பெண்கள் தினத்தை “வருடம் முழுவதும் கொண்டாட வேண்டும்"
Gold Icon

Bu hikaye Tamil Mirror dergisinin March 17, 2025 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

TAMIL MIRROR DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
பாகிஸ்தானுக்கு எதிரான தொடரைக் கைப்பற்றிய நியூசிலாந்து
Tamil Mirror

பாகிஸ்தானுக்கு எதிரான தொடரைக் கைப்பற்றிய நியூசிலாந்து

பாகிஸ்தானுக்கெதிரான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது.

time-read
1 min  |
March 24, 2025
திசைகாட்டி அரசாங்கம் “திக்குத் தெரியாது தடுமாறுகிறது”
Tamil Mirror

திசைகாட்டி அரசாங்கம் “திக்குத் தெரியாது தடுமாறுகிறது”

நாட்டை ஆளும் மக்கள் விடுதலை முன்னணியினர் வரலாறு முழுவதும் பாட்டாளி வர்க்கத்தையே பிரதிநிதித்துவப்படுத்தி வந்தனர். நாட்டை அழித்தது முதலாளித்துவ வர்க்கமே என்று இவர்கள் தொடர்ச்சியாகக் கூறி வந்தனர்.

time-read
2 dak  |
March 24, 2025
காயமடைந்த மொஷின் கானை லக்னோவில் பிரதியிட்ட ஷர்துல் தாக்கூர்
Tamil Mirror

காயமடைந்த மொஷின் கானை லக்னோவில் பிரதியிட்ட ஷர்துல் தாக்கூர்

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்.) லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸ் குழாமில் மொஷின் கானின் பிரதியீடாக ஷர்துல் தாக்கூர் இணைந்துள்ளார்.

time-read
1 min  |
March 24, 2025
Tamil Mirror

போதைப்பொருள் கடத்திய இந்தியர்களுக்கு மரண தண்டனை

சிங்கப்பூரில், போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் இந்தியர்கள் மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 24, 2025
கொல்கத்தாவை வீழ்த்திய பெங்களூரு
Tamil Mirror

கொல்கத்தாவை வீழ்த்திய பெங்களூரு

இந்தியன் பிறீமியர் லீக்கானது (ஐ.பி.எல்), சனிக்கிழமை (22) ஆரம்பித்த நிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற நடப்புச் சம்பியன்களான கொல்கத்தா நைட் றைடர்ஸுடனான போட்டியில் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு வென்றது.

time-read
1 min  |
March 24, 2025
தேர் சாய்ந்ததில் இருவர் பலி
Tamil Mirror

தேர் சாய்ந்ததில் இருவர் பலி

கர்நாடகா மாநிலம், பெங்களூரு புறநகர், ஆனேக்கல் தாலுகாவுக்கு உட்பட்ட ஹுஸ்கூருவில் உள்ள மத்தூரம்மா அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றபோது, உயரமான தேர் சாய்ந்து விபத்துக்குள்ளானதில், இருவர் உயிரிழந்தனர்.

time-read
1 min  |
March 24, 2025
மரத்திலிருந்து சிலர் திசைக்காட்டிக்கு தாவினர்
Tamil Mirror

மரத்திலிருந்து சிலர் திசைக்காட்டிக்கு தாவினர்

மட்டக்களப்பு - மண்முனைபற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் மண்முனை பற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளருமான ஏ.ஏ.மதீன் தலைமையிலான ஆதரவாளர்கள் முக்கிய செயற்பாட்டாளர்கள் தேசிய மக்கள் சக்தியோடு சனிக்கிழமை(22) இணைந்து கொண்டனர்.

time-read
1 min  |
March 24, 2025
யூனியன் வங்கி Product Power Forum 2025ஐ ஆரம்பித்துள்ளது
Tamil Mirror

யூனியன் வங்கி Product Power Forum 2025ஐ ஆரம்பித்துள்ளது

வங்கியின் மாற்றியமைப்பு செயற்பாடுகள் மற்றும் புதிய மூலோபாய நோக்கத்தின் அங்கமாக, ஊழியர்களின் திறன்கள் மற்றும் அறிவை மேம்படுத்தும் பணிகளை யூனியன் வங்கி தொடர்ந்தும் முன்னெடுத்த வண்ணமுள்ளது.

time-read
1 min  |
March 24, 2025
Tamil Mirror

82 நாட்களில் 27 துப்பாக்கிச்சூடு: 22 பேர் பலி

2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து மார்ச் 23 ஆம் திகதி வரையிலான 82 நாட்களில், நாடளாவிய ரீதில் பல பிரதேசங்களில் 27 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

time-read
1 min  |
March 24, 2025
துப்பாக்கிச்சூட்டில் அர்ச்சகர் உட்பட 25 பேர் காயம்
Tamil Mirror

துப்பாக்கிச்சூட்டில் அர்ச்சகர் உட்பட 25 பேர் காயம்

அரியானாவில், சனிக்கிழமை (22) நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில், அர்ச்சகர் உட்பட 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

time-read
1 min  |
March 24, 2025

Hizmetlerimizi sunmak ve geliştirmek için çerezler kullanıyoruz. Sitemizi kullanarak çerezlere izin vermiş olursun. Learn more