Dinakaran Chennai - September 23, 2024Add to Favorites

Dinakaran Chennai - September 23, 2024Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinakaran Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50%
Hurry, Offer Ends in 1 Day
(OR)

Subscribe only to Dinakaran Chennai

1 Year $20.99

Buy this issue $0.99

Gift Dinakaran Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

September 23, 2024

பரபரப்பான இலங்கை தேர்தல் முடிவு அதிபரானார் அனுர குமார திசநாயக

சஜித் பிரேமதாசா, ரணில் விக்ரமசிங்கே, ராஜபக்சே மகன் படுதோல்வி

பரபரப்பான இலங்கை தேர்தல் முடிவு அதிபரானார் அனுர குமார திசநாயக

2 mins

இந்தியாவில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட 297 பழங்கால பொருட்களை திருப்பி தருகிறது அமெரிக்கா

பிரதமர் மோடியிடம் அதிபர் பைடன் தகவல்

இந்தியாவில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட 297 பழங்கால பொருட்களை திருப்பி தருகிறது அமெரிக்கா

2 mins

என்கவுன்டர் செய்யப்பட்ட காக்காதோப்பு பாலாஜியின் நெருங்கிய கூட்டாளி சென்னையின் பிரபல ரவுடி ‘சிடி' மணி துப்பாக்கி முனையில் சேலத்தில் கைது

10 கொலை உள்பட 32க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர் | புல்லட் புரூப் கார் வாங்கி சுற்றி வந்த முதல் ரவுடியும் இவர்தான்

என்கவுன்டர் செய்யப்பட்ட காக்காதோப்பு பாலாஜியின் நெருங்கிய கூட்டாளி சென்னையின் பிரபல ரவுடி ‘சிடி' மணி துப்பாக்கி முனையில் சேலத்தில் கைது

3 mins

கல்வி உதவித்தொகை இரு மடங்கு அதிகரிப்பு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்

முதல்வரின் அறிவிப்புக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் வரவேற்பு

1 min

சென்னை அப்போலோ மருத்துவமனை சார்பில் ஆழ் மூளை தூண்டுதல் குறித்த கருத்தரங்கம்

சென்னை அப்போலோ மருத்துவமனை நரம்பியல் துறை சார்பில் ஆழ் மூளை தூண்டுதல் (‘GAPS மற்றும் Controversies in Deep Brain Stimulation’) என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் பிரபல நரம்பியல் நிபுணர்களான பேராசிரியர் டாக்டர் பி. விஜயசங்கர் மற்றும் ஆழ் மூளை தூண்டுதல் சிகிச்சையில் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள நிபுணர் டாக்டர் அரவிந்த் சுகுமாரன் ஆகிய இருவர் முன்னெடுப்பில் நடைபெற்றது.

1 min

பாஜ உறுப்பினர் சேர்க்கையில் வேகம் பத்தாது..இலவச செல்போன் எண்ணுக்கு 'மிஸ்ட் கால்' கொடுக்க வையுங்கள்

லண்டனில் இருந்தபடி நிர்வாகிகளுக்கு அண்ணாமலை உத்தரவு

பாஜ உறுப்பினர் சேர்க்கையில் வேகம் பத்தாது..இலவச செல்போன் எண்ணுக்கு 'மிஸ்ட் கால்' கொடுக்க வையுங்கள்

1 min

தமிழ்நாடு முழுவதும் பழுதடைந்த 1.50 லட்சம் மின் மீட்டர்கள் விரைவில் மாற்றம்

மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தமிழ்நாடு முழுவதும் பழுதடைந்த 1.50 லட்சம் மின் மீட்டர்கள் விரைவில் மாற்றம்

1 min

வங்கக்கடலில் இன்று காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளது.

வங்கக்கடலில் இன்று காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு

1 min

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பருவகால மாற்றத்தால் ஏற்படும் நோய்கள் அதிகரிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பருவகால மாற்றத்தால் ஏற்படும் நோய்கள் அதிகரித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பருவகால மாற்றத்தால் ஏற்படும் நோய்கள் அதிகரிப்பு

1 min

தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதி குறித்து பேச பிரதமருடன் 27ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் தமிழகத்திற்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதிகள் தொடர்பாக வரும் 27ம் தேதி பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதி குறித்து பேச பிரதமருடன் 27ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

1 min

புரட்டாசி மாதம் எதிரொலி சிக்கன், மட்டன் விற்பனை மந்தம்

காசிமேட்டில் கூட்டம் குறைந்ததால் மீன்கள் விலையும் சரிந்தது

1 min

இரண்டாம் கட்ட வழித்தடத்தில் சேவையை தொடங்க திட்டம் ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில் தயார்

விரைவில் பூந்தமல்லி பணிமனைக்கு வருகிறது

இரண்டாம் கட்ட வழித்தடத்தில் சேவையை தொடங்க திட்டம் ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில் தயார்

1 min

தமிழக மீனவர்கள் 37 பேர் கைது புதிய இலங்கை அதிபருடன் ஒன்றிய அரசு பேச வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்

பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 37 பேரை சிங்களக் கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

தமிழக மீனவர்கள் 37 பேர் கைது புதிய இலங்கை அதிபருடன் ஒன்றிய அரசு பேச வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்

1 min

மோடியின் ஆட்சிதான் காமராஜர் ஆட்சியா?

தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கை: பாஜ முன்னாள் நிர்வாகியான தமிழிசை சவுந்தரராஜன், மோடி ஆட்சிதான் காமராஜர் ஆட்சி என்று பேசியிருக்கிறார்.

மோடியின் ஆட்சிதான் காமராஜர் ஆட்சியா?

1 min

காஸ் ஏஜென்சி பெற்றுத்தருவதாக கூறி 55 லட்சம் மோசடி போலி பத்திரிகையாளர் வராகி மீது மேலும் ஒரு வழக்கு

எம்கேபி நகர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

காஸ் ஏஜென்சி பெற்றுத்தருவதாக கூறி 55 லட்சம் மோசடி போலி பத்திரிகையாளர் வராகி மீது மேலும் ஒரு வழக்கு

1 min

மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் ₹525 கோடி மோசடி தேவநாதன் மீது 4,100 புகார்கள் குவிந்தன

4 சொகுசு கார்கள், ₹1கோடி மதிப்பிலான பத்திர ஆவணங்கள் பறிமுதல்

மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் ₹525 கோடி மோசடி தேவநாதன் மீது 4,100 புகார்கள் குவிந்தன

1 min

பேராயர் எஸ்றா சற்குணம் மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம் (86) உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.

பேராயர் எஸ்றா சற்குணம் மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

1 min

கிண்டி ரேஸ் கிளப் மைதானத்தில் 118 ஏக்கரில் பசுமைவெளி சுற்றுச்சூழல் பூங்கா - தமிழக அரசாணை வெளியீடு

சென்னை கிண்டியில் 118 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சுற்றுச்சூழல் பூங்கா, பசுமைவெளி மற்றும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் உருவாக்கிட தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

கிண்டி ரேஸ் கிளப் மைதானத்தில் 118 ஏக்கரில் பசுமைவெளி சுற்றுச்சூழல் பூங்கா - தமிழக அரசாணை வெளியீடு

1 min

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள்தான் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக சார்பில் மதுரவாயல், நொளம்பூரில் அண்ணாவின் 116 வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டமும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடந்தது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள்தான் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

1 min

14.30 மணிநேர சோதனைக்குப் பிறகு மாதிரிகள் அனுப்பி வைப்பு ஒன்றிய தரக்கட்டுப்பாடு ஆய்வகத்தில் திண்டுக்கல் நிறுவனத்தின் நெய் ஆய்வு

திருப்பதி லட்டில் கலப்படம் இருந்தால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை

14.30 மணிநேர சோதனைக்குப் பிறகு மாதிரிகள் அனுப்பி வைப்பு ஒன்றிய தரக்கட்டுப்பாடு ஆய்வகத்தில் திண்டுக்கல் நிறுவனத்தின் நெய் ஆய்வு

1 min

சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபரிடம் கைப்பற்றிய செல்போன்களில் லட்சக்கணக்கான ஆபாச போட்டோ ஆயிரக்கணக்கில் ஆபாச வீடியோ

ஆய்வுக்கு கூடுதலாக நிபுணர்களை நியமிக்க நீதிபதி உத்தரவு

சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபரிடம் கைப்பற்றிய செல்போன்களில் லட்சக்கணக்கான ஆபாச போட்டோ ஆயிரக்கணக்கில் ஆபாச வீடியோ

1 min

இலங்கை கடற்படை சிறைபிடித்த 37 மீனவர்களை விடுவிக்க கோரி பூம்புகார் மீனவர்கள் 2000 பேர் காலவரையற்ற வேலை நிறுத்தம்

பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு

இலங்கை கடற்படை சிறைபிடித்த 37 மீனவர்களை விடுவிக்க கோரி பூம்புகார் மீனவர்கள் 2000 பேர் காலவரையற்ற வேலை நிறுத்தம்

1 min

நள்ளிரவு வேட்டைக்கு சென்றபோது பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் உட்பட 3 பேர் பலி

நள்ளிரவில் நாட்டுத்துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்றபோது, காட்டுப்பன்றிக்கு வைத்திருந்த மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் உட்பட 3 பேர் பலியாகினர்.

நள்ளிரவு வேட்டைக்கு சென்றபோது பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் உட்பட 3 பேர் பலி

1 min

முதுகு தண்டு வளைந்து இருப்பதால் அதிமுகவால் நிற்க முடியவில்லை - தயாநிதிமாறன் எம்.பி பேட்டி

‘முதுகு தண்டு வளைந்து கொண்டே இருப்பதால்தான் அதிமுகவால் நிற்க முடியவில்லை’ என்று தயாநிதி மாறன் எம்.பி. கூறினார்.

முதுகு தண்டு வளைந்து இருப்பதால் அதிமுகவால் நிற்க முடியவில்லை - தயாநிதிமாறன் எம்.பி பேட்டி

1 min

குமரியில் அணுக்கனிம சுரங்க திட்டம்

புற்றுநோய் பாதிப்பு, கடல் சீற்றம் அச்சத்தால் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு

குமரியில் அணுக்கனிம சுரங்க திட்டம்

4 mins

4வது கணவரை பிரிய முடியாமல் மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்

ஹாலிவுட்டின் முன்னணி நடிகையும், பாடகியுமான ஜெனிபர் லோபஸ், பிரபல நடிகர் பென் அப்லெக் ஆகியோர் நீண்டகாலமாக டேட்டிங் செய்து வந்த நிலையில், கடந்த 2022 ஆகஸ்ட் 20ம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.

4வது கணவரை பிரிய முடியாமல் மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்

1 min

பிரதமர் மோடியை தாக்கி ஆர்எஸ்எஸ் அமைப்பிடம் 5 கேள்வி கேட்ட கெஜ்ரிவால்

டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பிறகு முதல் முறையாக, ஜந்தர்மந்தரில் நேற்று நடந்த ‘மக்கள் நீதிமன்றம்’ எனும் பொதுக்கூட்டத்தில் கெஜ்ரிவால் பங்கேற்று, பாஜவை விட அதன் தாய் அமைப்பே மேலானது என்ற கோணத்தில் புதிய அரசியல் வியூகத்தை முன்னெடுத்துள்ளார்.

பிரதமர் மோடியை தாக்கி ஆர்எஸ்எஸ் அமைப்பிடம் 5 கேள்வி கேட்ட கெஜ்ரிவால்

1 min

வங்கதேசத்துடன் முதல் டெஸ்ட் 280 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

‘ஆல் ரவுண்டர்' அஷ்வின் ஆட்ட நாயகன்

வங்கதேசத்துடன் முதல் டெஸ்ட் 280 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

1 min

செஸ் ஒலிம்பியாட் 2024 இந்தியாவுக்கு 2 தங்கம்

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்த செஸ் ஒலிம்பியாட் தொடரின் ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவில் இந்தியா தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது.

செஸ் ஒலிம்பியாட் 2024 இந்தியாவுக்கு 2 தங்கம்

1 min

13 மாநிலத்தில் 97% வழக்குகள் பதிவு தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை உபி, ராஜஸ்தான், மபியில் அதிகம் - ஒன்றிய அரசு அறிக்கை

கடந்த 2022ம் ஆண்டில் எஸ்சி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகளில் 97.7 சதவீத வழக்குகள் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் பதிவாகியிருப்பதாக ஒன்றிய அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

1 min

அரசியலுக்காக பொய்களை பரப்பும் சந்திரபாபு நாயுடுவை கண்டிக்க வேண்டும்

பிரதமருக்கு ஜெகன்மோகன் கடிதம்

அரசியலுக்காக பொய்களை பரப்பும் சந்திரபாபு நாயுடுவை கண்டிக்க வேண்டும்

1 min

தேவஸ்தான அதிகாரிகளுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை

ஏழுமலையான் கோயிலில் பரிகார பூஜை செய்ய முடிவு

தேவஸ்தான அதிகாரிகளுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை

1 min

இரு கட்சிகளையும் சமமாக நடத்த வேண்டும் அஜித் பவார் அணியின் கடிகாரம் சின்னத்தை முடக்க வேண்டும்

அஜித் பவார் அணியின் கடிகாரம் சின்னத்தை முடக்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார்) அணி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

இரு கட்சிகளையும் சமமாக நடத்த வேண்டும் அஜித் பவார் அணியின் கடிகாரம் சின்னத்தை முடக்க வேண்டும்

1 min

சென்னையில் வெள்ள பாதிப்புகளை தடுக்க 141 இடங்களில் முன்னெச்சரிக்கை கருவி - மாநகராட்சி நடவடிக்கை

வெள்ள அபாயத்தை தடுக்க வார்னிங் சிஸ்டம் அமைக்கும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.

சென்னையில் வெள்ள பாதிப்புகளை தடுக்க 141 இடங்களில் முன்னெச்சரிக்கை கருவி - மாநகராட்சி நடவடிக்கை

2 mins

பள்ளிக்கரணை பகுதிகளில் வெள்ள பாதிப்பை தடுக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை விரிவாக்கம்

புதிய பாலம் கட்டப்பட்ட பிறகு பழைய பாலத்தை இடிக்க முடிவு

பள்ளிக்கரணை பகுதிகளில் வெள்ள பாதிப்பை தடுக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை விரிவாக்கம்

2 mins

வாட்ஸ்அப் எண்ணில் போலீஸ் கமிஷனர் படத்தை வைத்து பணம் பறிக்க முயற்சி - மோசடி நபர்களுக்கு வலை

வாட்ஸ் அப் எண்ணில் போலீஸ் கமிஷனர் படம் மற்றும் பெயரை தவறாக பயன்படுத்தி பணம் பறிக்க முயன்ற மர்ம நபர்கள் குறித்து சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min

பரம எதிரிகள் ஒரே வழக்கில் கைகோர்த்தது எப்படி?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான புதூர் அப்புவிடம் போலீசார் விசாரணை

பரம எதிரிகள் ஒரே வழக்கில் கைகோர்த்தது எப்படி?

1 min

ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ₹45 லட்சம் மோசடி செய்த வாலிபர் - பாதிக்கப்பட்டவர்கள் மடக்கி பிடித்தனர்

ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ₹45 லட்சம் மோசடி செய்த வாலிபரை பாதிக்கப்பட்டவர்களே மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

1 min

பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூண்டி நீர்த்தேக்கத்தில் கதவணை சீரமைப்பு பணி தீவிரம் - நீர்வளத்துறை செயற்பொறியாளர் ஆய்வு

பருவ மழைக்கு முன்பாக மணல் போக்கி கதவணைகளை செம்மையாக நிறுவப்பட வேண்டும் என்பதற்காக போர்க்கால அடிப்படையில் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டு நடைபெற்று வரும் பணிகளை நீர்வளத்துறை செயற்பொறியாளர் ஆய்வு நடத்தினார்.

பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூண்டி நீர்த்தேக்கத்தில் கதவணை சீரமைப்பு பணி தீவிரம் - நீர்வளத்துறை செயற்பொறியாளர் ஆய்வு

1 min

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே கடைகளுக்குள் புகுந்த ஆம்னி பேருந்து - ஓட்டல் உரிமையாளர் படுகாயம்; 4 பைக்குகள் சேதம்

ஓட்டல் உரிமையாளர் படுகாயம்; 4 பைக்குகள் சேதம்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே கடைகளுக்குள் புகுந்த ஆம்னி பேருந்து - ஓட்டல் உரிமையாளர் படுகாயம்; 4 பைக்குகள் சேதம்

1 min

சொத்து தகராறில் மாமியார் கழுத்தை அறுத்த மருமகன்

திருத்தணி அருகே கே.வி.என்.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ்(47) அரசு பேருந்து ஓட்டுனர்.

சொத்து தகராறில் மாமியார் கழுத்தை அறுத்த மருமகன்

1 min

செங்கல்பட்டு மாவட்டத்தில் பிஎம் கிசான் நிதி 76 ஆயிரம் நிறுத்தப்பட்ட விவசாயிகள் கவலை

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒருசில காரணங்களால் பிஎம் கிசான் நிதி 6 ஆயிரம் நிறுத்தப்பட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே, நிதி மீண்டும் கிடைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பிஎம் கிசான் நிதி 76 ஆயிரம் நிறுத்தப்பட்ட விவசாயிகள் கவலை

1 min

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வைணவ திருத்தலங்களுக்கான ஒருநாள் ஆன்மிக சுற்றுலா

கலெக்டர் தொடங்கி வைத்தார் காஞ்சிபுரம், செப். 23: காஞ்சிபுரம் மாவட்டத்தில் வைணவ திருத்தலங்களுக்கான ஒருநாள் ஆன்மிக சுற்றுலா பயணத்தினை கலெக்டர் கலைச்செல்வி மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வைணவ திருத்தலங்களுக்கான ஒருநாள் ஆன்மிக சுற்றுலா

1 min

மாம்பாக்கம் கிராமத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் - எம்எல்ஏ சுந்தர் பங்கேற்பு

மாம்பாக்கம் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை, சுந்தர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

மாம்பாக்கம் கிராமத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் - எம்எல்ஏ சுந்தர் பங்கேற்பு

1 min

காட்டாங்குளத்தூர் ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம் அதிகளவில் இளைஞர்களை தீர்மானம் நிறைவேற்றம் கட்சியில் சேர்க்க வேண்டும்

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் குறு, நடுத்தர சிறு மற்றும் தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசனின் ஆலோசனைப்படி காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் காட்டாங்குளத்தூர் தெற்கு ஒன்றியம் சார்பாக அவசர செயற்குழு கூட்டம் காட்டாங்குளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம் தலைமையில் நடந்தது.

காட்டாங்குளத்தூர் ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம் அதிகளவில் இளைஞர்களை தீர்மானம் நிறைவேற்றம் கட்சியில் சேர்க்க வேண்டும்

1 min

கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு - பாபு எம்எல்ஏ வழங்கினார்

கயப்பாக்கம் ஊராட்சி சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பினை எம்எல்ஏ பனையூர் பாபு வழங்கினார்.

கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு - பாபு எம்எல்ஏ வழங்கினார்

1 min

பருவ மழைக்கு முன்பாக பூண்டி நீர்த்தேக்கத்தில் கதவணை சீரமைப்பு பணி தீவிரம்

பருவ மழைக்கு முன்பாக மணல் போக்கி கதவணைகளை செம்மையாக நிறுவப்பட வேண்டும் என்பதற்காக போர்க்கால அடிப்படையில் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டு நடைபெற்று வரும் பணிகளை நீர்வளத்துறை செயற்பொறியாளர் ஆய்வு நடத்தினார்.

பருவ மழைக்கு முன்பாக பூண்டி நீர்த்தேக்கத்தில் கதவணை சீரமைப்பு பணி தீவிரம்

1 min

நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரிமாணவர்களுக்கு பேச்சுபோட்டிகள் கலெக்டர் தகவல்

நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அக்டோபர் 9ம் தேதி பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ளும் மாணவர்களின் பெயர்ப்பட்டியல்களை அனுப்பி வைக்குமாறு தெரிவித்துள்ளார்.

நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரிமாணவர்களுக்கு பேச்சுபோட்டிகள் கலெக்டர் தகவல்

1 min

ரயில் மூலம் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1,413 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

தமிழகம் முழுவதும் அரசு தடை செய்யப்பட்டுள்ள போதைப்பொருட்கள் மற்றும் ரேஷன் அரிசிகள் கடத்தப்படுவது தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரையின்படி திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ரயில் மூலம் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1,413 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

1 min

ஆவடி மாநகராட்சி சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து பயிற்சி வகுப்பு

ஆவடி மாநகராட்சி சார்பில், தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து, ஒரு நாள் சிறப்பு பயிற்சி வகுப்பு நேற்று முன் தினம் மாநகராட்சி கூட்டரங்கில் நடந்தது.

ஆவடி மாநகராட்சி சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து பயிற்சி வகுப்பு

1 min

பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் பயன்பாடு இல்லாத விஏஓ அலுவலகம்

பெரிய பாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் விஏஒ அலுவலகம் பயன்பாடு இல்லாமல் இருக்கிறது.

பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் பயன்பாடு இல்லாத விஏஓ அலுவலகம்

1 min

நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் சங்கத்தின் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் பொது குழு கூட்டம் திருவள்ளூரில் நடந்தது.

நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

1 min

Read all stories from Dinakaran Chennai

Dinakaran Chennai Newspaper Description:

PublisherKAL publications private Ltd

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. It was founded by K. P. Kandasamy in 1977 and is currently owned by media conglomerate Sun Group's Sun Network. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All