Dinakaran Chennai - September 30, 2024Add to Favorites

Dinakaran Chennai - September 30, 2024Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinakaran Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50%
Hurry, Offer Ends in 1 Day
(OR)

Subscribe only to Dinakaran Chennai

1 Year $20.99

Buy this issue $0.99

Gift Dinakaran Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

September 30, 2024

துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின் 4 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்

துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின் 4 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

2 mins

அடுத்த தலைவராக அறிவிக்கப்பட இருந்த ஹிஸ்புல்லா துணை தளபதியும் இஸ்ரேல் தாக்குதலில் பலி

லெபனான் மீது குண்டு மழை பொழிவதால் பதற்றம் நீடிப்பு

அடுத்த தலைவராக அறிவிக்கப்பட இருந்த ஹிஸ்புல்லா துணை தளபதியும் இஸ்ரேல் தாக்குதலில் பலி

2 mins

தொடங்க உள்ள வடகிழக்கு பருவமழை பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்

வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் (அக்டோபர்) 3வது வாரம் தொடங்க உள்ள நிலையில், பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? மாணவர்கள் மழை காலங்களில் முன்னெச்சரிக்கையாக எப்படி இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வழிமுறைகள், அறிவுறுத்தல்களை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

1 min

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஸ்டெம்செல் தானம் பெற்று சிறுவனுக்கு சிகிச்சை

அரிய வகை மரபணு கோளாறு நோயால் பாதிக்கப்பட்டு படுத்தபடுக்கையான சிறுவனுக்கு, சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர் அருணா ராஜேந்திரன், ஸ்டெம்செல் தானத்தைப் பெற்று அவரது உயிரை காப்பாற்றியுள்ளார்.

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஸ்டெம்செல் தானம் பெற்று சிறுவனுக்கு சிகிச்சை

1 min

தமிழகத்தின் 3வது துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்பு

தமிழகத்தின் 3வது துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார்.

தமிழகத்தின் 3வது துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்பு

1 min

வளிமண்டல சுழற்சி 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் உள் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளதால் இன்று 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல சுழற்சி 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

1 min

தமிழக அரசின் தலைமை கொறடாவாக முன்னாள் அமைச்சர் ராமசந்திரன் நியமனம்

தமிழ்நாடு அரசின் தலைமை கொறடாவாக முன்னாள் அமைச்சர் ராமசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அமைச்சரவை நேற்று முன்தினம் மாற்றியமைக்கப்பட்டது.

தமிழக அரசின் தலைமை கொறடாவாக முன்னாள் அமைச்சர் ராமசந்திரன் நியமனம்

1 min

மோட்டார் வாகன விதிமீறி வாகனம் ஓட்டியதாக தமிழகத்தில் 1.82 லட்சம் பேர் ஓட்டுநர் உரிமம் ரத்து

தமிழகம் முழுவதும் மோட்டார் வாகன விதிகளை மீறி வாகனம் ஓட்டியதாக 1.82 லட்சம் நபர்களின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்ய காவல்துறை சார்பில் ஆர்டிஓவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 13,270 பேர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

மோட்டார் வாகன விதிமீறி வாகனம் ஓட்டியதாக தமிழகத்தில் 1.82 லட்சம் பேர் ஓட்டுநர் உரிமம் ரத்து

1 min

பூமிக்கு அருகில் வரும் புதிய மினி நிலா - 2 மாதம் தெரியும்

பூமிக்கு அருகில் வரும் இரண்டாவது நிலவு நேற்று தெரிந்தது. இது 2 மாதம் விண்ணில் தெரியும் என்றும் அறிவியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

1 min

அம்பேத்கர் சட்டப்பல்கலை. பட்டமளிப்பு விழா 4,687 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர்

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, 18 ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் 4669 இளநிலை, முதுநிலை மாணவர்கள் உள்பட 4687 பேருக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.

அம்பேத்கர் சட்டப்பல்கலை. பட்டமளிப்பு விழா 4,687 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர்

1 min

2023 நவம்பர் மாதம் முதல் கடந்த 15ம் தேதி வரை ₹10.87 கோடி போதைப்பொருள் பறிமுதல்

சென்னையில் சிஎல்இ (தோல் ஏற்றுமதிக்கான கவுன்சில்), தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் சென்னை மாநகர காவல்துறை ஆகியவை இணைந்து போதை பொருள் இல்லாத சமூகத்திற்கான விழிப்புணர்வு மாராத்தான் போட்டியை நடத்தியது.

2023 நவம்பர் மாதம் முதல் கடந்த 15ம் தேதி வரை ₹10.87 கோடி போதைப்பொருள் பறிமுதல்

1 min

மயிலாப்பூரில் அக்.3 முதல் 12 வரை மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா - அமைச்சர் சேகர்பாபு தகவல்

அக்டோபர் 3 முதல் 12ம் தேதி வரை மயிலாப்பூரில் மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா நடைபெறும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார்.

மயிலாப்பூரில் அக்.3 முதல் 12 வரை மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா - அமைச்சர் சேகர்பாபு தகவல்

1 min

மக்களுக்கு எந்தவித தட்டுப்பாடுமின்றி பால் விநியோகம் செய்யும் நிலையை உருவாக்கியது மன நிறைவு தருகிறது - முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் பதிவு

தமிழக அமைச்சரவை மாற்றத்தில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ், அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

மக்களுக்கு எந்தவித தட்டுப்பாடுமின்றி பால் விநியோகம் செய்யும் நிலையை உருவாக்கியது மன நிறைவு தருகிறது - முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் பதிவு

1 min

உயரழுத்த மின் இணைப்பு கட்டணத்தை காசோலையில் பெறக்கூடாது -மின் வாரியம் உத்தரவு

உயரழுத்த மின் இணைப்புகளுக்கான கட்டண தொகையை காசோலையில் பெறக் கூடாது என அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. மின்சார பளுவுக்கு ஏற்ப தாழ்வழுத்த, உயரழுத்த இணைப்புகள் என பிரித்து மின் இணைப்புகள் வழங்கப்படுகிறது.

உயரழுத்த மின் இணைப்பு கட்டணத்தை காசோலையில் பெறக்கூடாது -மின் வாரியம் உத்தரவு

1 min

ஒசூரில் அமையவிருக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ் மூலமாக ஐபோன் தயாரிக்கும் ஆலை மூலம் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு

டாடா சன்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன் தகவல்

1 min

இலங்கை கடற்படையினர் அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் இரு படகுடன் கைது - மீனவ குடும்பத்தினர் சாலை மறியல்

மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 300 விசைப்படகுகளில் 1,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

இலங்கை கடற்படையினர் அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் இரு படகுடன் கைது - மீனவ குடும்பத்தினர் சாலை மறியல்

1 min

ஆடைகள் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதமாக உயர்கிறது ஜவுளித்துறை மீது ஒன்றிய அரசு தொடர் தாக்குதல்

ஆடைகள் மீதான ஜிஎஸ்டியை 18% உயர்த்த முடிவெடுத்து உள்ளதன் மூலம் ஜவுளித்துறை மீது ஒன்றிய அரசு தொடர் தாக்குதல் நடத்தி வருவதாக தொழில்முனைவோர் குற்றம்சாட்டி உள்ளனர். இதனால் பல லட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளனர். மக்களின் உணவு தேவைக்கு அடுத்தபடியாக உடை அடிப்படை தேவையாக உள்ளது. உயிர் வாழக்கூடிய அனைவரும் ஜவுளித்துறையின் வாடிக்கையாளர்களே.

ஆடைகள் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதமாக உயர்கிறது ஜவுளித்துறை மீது ஒன்றிய அரசு தொடர் தாக்குதல்

2 mins

ஒரு போன் போட்டால் போதும்...பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு புதிய சேவை

திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சாதாரண நாட்களில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்களும், திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து செல்வர்.

ஒரு போன் போட்டால் போதும்...பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு புதிய சேவை

1 min

தமிழக - கேரள எல்லையில் நிபா வைரஸ் கண்காணிப்பு முகாம் அக்.15 வரை நீட்டிப்பு

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது.

தமிழக - கேரள எல்லையில் நிபா வைரஸ் கண்காணிப்பு முகாம் அக்.15 வரை நீட்டிப்பு

1 min

ஒன்றிய அரசின் இறக்குமதி வரியால் 2 வாரத்தில் பாமாயில் விலை ₹525 உயர்ந்தது

ஒன்றிய அரசின் இறக்குமதி வரி உயர்வால் பாமாயில் விலை 2 வாரத்தில் ரூ.525 அதிகரித்து விற்கப்படுகிறது. இந்தியாவின் உணவு எண்ணெய் தேவையை பூர்த்தி செய்ய மாதம் தோறும் 15 லட்சம் டன் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

ஒன்றிய அரசின் இறக்குமதி வரியால் 2 வாரத்தில் பாமாயில் விலை ₹525 உயர்ந்தது

1 min

மீண்டும் புத்துயிர் பெறும் நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம் - 24 ஆண்டு கால கனவு நனவாகிறது

முதற்கட்டமாக 500 ஏக்கர் மேம்படுத்த திட்டம், லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

மீண்டும் புத்துயிர் பெறும் நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம் - 24 ஆண்டு கால கனவு நனவாகிறது

3 mins

பிரிகிடா சகாவின் ‘திமிருக்காரியே’

தமிழ் இசையுலகில் இன்டீ பாடல்கள் என்ற ஆல்பங்கள் பிரபலமாகி வருகின்றன.

பிரிகிடா சகாவின் ‘திமிருக்காரியே’

1 min

யாரை காதலிக்கிறீர்கள் என்றே கேட்கிறார்கள் - ஐஸ்வர்யா லட்சுமி வருத்தம்

மலையாள நடிகையும், டாக்டருமான ஐஸ்வர்யா லட்சுமி தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார். வெப்தொடர்களிலும், விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.

யாரை காதலிக்கிறீர்கள் என்றே கேட்கிறார்கள் - ஐஸ்வர்யா லட்சுமி வருத்தம்

1 min

56 வயது பெண்ணாக நடித்த இனியா

ஜேம்ஸ் கார்த்திக், எம்.நியாஸ் இணைந்து தயாரித்துள்ள படம், ‘சீரன்’. இயக்குனர் ராஜேஷ்.எம் உதவியாளர் துரை கே.முருகன் எழுதி இயக்கியுள்ளார்.

56 வயது பெண்ணாக நடித்த இனியா

1 min

தேவரா விமர்சனம்

செங்கடல் பகுதியில் இருக்கும் 4 மலைக்கிராமங்களில் வசிக்கும் மக்கள், கடலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

தேவரா விமர்சனம்

1 min

15 ஆண்டுகளுக்கு பிறகு நியூசி.க்கு எதிராக இலங்கை வரலாற்று வெற்றி

2-0 என ஒயிட்வாஷ் செய்து அசத்தல்

15 ஆண்டுகளுக்கு பிறகு நியூசி.க்கு எதிராக இலங்கை வரலாற்று வெற்றி

1 min

ஹெலன் புயல் தாக்கி அமெரிக்காவில் 64 பேர் பலி

அமெரிக்காவில் ஹெலன் புயல் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது.

1 min

தேசிய கிரிக்கெட் அகடமிக்கு பெங்களூருவில் சிறப்பு மையம்

பெங்களூருவில் இயங்கி வரும் தேசிய கிரிக்கெட் அகடமிக்கு (என்சிஏ), அதிநவீன வசதிகளுடன் கூடிய சிறப்பு மையத்தை (சென்டர் ஆப் எக்சலன்ஸ்) பிசிசிஐ தொடங்கியுள்ளது.

தேசிய கிரிக்கெட் அகடமிக்கு பெங்களூருவில் சிறப்பு மையம்

1 min

சவாலை எதிர் கொள்வோம்...ஓவன் கோயல் உறுதி

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நாளை ஐதராபாத்தில் நடைபெறும் 19வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்சி – சென்னையின் எப்சி அணிகள் மோதுகின்றன. அந்த போட்டிக்கான பயிற்சி மற்றும் வியூகம் குறித்து சென்னையின் எப்சி அணியின் தலைமை பயிற்சியாளர் ஓவன் கோயல் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல் ஆட்டத்தில் ஒடிஷாவுக்கு எதிராக வெற்றி பெற்றிருந்தோம்.

சவாலை எதிர் கொள்வோம்...ஓவன் கோயல் உறுதி

1 min

மனதின் குரல் போன்ற நம்பிக்கை ஊட்டும் நிகழ்ச்சிகளை மக்கள் விரும்புகிறார்கள் - பிரதமர் மோடி பேச்சு

நம்பிக்கை ஊட்டும் நிகழ்ச்சிகளை கேட்பதில் மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் தெரியவருகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.

மனதின் குரல் போன்ற நம்பிக்கை ஊட்டும் நிகழ்ச்சிகளை மக்கள் விரும்புகிறார்கள் - பிரதமர் மோடி பேச்சு

1 min

ராகுல் காந்தி நாட்டை வழி நடத்துவார்: சச்சின் பைலட்

காங்கிரஸ் பொதுச் செயலாளர் சச்சின் பைலட், நேற்று அளித்த பேட்டியில் ராகுல் காந்தி மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக முன்னணியில் நின்று வழிநடத்துகிறார்.

ராகுல் காந்தி நாட்டை வழி நடத்துவார்: சச்சின் பைலட்

1 min

லட்டு நெய்யில் கலப்பட விவகாரம் திருப்பதியில் 2வது நாளாக அதிகாரிகள் குழு விசாரணை

திருப்பதி லட்டு தயாரித்த நெய்யில் கலப்படம் குறித்து 2வது நாளாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய்யில் கலப்படம் செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

1 min

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் அச்சம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வாகனங்களில் மட்டுமின்றி பாதயாத்திரையாகவும் தினமும் ஏராளமான பக்தர்கள் செல்கின்றனர்.

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் அச்சம்

1 min

மே.வங்க வெள்ளத்தை சமாளிக்க ஒன்றிய அரசு உதவவில்லை - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

மேற்குவங்கத்தில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடரை சமாளிக்க ஒன்றிய பாஜ அரசு உதவவில்லை என முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.

மே.வங்க வெள்ளத்தை சமாளிக்க ஒன்றிய அரசு உதவவில்லை - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

1 min

உரிய விதிமுறைகளை பின்பற்றி நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே கட்டிட கழிவை கொட்ட வேண்டும் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை மாநகராட்சியில் கட்டிடகழிவுகளை ஒவ்வொரு மண்டலத்திலும் நிர்ணயிக்கப்பட்டுள்ள இடத்தில் மட்டுமே கொட்ட வேண்டும் என சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது

உரிய விதிமுறைகளை பின்பற்றி நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே கட்டிட கழிவை கொட்ட வேண்டும் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

1 min

தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை செயல்படுத்துவதில் அலட்சியம் சீரமைக்க தொழிற்சாலை கழிவுகளால் மாசடையும் கொரட்டூர் ஏரி கோரிக்கை

அம்பத்தூர் அடுத்துள்ள கொரட்டூர் ஏரி, 590 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. சுற்றுப் பகுதிகளில் உள்ள 7 கிராம மக்களுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக இந்த ஏரி அமைந்துள்ளது. கடந்த

தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை செயல்படுத்துவதில் அலட்சியம் சீரமைக்க தொழிற்சாலை கழிவுகளால் மாசடையும் கொரட்டூர் ஏரி கோரிக்கை

2 mins

மின் வயர் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்து கார் விபத்து 5 பேர் உயிர் தப்பினர்

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் பவன். இவரது நண்பர் வெளிநாட்டில் இருந்து நேற்று காலை விமான மூலம் சென்னை வந்தார்.

மின் வயர் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்து கார் விபத்து 5 பேர் உயிர் தப்பினர்

1 min

கராத்தே, சிலம்பத்தில் பயிற்சி முடித்தவர்களுக்கு பெல்ட், சான்றிதழ்

கூடுவாஞ்சேரி அருகே கராத்தே மற்றும் சிலம்பம் பயிற்சியை முடித்த 150 மாணவர்களுக்கு பெல்ட் வழங்கும் விழா நேற்று காலை நடைபெற்றது.

கராத்தே, சிலம்பத்தில் பயிற்சி முடித்தவர்களுக்கு பெல்ட், சான்றிதழ்

1 min

தண்டலத்தில் கல்லூரி மாணவிகளுக்கு வேளாண் விழிப்புணர்வு பயிற்சி முகாம்

திருப்போரூர் அடுத்த தண்டலம் கிராமத்தில், பாரத் வேளாண்மை அறிவியல் பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டு மாணவிகளுக்கான வேளாண் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.

தண்டலத்தில் கல்லூரி மாணவிகளுக்கு வேளாண் விழிப்புணர்வு பயிற்சி முகாம்

1 min

₹15 ஆயிரம் மதிப்பீட்டில் பிஸ்கட் அலங்காரத்தில் சீனிவாச பெருமாள் - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

ஆண்டுகள் பழமையான சீனிவாச பெருமாள் கோயிலில் 15 ஆயிரம் மதிப்பீட்டில் பிஸ்கட்டால் அலங்காரம் செய்யப்பட்டு சீனிவாச பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

₹15 ஆயிரம் மதிப்பீட்டில் பிஸ்கட் அலங்காரத்தில் சீனிவாச பெருமாள் - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

1 min

Read all stories from Dinakaran Chennai

Dinakaran Chennai Newspaper Description:

PublisherKAL publications private Ltd

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. It was founded by K. P. Kandasamy in 1977 and is currently owned by media conglomerate Sun Group's Sun Network. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All