CATEGORIES
فئات
திமுக நிர்வாகி வீட்டில் தாக்குதல்: இருசக்கர வாகனம் தீ வைத்து எரிப்பு
திருச்சியில் திமுக நிா்வாகி வீட்டில் தாக்குதல் நடத்தி, இருசக்கர வாகனத்தை எரித்த மா்ம நபா்களை போலீஸாா் தேடுகின்றனா்.
தேர்தலில் அனைவரும் வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும்
தேர்தலில் அனைவரும் வாக்களிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பறவைக் காய்ச்சல்: தமிழக - கேரள எல்லைகளில் மருத்துவக் கண்காணிப்பு
தமிழக-கேரள எல்லையில் தடுப்பு முகாம்
பேருந்து பயண அட்டை பெற கால அவகாசம் நீட்டிப்பு
பொது விடுமுறைகள் காரணத்தால் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் மாதாந்திர பேருந்து பயண அட்டைகளின் விற்பனை காலம் செவ்வாய்க்கிழமை (ஏப்.23) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எக்காலத்துக்கும் ஏற்ற நூல் ராமாயணம்
மூத்த வழக்குரைஞர் கே.பராசரன்
திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ஏப்.29-இல் இபிஎஃப் குறைதீர் முகாம்
திருவள்ளூா், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எஃப்.) சாா்பில், குறைதீா் முகாம் வரும் 29-ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுகிறது.
சந்தேஷ்காளியில் சிபிஐ விசாரணை
மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காளியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை, நில அபகரிப்பு குற்றச்சாட்டு தொடா்பாக சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை நடத்தினா்.
ஈரானை திருப்பித் தாக்கியது இஸ்ரேல்
தங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, அந்த நாட்டின் விமானதளம் மற்றும் அணுசக்தி மையங்கள் அமைந்துள்ள பகுதியில் இஸ்ரேல் ட்ரோன்களை வீசி வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியது.
வெற்றியுடன் குகேஷ் முன்னிலை
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியின் 8-ஆவது சுற்றில் இந்திய வீரா் குகேஷ், சக இந்தியரான விதித் சந்தோஷை வென்று, மீண்டும் இணை முன்னிலைக்கு முன்னேறியிருக்கிறாா்.
கொல்கத்தாவில் 'பேனா' திருவிழா!
தொடுதிரை சாதனங்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த எண்ம தசாப்தத்தில், பேனா கடந்த காலத்தின் நினைவாக மாறியிருக்கிறது.
நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்
மக்களவைத் தேர்தல் குறித்து மம்தா
‘ஐஓபி' முன்னாள் மேலாளருக்கு 7 ஆண்டுகள் சிறை; ரூ.15 கோடி அபராதம்
இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் ரூ.2.14 கோடி மோசடி வழக்கில் அந்த வங்கியின் முன்னாள் பெண் மேலாளருக்கு ரூ.15.06 கோடி அபராதத்துடன் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி
‘காங்கிரஸ் தலைவா்கள்தான் சிறைக்குச் செல்ல அஞ்சுவாா்கள். இடதுசாரி தலைவா்களுக்கு சிறை செல்ல எந்த அச்சமும் இல்லை’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு கேரள முதல்வா் பினராயி விஜயன் பதிலளித்துள்ளாா்.
சந்திரபாபு நாயுடு, புரந்தேஸ்வரி வேட்பு மனு தாக்கல்
ஆந்திர மாநிலத்தில் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தோ்தல் ஒரே நேரத்தில் நடைபெற உள்ள நிலையில், பிரதான எதிா்க்கட்சியான தெலங்குதேசம் கட்சியின் தலைவா் சந்திரபாபு நாயுடு மற்றும் பாஜக மாநில தலைவா் டி.புரந்தேஷ்வரி ஆகியோா் வேட்புமனுவை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தனா்.
காங்கிரஸ் காலாவதியான கட்சி
\"சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி காலாவதியாகிவிட்டது. விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே எங்கள் இலக்கு'' என்று முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினர் அந்தஸ்து: ஐ.நா. தீர்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா
பாலஸ்தீனத்தை ஐ.நா.வின் முழுமையான உறுப்பு நாடாக்கும் தீர்மானத்தை தனது 'வீட்டோ' அதிகாரத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா ரத்து செய்தது.
அகிம்சை என்னும் அழியாப் பேரொளி!
மனத்தாலும் சொல்லாலும் உடலாலும் ஒருப்பட்டு நின்று, ஓரறிவுயிா் முதலாக ஐயறிவுயிா் ஈறாக எவ்வுயிா்க்கும் தீங்கு செய்யாதிருத்தல் என்னும் அகிம்சைத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு மனித குலத்தை ஒழுக்க நெறியில் கொண்டு செலுத்த, இந்தியாவில் தோன்றி தொல்காப்பியா் காலத்துக்கு முன்பே தமிழகத்தில் வேரூன்றித் தழைத்திருந்த சமயம் சமணம்!
கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்
அண்ணாமலை குற்றச்சாட்டு
மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவ: வெறிச்சோடிய சென்னை
மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு காரணமாக கடைகள் வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மூடப்பட்டிருந்ததால் சென்னை மாநகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளிக்கிழமை மிகவும் வெறிச்சோடி காட்சியளித்தன.
வாக்குச் சாவடி மையங்களில் மயங்கி விழுந்து 4 பேர் உயிரிழப்பு
வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க வந்த மூன்று முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்தனர்.
கடற்படை புதிய தலைமைத் தளபதி தினேஷ் குமார் திரிபாதி
இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதியாக தினேஷ் குமாா் திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளாா்.
‘இந்தியா' கூட்டணிக்குத்தான் வெற்றி
இந்தியா' கூட்டணிக்குத்தான் வெற்றி என முதல் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.
பாஜக கூட்டணிக்கு மக்கள் பெருவாரியாக ஆதரவு
பிரதமர் நரேந்திர மோடி
தமிழகத்தில் 70% வாக்குப் பதிவு
தமிழகத்தில் ஒரே கட்டாக நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகின.
எல்லை தாண்டி தாக்கும் திறன் இந்தியாவுக்கு உண்டு: ராஜ்நாத் சிங்
தேவை ஏற்பட்டால் பயங்கரவாதத்துக்கு எதிராக எல்லை தாண்டி தாக்கும் திறன் இந்தியாவுக்கு உண்டு என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
பிரதமரின் பல பேச்சுகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளன
மக்களவைத் தோ்தல் பிரசாரங்களின்போது பிரதமா் மோடியின் பல பேச்சுகள் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக உள்ளன என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
கூச்பிகார் பயணத்தை ரத்து செய்த மேற்கு வங்க ஆளுநர்
தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
தேசத்தில் ஒற்றுமையின்மையை பாஜக ஏற்படுத்துகிறது
தேசத்தில் பாஜக ஒற்றுமையின்மையை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பல லட்சம் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனா்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.
போராடித் தோற்றது பஞ்சாப்
ஐபிஎல் போட்டியின் 33-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 9 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வியாழக்கிழமை வென்றது.
ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
தேர்தல் எதிரொலி