يحاولGOLD- Free

3 புதிய குற்றவியல் சட்ட அமலாக்கத்தை நிறுத்த வேண்டும்
Dinamani Chennai|June 30, 2024
வரும் ஜூலை 1-முதல் நாடு முழுவதும் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வரும்நிலையில், அவற்றை நாடாளுமன்ற ஆய்வுக்கு உட்படுத்தப்படும் வரை நிறுத்தி வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தி தெரிவித்தாா்.
3 புதிய குற்றவியல் சட்ட அமலாக்கத்தை நிறுத்த வேண்டும்

மேலும், மக்களவைத் தோ்தலில் தனிப்பட்ட முறையிலும் அரசியல் ரீதியிலும், தாா்மீக அடிப்படையிலும் பிரதமா் நரேந்திர மோடி தோல்வியடைந்தபோதும், எதுவும் மாறாததுபோல தொடா்ந்து வருகிறாா்’ என்றும் அவா் விமா்சித்தாா்.

பத்திரிகை ஒன்றுக்கு சனிக்கிழமை அவா் அளித்த பேட்டியில் இதுகுறித்து மேலும் கூறியிருப்பதாவது:

மக்களவைத் தோ்தலின் தீா்ப்பு தெளிவாகவும் அழுத்தமாகவும் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, தோ்தல் பிரசாரத்தின்போது தன்னைத்தானே புனித நிலையை அடைந்தவரைப்போல உருவகப்படுத்திக்கொண்ட பிரதமா் மோடி, தனிப்பட்ட முறையிலும் அரசியல் ரீதியிலும், தாா்மீக அடிப்படையிலும் தோற்கடிக்கப்பட்டுள்ளாா் என்பதைத்தான் தோ்தல் முடிவுகள் சுட்டிக்காட்டின. இருந்தபோதும், எதுவுமே மாறாததுபோல அவா் தொடா்ந்து வருகிறாா்.

هذه القصة مأخوذة من طبعة June 30, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة June 30, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAMANI CHENNAI مشاهدة الكل
Dinamani Chennai

வருவாய் பற்றாக்குறை: திமுக - அதிமுக கடும் விவாதம்

வருவாய் பற்றாக்குறை தொடர்பாக திமுக, அதிமுக உறுப்பினர்களிடையே பேரவையில் புதன்கிழமை கடும் விவாதம் நடைபெற்றது.

time-read
1 min  |
March 20, 2025
வாக்குறுதியை மீறுகிறார் புதின்: ஸெலென்ஸ்கி குற்றச்சாட்டு
Dinamani Chennai

வாக்குறுதியை மீறுகிறார் புதின்: ஸெலென்ஸ்கி குற்றச்சாட்டு

தங்களது எரிசக்தி மையங்களில் தாக்குதல் நடத்துவதை நிறுத்திவைப்பதாக ரஷிய அதிபர் அளித்த வாக்குறுதியை அவர் மீறுவதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.

time-read
1 min  |
March 20, 2025
இத்தாலி: படகு கவிழ்ந்து 40 அகதிகள் மாயம்
Dinamani Chennai

இத்தாலி: படகு கவிழ்ந்து 40 அகதிகள் மாயம்

இத்தாலி அருகே மத்தியதரைக் கடல் பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் மாயமாகினர்; விபத்துப் பகுதியில் இருந்து 6 அகதிகளின் உடல்கள் மீட்கப்பட்டன.

time-read
1 min  |
March 20, 2025
வார்த்தை வன்முறை!
Dinamani Chennai

வார்த்தை வன்முறை!

பூவிற்கும் இரண்டு பெண்களுக்குள் ஏதோ தகராறு. இருவரும் மாறிமாறி திட்டிக் கொண்டார்கள். சண்டை என்னவோ இவர்கள் இருவரிடையேதான்.

time-read
3 mins  |
March 20, 2025
சோஃபியா, ஒசாகா முன்னேற்றம்
Dinamani Chennai

சோஃபியா, ஒசாகா முன்னேற்றம்

மியாமி கார்டன்ஸ், மார்ச் 19: ஆடவர் மற்றும் மகளிருக்கான 1000 புள்ளிகள் கொண்ட மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி, அமெரிக்காவில் புதன்கிழமை தொடங்கியது. முதல் சுற்றில் உள்நாட்டு வீராங்கனை சோஃபியா கெனின், ஜப்பானின் நவோமி ஒசாகா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

time-read
1 min  |
March 20, 2025
Dinamani Chennai

வார்டு மேம்பாட்டு நிதி ரூ. 60 லட்சமாக உயர்வு

நாய்களுக்கு தடுப்பூசி, மாணவர்களுக்கு புதிய சலுகை

time-read
1 min  |
March 20, 2025
வன்முறை பாதித்த நாகபுரியில் ஊரடங்கு நீடிப்பு: 2,000 போலீஸார் குவிப்பு
Dinamani Chennai

வன்முறை பாதித்த நாகபுரியில் ஊரடங்கு நீடிப்பு: 2,000 போலீஸார் குவிப்பு

மகாராஷ்டிரத்தில் முகலாய மன்னர் ஔரங்கசீப் பின் கல்லறையை இடிக்கக் கோரி வலதுசாரி அமைப்புகள் நடத்திய போராட்டத்தின்போது வன்முறை ஏற்பட்ட நாகபுரியில் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாக காவல் துறையினர் புதன்கிழமை தெரிவித்தனர்.

time-read
1 min  |
March 20, 2025
Dinamani Chennai

மக்கள்தொகைப் பெருக்கமும், அணுக்கமும்...

நாடு முழுவதும் எதிர்பார்க்கப்படும் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்பும், அதுகுறித்த விவாதமும் சூடுபிடித்திருக்கிறது.

time-read
2 mins  |
March 20, 2025
பிரதமர் மோடியுடன் பில் கேட்ஸ் சந்திப்பு
Dinamani Chennai

பிரதமர் மோடியுடன் பில் கேட்ஸ் சந்திப்பு

பிரதமர் மோடியை மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனரும் தொழிலதிபருமான பில் கேட்ஸ் புதன்கிழமை சந்தித்தார்.

time-read
1 min  |
March 20, 2025
நீதிமன்ற வழிகாட்டுதல்படி 6 புதிய கல்லூரிகள் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் அறிவிப்பு
Dinamani Chennai

நீதிமன்ற வழிகாட்டுதல்படி 6 புதிய கல்லூரிகள் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் அறிவிப்பு

நீதிமன்ற வழிகாட்டுதல்படி, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நிகழாண்டில் புதிதாக 6 கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அந்தத் துறையின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்தார்.

time-read
1 min  |
March 20, 2025

نحن نستخدم ملفات تعريف الارتباط لتقديم خدماتنا وتحسينها. باستخدام موقعنا ، فإنك توافق على ملفات تعريف الارتباط. يتعلم أكثر