எட்டு பொருட்களின் விலைகள் குறைப்பு

அதன்படி, ஒரு கிலோ கிராம் சிவப்பு சீனியின் விலை 8 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 277 ரூபாய் ஆகும்.
Diese Geschichte stammt aus der March 19, 2025-Ausgabe von Tamil Mirror.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden


Diese Geschichte stammt aus der March 19, 2025-Ausgabe von Tamil Mirror.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden

நடுவானில் உயிரிழந்த பயணி
உத்தரப்பிரதேசத்தில், நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் உயிரிழந்தார்.

றியல் மட்ரிட் செல்லும் பெர்ணாண்டஸ்
இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் அணித்தலைவரான புரூனோ பெர்ணாண்டஸைக் கைச்சாத்திட ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் எதிர்பார்த்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மியன்மார் நிலநடுக்கம்: “பேரழிவின் உச்சம்"
மியன்மாரில் சக்திவாய்ந்த தொடர் நிலநடுக்கங்களால் மியன்மார் கட்டிடங்கள் சீட்டுக் கட்டுகளைப் போல சரிந்து விழுந்தன;

ஸ்டோக்ஸை அணித் தலைவராக முன்மொழியும் மோர்கன்
மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட போட்டிகளுக்கு

தேர்தல் கலந்துரையாடல்
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் மட்டக்களப்பில் உயரதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலருமான ஜஸ்டினா ஜுலேகா தலைமையில் பழைய மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (28) இடம்பெற்றது.

Havelock City Mall இல் சிறுவர்களுக்கான ஓவியப் போட்டிக்கு 'அருணலு' ஆதரவு
Havelock City Mall அண்மையில் ஏற்பாடு செய்திருந்த சிறுவர்கள் ஓவியப் போட்டி நிகழ்வின் உத்தியோகப்பூர்வ வங்கி பங்காளராக கொமர்ஷல் வங்கி தனது ஆதரவை வழங்கியிருந்தது. 4 வயது முதல் 16 வயதுக்குட்பட்ட 1,500க்கும் மேற்பட்ட சிறுவர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர்.

"முன்னாள் ஜனாதிபதிகளுக்கு தடையை விதிக்கவும்”
போர்க் குற்றங்களில் ஈடுபட்ட இராணுவ தளபதிகளுக்கு பிரித்தானியா பயணத் தடை விதித்துள்ளதை நாம் வரவேற்பதுடன், சில முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் இவ்வாறான தடைகள் விதிக்கப்பட வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

டிரானுக்கு சி.ஐ.டி அழைப்பு
முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மணிக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு, திங்கட்கிழமை (01) காலை 10 மணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

"உப்புசப்பற்ற இடப்பெயர் அல்ல”
இலங்கையில் உப்பளங்களை நிர்வகித்து வருகின்ற தேசிய உப்பு வரையறுக்கப்பட்ட நிறுவனம் (National Salt Ltd) ஆனையிறவில் விளையும் உப்புக்கு ரஜலுனு (Rajalunu) என பெயரிட்டுள்ளது.

மியன்மாரில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 2,000ஐ கடந்தது
மியான்மரை உலுக்கிய நிலநடுக்கத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 2,000ஐ கடந்துள்ளது.