Versuchen GOLD - Frei
வணிக வேட்டை 2025: திறன் காட்டிய இளையர்கள்
Tamil Murasu
|March 17, 2025
தமிழர் பேரவை இளையர் மன்றமும் நன் யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தின் (என்டியு) தமிழ் இலக்கிய மன்றமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 'வணிக வேட்டை' போட்டியின் இறுதிச்சுற்று மார்ச் 8ஆம் தேதி நடைபெற்றது.

தொடக்கக் கல்லூரிகள், பலதுறைத் தொழிற்கல்லூரி, தொழில்நுட்பக் கல்விக் கழகம், பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 17 முதல் 25 வயது வரையிலான 26 மாணவர்களைக் கொண்ட 9 குழுக்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றன.
தொழில்முனைவுத் திறன்களை வளர்க்கும் பயிலரங்குகளில் கலந்துகொண்டதைத் தொடர்ந்து மாணவர்கள் தங்கள் வர்த்தக யோசனைகளைக் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை என்டியு 'காயா' அரங்கில் படைத்தனர். நிபுணத்துவ நீதிபதிகள் நால்வர், பார்வையாளர்கள் 150 பேர் முன்னிலையில் அவர்கள் யோசனைகளைப் பகிர்ந்தனர்.
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபைத் தலைவர் நீல் பரேக் இந்தப் போட்டியின் இறுதிச் சுற்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
பிரதமர் அலுவலகத்துடன் இணைந்து நடத்தப்பட்ட ஒரு கருத்தரங்கு இந்த ஆண்டுப் போட்டியின் புதிய அங்கமாக அமைந்தது. ஹாலந்து-புக்கிட் தீமா குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், ‘லைஃப் லேப் ரிசோர்சஸ்' நிறுவனருமான எட்வர்ட் சியா இந்தக் கருத்தரங்கில் மாணவர்களுடன் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதுடன் பல ஆலோசனைகளையும் வழங்கினார்.
Diese Geschichte stammt aus der March 17, 2025-Ausgabe von Tamil Murasu.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Tamil Murasu
Tamil Murasu
63 மாவட்டங்களில் 50% குழந்தைகள் வளர்ச்சி குன்றியுள்ளனர்; அரசு அறிக்கை
இந்தியாவின் 13 மாநிலங்கள், யூனியன் பிரதேசத்தில் உள்ள 63 மாவட்டங்களில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமான குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாக இருப்பதாக இந்திய அரசின் அறிக்கை கூறியுள்ளது.
1 min
July 29, 2025

Tamil Murasu
தஞ்சோங் காத்தோங் புதைகுழி நிரப்பப்பட்டது
தஞ்சோங் காத்தோங் ரோடு சவுத் சாலையில் ஏற்பட்ட புதை குழி நிரப்பப்பட்டுவிட்டது. நிலப் போக்குவரத்து ஆணை யம் சில சோதனைகளை நடத் திய பிறகு அந்தச் சாலை போக்குவரத்துக்கு உகந்த வகை யில் மறுபடியும் போடப்படும்.
1 min
July 29, 2025

Tamil Murasu
2025ல் கடுமையான புகைமூட்டம் ஏற்படும் சாத்தியம்: ஆய்வாளர்கள்
இந்த ஆண்டில் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனீசியா ஆகிய நாடுகளில் கடுமையான புகைமூட்டம் ஏற்படும் ஆபத்து அதிகரித்துள்ளது என்று உள்ளூர் ஆய்வாளர் குழு அதன் வருடாந்தர புகைமூட்ட நிலைமை பற்றிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
1 min
July 29, 2025
Tamil Murasu
புதுச்சேரி: அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000
புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
1 min
July 29, 2025
Tamil Murasu
ஸ்டாலின் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது குறித்து அமைச்சர் விளக்கம்
அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து, முதல்வர் ஸ்டாலின் வீடு திரும்பினார்.
1 min
July 29, 2025
Tamil Murasu
மகாராஷ்டிரா: மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பெரும் மோசடி
மகாராஷ்டிராவில் செயல்படுத்தப்படும் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் பெரும் மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இது ஆளும் பாஜக கூட்டணிக்கு சிக்கல் ஏற்படுத்தியுள்ளது.
1 min
July 29, 2025

Tamil Murasu
காஸாவில் மோசமடையும் அவலநிலை
இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையிலான போர் காரணமாக காஸாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் கடும் பாதிப் புக்கு ஆளாகி உள்ளனர்.
1 min
July 29, 2025
Tamil Murasu
தலைவன் தலைவி; மூன்று நாள்களில் ரூ.20 கோடி வசூல்
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான ‘தலைவன் தலைவி' படம் முதல் மூன்று நாள்களிலே ரூ.20 கோடி வரை வசூல் கண்டுள்ளது.
1 min
July 29, 2025
Tamil Murasu
நாய்க்கடி அனைவருக்குமான எச்சரிக்கை மணி: நடவடிக்கை எடுக்கும் உச்ச நீதிமன்றம்
பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வரும் நாய்க்கடி சம்பவம் தொடர்பாக, இந்திய உச்ச நீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.
1 min
July 29, 2025

Tamil Murasu
ஸ்ரீதேவியைக் கட்டாயப்படுத்திய இயக்குநர்: உடல் மெலிந்தார், மயங்கி விழுந்தார்
நடிகை ஸ்ரீதேவி உடல்நலம் பாதிக்கப்பட்டதற்கு அவர் கடைப்பிடித்த உணவுக்கட்டுப்பாடுதான் காரணம் என்றும் பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மாதான் அவரை இதற்காக கட்டாயப்படுத்தினார் என்றும் மற்றொரு இந்தி இயக்குநரான பங்கஜ் பரஷர் தெரிவித்துள்ளார்.
1 min
July 29, 2025