Try GOLD - Free
சொற்கோ கருணாநிதியின் இலக்கணப் பா(டம்)டல்!
Iniya Udhayam
|June 2024
உலகின் முதன் முறையாக ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் இலக்கணத்தைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இசைப் பாடல்களாக வெளியிடும் அழகி படப்பாடலாசிரியர் சொற்கோ இரா. கருணாநிதி
-

அழகி படத்தில் இடம்பெறும் 'ஒரு சுந்தரி வந்தாளாம்' என்ற பாடலை எழுதிய வர் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதி. இவர், மொட்ட சிவா கெட்ட சிவா, மனசெல்லாம் ஜூலி கணபதி, ஆர்யா சூர்யா நாரதன், பள்ளிக்கூடம் உள்ளிட்ட பல்வேறு படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர். அஜித் நண்பராக திருப்பதி படத்திலும் தங்கர்பச்சான் நண்பராக சிதம்பரத்தில் அப்பாசாமி படத்திலும்
குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கிறார்.
விரைவில் வெளிவரவிருக்கும் பல முக்கிய படங்களுக்குப் பாடல்களையும் சொற்கோ கருணாநிதி எழுதியிருக்கிறார்.
அவர், ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ மாணவியருக்கு இலக்கணப் பாடத்தை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், எளிய உத்தியில் இசைப் பாடல்களாக உலகில் முதல்முறையாக படைத்துள்ளார்.
இவர் சமீபத்தில் தமிழ்நாடு அரசு தந்த முத்தமிழ்க் காவலர் கி ஆ பெ விஸ்வநாதன் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு மாநாடுகளில் கவிதைகள் பாடியிருக்கும் சொற்கோ கருணாநிதி, சென்னை நந்தனம் கல்லூரியில் இணைப்பேராசிரியராக இருக்கிறார்.
This story is from the June 2024 edition of Iniya Udhayam.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Iniya Udhayam

Iniya Udhayam
சொற்கோ கருணாநிதியின் இலக்கணப் பா(டம்)டல்!
உலகின் முதன் முறையாக ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் இலக்கணத்தைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இசைப் பாடல்களாக வெளியிடும் அழகி படப்பாடலாசிரியர் சொற்கோ இரா. கருணாநிதி
1 mins
June 2024

Iniya Udhayam
வாழ்வின் குரலாக ஒலிப்பது நாட்டுப்புறப் பாடல்கள் தான்!
திராவிட இயக்கங்களின் மேடை, இடதுசாரி இயக்கங்களின் மேடை என முற்போக்கு சிந்தனை மேடைகளில் ஏறிப்பாடுகிறவர் மக்களிசைப் பாடகர் சுப்பிரமணியன், மண்ணின் மீதும், மக்கள் மீதும் காதல் கொண்டவர்கள் நடத்தும் நிகழ்வுகளில் கம்பீரமாக ஒரு குரல் ஒலிக்கிறது என்றால் அது திருவண்ணாமலை மாவட்டம் செல்லங்குப்பம் என்கிற குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த சுப்பிரமணியன் என்கிற இளைஞனின் குரல்.
6 mins
June 2024

Iniya Udhayam
பாவம்...என் நண்பன்
வறுமையால் உண்டான கவலையின் முழு வேதனைகளையும் அனுபவித்திருக்கும் என் நண்பன் தீரபாலன் என்றும் எனக்கு வேண்டியவனாக இருந்தான். நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரே இடத்தில் ஒரே பள்ளிக்கூடத்தில் லோயர் ப்ரைமரிஅப்பர் ப்ரைமரி உயர்நிலைப்பள்ளி வகுப்புகளில் ஒரே பெஞ்சில் அமர்ந்து பத்து வருடங்களைக் கடந்தவர்கள்.
2 mins
June 2024

Iniya Udhayam
ஆர்மீனிய ஓவியக் கண்காட்சி!
ஓவியர் திருமதி மாரிபோகோசியனின் ஆர்மீனிய கலை பண்பாட்டு கண்காட்சி அண்மையில் சென்னை பாரீஸ் பகுதியில் உள்ள ஆர்மீனியன் சர்ச்சில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
1 mins
June 2024

Iniya Udhayam
கால்வனிஸம்
கால்வனி என்ற பெயரைக் கொண்ட, நிறைய படித்த ஒரு இத்தாலிக் காரர் இருந்தார்.
2 mins
June 2024

Iniya Udhayam
சங்கப் புதையலை அள்ளித் தரும் யுகபாரதி!
பாடலாசிரியர் யுகபாரதியின் மேல்கணக்கு நூல், நம் காலத்தில் தமிழராகிய நமக்குக் கிடைத்த இலக்கிய விடிவெள்ளி.
6 mins
June 2024

Iniya Udhayam
சங்க இலக்கியத்தில் ஆவணப் பதிவர்கள்!
மே மாதம் முதல் வாரத்தில் சென்னை எழும்பூர் ஆவணக் காப்பகத்தில் ஆவண மாக்கள் (ஆவணப் பதிவர்கள்) என்னும் தலைப்பில் வரலாற்று ஆய்வாளரான ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். உரையாற்றினார்.
5 mins
June 2024

Iniya Udhayam
தனக்குவமை இல்லாத தலைவர் கலைஞர்!
அளக்க முடியாத ஆற்றலால் மூன்று தலைமுறையினரைத் தன் வசமாக்கிக்கொண்ட கலைஞரைப் போல் ஒரு தலைவரை இந்திய அரசியலில் பார்க்கமுடியாது.
9 mins
June 2024

Iniya Udhayam
கலைஞர் எனும் தமிழ்க்கடல்
முத்தமிழறிஞர் கலைஞர்,தன் நூற்றாண்டை நிறைவு செய்து, நூற்று ஒன்றைத் தொடுகிறார். இதில் ஒரு சந்தேகம் எழலாம். கலைஞர் மறைந்துவிட்டாரே. ஆனால் வாழ்வதுபோல் சொல்வது சரியா? என நினைக்கலாம்.
3 mins
June 2024

Iniya Udhayam
மோடி யின் தியான நாடகம்!
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப்படும்'.
3 mins
June 2024