Try GOLD - Free
ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் சரமாரியாக வெட்டிக்கொலை!
Malai Murasu
|March 18, 2025
தொழுகை முடித்து திரும்பிய போது கும்பல் வெறிச்செயல் - 2 பேர் சரண்!!
-

நெல்லை டவுணில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் அரிவாளால் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக 2 பேர் சரண் அடைந்தனர். நிலத் தகராறில் கொலை நடந்திருக்கலாம் இந்த படு என்ற கோணத்தில் தனிப்படையினர் வாளிகளை தேடி வருகின்றனர்.
நெல்லை டவுண் தடிவீரன்கோவில் தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி (57). இவருக்கு மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். இவரது மகனுக்கு திருமணம் ஆகி, அவர் வெளிநாட்டில் வசித்து வருகிறார். இதனிடையே ஜாகீர் உசேன் சென்னை காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். சென்னையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தில் அவரது தனிப் பிரிவில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து பல வருடங்களுக்கு முன் விருப்ப ஓய்வு பெற்ற நிலையில், நெல்லை டவுண் முர்த்தி ஜமாத்துக் காவில் ஜாகீர் உசேன் முத்தவல்லியாக இருந்தார்.
This story is from the March 18, 2025 edition of Malai Murasu.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Malai Murasu
Malai Murasu Chennai
திருச்சி - தாம்பரம் ஆகஸ்டு 30 வரை நீடிப்பு!
திருச்சி - தாம்பரம் இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரெயில் ஆகஸ்டு 1 முதல் ஆகஸ்டு 30ஆம்தேதி வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.
1 min
July 26, 2025
Malai Murasu Chennai
சந்தேகமான உலகத்தலைவர்கள் பட்டியலில் மோடிக்கு முதலிடம்!
சர்வதேச நிறுவனம் நடத்திய ஆய்வில், நம்பகமான உலகத்தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தைப் பிடித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 8ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
1 min
July 26, 2025
Malai Murasu Chennai
தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா தொடங்கியது!
தூத்துக்குடி தூய பனிமய மாதா ஆலயத்தில் 443வது ஆண்டு பெருவிழா இன்று (சனிக்கிழமை) கொடியேற் றத்துடன் தொடங்குகிறது.
1 min
July 26, 2025
Malai Murasu Chennai
கார் மீது லாரி மோதியது: 2 டி.எஸ்.பி.க்கள் பலி!
இன்று அதிகாலை சம்பவம் !!
1 min
July 26, 2025

Malai Murasu Chennai
எடப்பாடி பழனிசாமிக்கு நெஞ்சுரம் இருந்தால் துணை ஜனாதிபதி பதவியை பா.ஜ.க.விடம் கேட்டுப் பெறட்டும்!
எடப்பாடிக்கு நெஞ்சுரம் இருந்தால்,அ.தி.மு.க.வுக்கு துணை ஜனாதிபதி பதவியைக் கேட்டுப் பெற வேண்டும் என்றுதி.மு.க. வர்த்தகர் அணிச் செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் குறிப்பிட்டுள்ளார்.
1 min
July 26, 2025
Malai Murasu Chennai
மேலப்பாளையத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை!
ஆசிரியர் கைது !!
1 min
July 26, 2025

Malai Murasu Chennai
ஏலகிரி மலையில் கரடிகள் தாக்கியதில் வியாபாரி காயம்!
திரும்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி பகுதியை சேர்ந்த மாணிக்க கவுண்டர் என்பவரின் மகன் கிருஷ்ணமூர்த்தி (65) தேங்காய் மற்றும் வெல்லம் வியாபாரம் செய்து வருகிறார்.
1 min
July 26, 2025
Malai Murasu Chennai
நுங்கம்பாக்கம் பகுதியில் 28-ஆம் தேதி மின் தடை!
சென்னையில் நாளை மறுநாள் (28.07.2025) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரியபராமரிப்பு பணிகாரணமாககீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
1 min
July 26, 2025
Malai Murasu Chennai
திருச்சி - தாம்பரம் ஆஸ்ட்டு 30 வரை நீடிப்பு!
திருச்சி - தாம்பரம் இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரெயில் ஆகஸ்டு 1 முதல் ஆகஸ்டு 30 ஆம் தேதி வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.
1 min
July 26, 2025
Malai Murasu Chennai
முத்தையன்பேட்டையில் செல்போன் பறித்த சிறுவன் உள்பட 2 பேர் கைது!
சென்னை, ஜூலை 26 சென்னை முத்தியால்பேட்டை பகுதியில் நடந்து சென்றவரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 2 பேரைபோலீசார்கைது செய் துள்ளனர்.
1 min
July 26, 2025