
நெல்லை டவுணில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் அரிவாளால் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக 2 பேர் சரண் அடைந்தனர். நிலத் தகராறில் கொலை நடந்திருக்கலாம் இந்த படு என்ற கோணத்தில் தனிப்படையினர் வாளிகளை தேடி வருகின்றனர்.
நெல்லை டவுண் தடிவீரன்கோவில் தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி (57). இவருக்கு மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். இவரது மகனுக்கு திருமணம் ஆகி, அவர் வெளிநாட்டில் வசித்து வருகிறார். இதனிடையே ஜாகீர் உசேன் சென்னை காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். சென்னையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தில் அவரது தனிப் பிரிவில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து பல வருடங்களுக்கு முன் விருப்ப ஓய்வு பெற்ற நிலையில், நெல்லை டவுண் முர்த்தி ஜமாத்துக் காவில் ஜாகீர் உசேன் முத்தவல்லியாக இருந்தார்.
Bu hikaye Malai Murasu dergisinin March 18, 2025 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap


Bu hikaye Malai Murasu dergisinin March 18, 2025 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap

பிரிந்து சென்ற மனைவி மீது ஆசிட்' வீசிய கொடூர கணவன்!
அடித்து உதைத்து கண்பார்வையை பறித்த பயங்கரம்!!

2 என்ஜினீயரிங் மாணவர்கள் விபத்தில் பலி!
மெட்ரோ ரெயில் தூணில் நள்ளிரவில் 'பைக்' மோதியதால் பரிதாபம்!!

சென்னையை உலகளவில் ஒரு முன்மாதிரி நகரமாக மாற்றுவோம்!
மாநகராட்சி கூட்டத்தில் நிலைக்குழு கணக்கு மற்றும் தணிக்கை குழு தலைவர் க.தனசேகரன் பேச்சு!!

தமிழக எம்.பி.க்களுடன் பிரதமரை சந்திப்போம்
சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கும் நன்றி!

மாணவ, மாணவிகளுக்கு ரூ.14 லட்சம் ரொக்கப்பரிசு!
அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் வழங்கப்பட்டன!!

ஆட்டோ ஓட்டுநர் மீது துப்பாக்கிச்சூடு!
பணத்திற்காக தீர்த்துக்கட்டியதாக பரபரப்பு தகவல்!!

13 ஆண்டுகளாகத் தோல்வியை சந்தித்த மும்பை அணி !
சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சி.எஸ்.கே. வெற்றி !!
வெயில் தாக்கம் அதிகரிப்பு: ஓட்டுநர்களுக்கு மோர், குடிநீர் வழங்க வேண்டும்!
போக்குவரத்துத் துறையின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 11 பேர் கைது!
சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்தது தொடர்பாக 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புற்றுநோய்களை சோதனை செய்யும் புதிய திட்டம்!
சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!!