Try GOLD - Free
சென்னையை கலக்கிய ப வடமாநில கொள்ளையன் இன்று சுட்டுக் கொலை!
Malai Murasu
|March 26, 2025
இன்ஸ்பெக்டரை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றபோது பதில் நடவடிக்கை!!
-

சென்னையில் நேற்று ஒரே நாளில் 8 பெண்களிடம் தங்கச் சங்கிலிகள் பறிக்கப்பட்டன. இது தொடர்பாக வட மாநில கொள்ளையர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டார்கள். அதில் 2 பேர் சென்னை விமான நிலையத்தில் சிக்கினர். ஒருவர் ரெயிலில் தப்பிய போது ஆந்திரத்தில் சிக்கினார். இவர்களில் முக்கிய நபர் இன்று காலை இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட்டு தப்பிக்க முயன்ற போது போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
சென்னையில் நேற்று ஒரு மணிநேரத்தில் அடுத்தடுத்து 8 இடங்களில் வழிப்பறி சம்பவங்கள் நடந்தன. அதாவது மோட்டார் சைக்கிளில் வந்த 2 ஆசாமிகள், தனியாக சென்ற பெண்களிடம் தங்கச் சங்கிலிகளை பறித்தனர்.
இந்த கொள்ளைச் சம்பவம் சைதாப்பேட்டை, வேளச்சேரி, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. 2 நபர்களும் முகம் தெரியாதபடி முகமூடி அணிந்திருந்தனர்.
ஒரே நேரத்தில் 8 இடங்களில் தங்கச் செயின் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் அப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இதில் இந்த 8 இடங்களில் கைவரிசை காட்டியது வடமாநிலத்தை சேர்ந்த 2 நபர்கள் என்பது தெரியவந்தது. இதற்குமுன்பாக பொங்கல் தினத்தின்போதும் அவர்கள் பல்வேறு இடங்களில் நகைப்பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
This story is from the March 26, 2025 edition of Malai Murasu.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Malai Murasu
Malai Murasu
சத்தீஸ்கரில் கைதான கேரள கன்னியாஸ்திரிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்!
மத்திய அமைச்சர்களுக்கு, தி.மு.க எம்.பி. வில்சன் கடிதம் !!
1 min
August 01, 2025
Malai Murasu
கிராமப் பகுதிகளில் தொழில் உரிமம்: புதிய அரசாணையை அரசு திரும்ப பெற வேண்டும்!
தமிழ்நாடுவணிகர்சங்கங் களின் பேரவையின் தலை வர் சௌந்தர்ராஜன், தமிழக முதலமைச்சர்மு.க. ஸ்டாலி னுக்கு அனுப்பியுள்ளகடிதத் தில் கூறியிருப்பதாவது:
1 min
August 01, 2025

Malai Murasu
பிரசாந்த் பயணம் முடிந்த பிறகு மண்டல அளவில் மாநாடுகளை நடத்தவும் எடப்பாடி திட்டம்!!
கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்பார்கள் !!
1 min
August 01, 2025
Malai Murasu
சென்னை பகுதியில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்!
சென்னையில் நாளை (02.08.2025) காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
1 min
August 01, 2025
Malai Murasu
சென்னையில் போலீசாரை தாக்கிய கைதிகள்!
வீடியோ வெளியானதால் பரபரப்பு !!
1 min
August 01, 2025
Malai Murasu
ஓணம் பண்டிகை: சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரெயில்!
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, பயணிகள் வசதிக்காக, சென்னை சென்ட்ரல் - கொல்லம் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
1 min
August 01, 2025
Malai Murasu Chennai
டாக்டர் ராமதாஸ், ஸ்டாலினை சந்திக்க முயற்சி செய்தாரா?
பரபரப்பு தகவல்கள் !!
1 mins
August 01, 2025

Malai Murasu
5 பிரிவுகளில் கலை இலக்கியப் போட்டி வெற்றி பெற்ற 34 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ், பதக்கங்கள்!
அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வழங்கினார் !!
1 min
August 01, 2025
Malai Murasu Chennai
உச்சநீதிமன்றம் இதுவரை கண்டிராத வழக்கு!
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் விவாதிக்கப்படவுள்ள முக்கிய பிரச்சினைகளில் நீதிபதி யஷ் வந்த் வர்மா மீதான பதவி நீக்கம் கோரும் தீர்மானமும் ஒன்றாகும். கடந்த மார்ச் மாதம் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்த யஷ்வந்த் வர்மா வீட்டில் பணக் கட்டுகள் எரிந்த நிலையில் எடுக்கப்பட்ட விவகாரம் நாடெங்கும் பேச்சானது.
2 mins
August 01, 2025
Malai Murasu
செல்போன் மூலம் பணம் அனுப்ப புதிய கட்டுப்பாடுகள் இன்றுமுதல் அமலுக்கு வந்தது!
ஜிபே, போன்பேபோன்ற யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு இந்திய தேசிய கொடுப்பனவுகழகம் வெளியிட்டிருக்கும் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது.
1 min
August 01, 2025