Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

மதுரையில் 1-ஆம் தேதி தொடங்குகிறது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு!

Malai Murasu

|

March 27, 2025

3-ஆம் தேதி பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!!

மதுரையில் 1-ஆம் தேதி தொடங்குகிறது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு!

மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் சண்முகம் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. மூதூர் என்று போற்றப்படக்கூடிய மதுரையில் நடைபெறுகிறது மிகவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மாவட்டங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரக் கணக்கான பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்கிறார்கள்.

மாநாட்டில் அகில இந்திய தலைவர்கள் மற்றும் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத், கேரளா முதல்வர் பினராயி விஜயன், பிருந்தாகாரத், திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் உள்ளிட்ட அகில இந்திய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். மாநாட்டின் முதல்நாள் காலை பொது மாநாடு நடை பெறுகிறது.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ராஜா, சிபிஐ (எம் எல்) விடுதலை பொதுச் செயலாளர் திபாங்கர் படாச்சாரியார், ஆர்எஸ்பி பொதுச்செயலாளர் மனோஜ் பட்டாச்சாரியார், அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளர் ஜி. தேவராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தி பேச உள்ளார்கள்.

சிபிஎம் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் வரவேற்பு குழு தலைவர் கே.பாலகிருஷ்ணன் வரவேற்பு உரை ஆற்ற உள்ளார், வரவேற்பு குழு செயலாளர் வெங்கடேசன் மற்றும் மாநில தலைவர்கள் பங்கேற்க உள்ளார்கள்.

Malai Murasu

This story is from the March 27, 2025 edition of Malai Murasu.

Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.

Already a subscriber?

MORE STORIES FROM Malai Murasu

Malai Murasu

Malai Murasu

தொண்டர்களுக்கு விஜய் கடிதம்!

\"கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் தாய்மார்கள் வரவேண்டாம்”!!

time to read

1 mins

August 18, 2025

Malai Murasu Chennai

மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: வாக்கு திருடுவதற்காக மோடி, அமித்ஷா தமிழகம் வருகிறார்கள்!

கு.செல்வப்பெருந்தகை காட்டம்!!

time to read

1 min

August 18, 2025

Malai Murasu Chennai

ஒகேனக்கல் நல்நீராவது 45 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!

காவிரி நீர்ப்பிடிப்புப் பகு திகளில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக ஒகேனக்க லில் நீர்வரத்து 45000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

August 18, 2025

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

அ.தி.மு.க. சார்பில் பாக முகவர்கள் கூட்டம்!

நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு !!

time to read

1 min

August 18, 2025

Malai Murasu Chennai

50 ஆண்டுகள் பழமையான ரூ. பலகோடி மதிப்புள்ள ஐம்பொன் அம்மன் சிலை திருட்டு!

திருத்தணி அருகே கொள்ளையர்கள் கைவரிசை !!

time to read

1 min

August 18, 2025

Malai Murasu Chennai

தீர்வு! தீபாவளியை முன்னிட்டு வரும் அக்டோபர் 17-ஆம் தேதிக்கான ரயில் டிக்கெட் சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்தது!!

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்வோருக்கான வரும் அக்டோபர் 17 ம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

time to read

1 min

August 18, 2025

Malai Murasu Chennai

தெலுங்கானாவில் சோக சம்பவம் மகள் திருமணத்தின் போது மயங்கி விழுந்து தாய் சாவு !

தெலுங்கானாவில் மக ளின் திருமண விழாவின் போது மயங்கி விழுந்து தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.

time to read

1 min

August 18, 2025

Malai Murasu Chennai

வரி செலுத்துவோர் வரி ஆணையத்தின் சம்மதத்துக்கு கட்டுப்படக் கூடாது!

வரி செலுத்துவோர் மத்திய அல்லது மாநில வரி ஆணையங்கள் அனுப்பும் சம்மங்களுக்கு கட்டுப்பட்டு அதற்கு உரிய முறையில் பதிலளிப்பது கட்டாயம்’ என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

time to read

1 min

August 18, 2025

Malai Murasu Chennai

முதல்வர் ஸ்டாலினுடன்...

239 எம்.பி.க்கள் உள்ளனர். 6 இடங்கள் காலியாக உள்ளன.

time to read

1 min

August 18, 2025

Malai Murasu Chennai

தருமலை 9-ஆம் தேதி நாளைண்டு விழா: ஆர்.எம். வீரப்பன் பெயரை சூட்ட வேண்டும்!

செப்டம்பர் 9-ஆம் தேதி ஆர்.எம். வீரப்பன் நூற் றாண்டு விழாகொண்டாடப் படுகிறது. இதையொட்டி தி. நகர் திருமலைப்பிள்ளை சாலைக்கு ஆர்.எம். வீரப் பன் பெயரை சூட்ட வேண் டும் என்று முதல்வர்ஸ்டாலி னுக்கு எம்.ஜி.ஆர். கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

time to read

1 min

August 18, 2025

Translate

Share

-
+

Change font size