உள்துறைக் குழு பயிற்சிக் கழகத்தின் முதல் அறிவார்ந்த வகுப்பறை
Tamil Murasu|September 20, 2024
செயற்கை நுண்ணறிவு - மிகைமெய் காணொளிக் கருவி, உணர்திறன் விளக்கொளி உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட உள்துறைக் குழு பயிற்சிக் கழகத்தின் முதல் அறிவார்ந்த வகுப்பறை வியாழக்கிழமை (செப்டம்பர் 19) அதிகாரபூர்வ அறிமுகம் கண்டது.
உள்துறைக் குழு பயிற்சிக் கழகத்தின் முதல் அறிவார்ந்த வகுப்பறை

உள்துறைக் குழு பயிற்சி உன்னத விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற உள்துறை துணை அமைச்சர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் வகுப்பறையை அறிமுகம் செய்தார்.

மேம்படுத்தப்பட்ட அறிவார்ந்த வகுப்பறைகள் உள்துறைக் குழுவின் பயிற்சியின் தரத்தை தொடர்ந்து உயர்த்தும் இலக்குக்கு உறுதுணையாக இருக்கும். பயிற்சியாளர்கள் பயனுள்ள, ஈடுபடுத்தும் கற்றல் அனுபவங்களை வழங்க தேவையான வசதிகளை இது கொண்டுள்ளது என்றார் அவர்.

நேரடி, மெய்நிகர், இரண்டும் இணைந்த பயிற்சிகளை வழங்கும் வசதியைக் கொண்டது இவ்வகுப்பறைகள். 2025 செப்டம்பருக்குள் முதல் 31 வகுப்பறைகளை உள்துறைக் குழு அமைக்கும்.

அண்மைய தொழில்நுட்பம், வளங்களை உள்துறைக் குழு பயிற்சியாளர்களுக்கு அளிப்பதில் குழு உறுதிபூண்டுள்ளதாக உள்துறைக் குழுவின் தலைமை நிர்வாகியான திரு. அன்வர் அப்துல்லா கூறினார்.

Esta historia es de la edición September 20, 2024 de Tamil Murasu.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición September 20, 2024 de Tamil Murasu.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE TAMIL MURASUVer todo
காலையில் எழுப்பிவிடும் மனைவி: சித்தார்த் கலக்கம்
Tamil Murasu

காலையில் எழுப்பிவிடும் மனைவி: சித்தார்த் கலக்கம்

நடிகர் சித்தார்த், விடிந்தும் விடியாமலும் தனது மனைவி காலையில் முதல் வேலையாகச் செய்யும் காரியத்தை பகிர்ந்துள்ளார்.

time-read
1 min  |
September 20, 2024
கோ. சாரங்கபாணி விருது வழங்க கோரிக்கை
Tamil Murasu

கோ. சாரங்கபாணி விருது வழங்க கோரிக்கை

பெரியாரின் கருத்துகள் சார்ந்த சமூக மாற்றங்களை ஏற்படுத்திய தமிழவேள் கோ.சாரங்கபாணியின் பெயரில் அயலகத் தமிழர் தினத்தன்று விருது வழங்க தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார் திராவிடர் கழகத் தலைவரும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தருமான முனைவர் கி. வீரமணி.

time-read
2 minutos  |
September 20, 2024
இலங்கை அதிபர் தேர்தல்: பிரசாரம் ஓய்ந்தது
Tamil Murasu

இலங்கை அதிபர் தேர்தல்: பிரசாரம் ஓய்ந்தது

இவ்வாண்டின் இலங்கை அதிபர் தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களின் பிர சாரம் புதன்கிழமையன்று (செப் டம்பர் 18) நிறைவடைந்தது.

time-read
1 min  |
September 20, 2024
மருத்துவமனையில் பஞ்சாப் முதல்வர்; போதையில் ஓடுபாதையில் விழுந்ததாக எதிர்க்கட்சி குற்றச்சாட்டு
Tamil Murasu

மருத்துவமனையில் பஞ்சாப் முதல்வர்; போதையில் ஓடுபாதையில் விழுந்ததாக எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் டெல்லி அப் போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
September 20, 2024
மத்திய அமைச்சர்களின் ஒப்புதலுக்கு கடும் எதிர்ப்பு
Tamil Murasu

மத்திய அமைச்சர்களின் ஒப்புதலுக்கு கடும் எதிர்ப்பு

'ஒரே நாடு ஒரே தேர்தல்' சாத்தியமே இல்லை என எதிர்க்கட்சிகள் கருத்து

time-read
1 min  |
September 20, 2024
தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை அழிக்க முயற்சி: அமைச்சர் சிவசங்கர்
Tamil Murasu

தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை அழிக்க முயற்சி: அமைச்சர் சிவசங்கர்

சோழப் பேரரசின் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் உருவாகவிருக்கும் அருங்காட்சியகத்தால் தமிழர்களின் வரலாற்றுத் தொன்மை உலகிற்குத் தெரியவரும்.

time-read
1 min  |
September 20, 2024
பெண் பாலியல் வன்கொடுமை: சுட்டுப் பிடித்து இளையர் கைது
Tamil Murasu

பெண் பாலியல் வன்கொடுமை: சுட்டுப் பிடித்து இளையர் கைது

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியைச் சேர்ந்த 33 வயது இளம்பெண் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து புளியங்குளம் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார்.

time-read
1 min  |
September 20, 2024
Tamil Murasu

கூட்டுரிமை வீடுகள் வாடகைக்கு விடப்பட்டது குறைந்தது

வாடகைக்கு விடப்பட்ட கூட்டு ரிமை வீடுகளின் (கொண்டோ மினியம்) எண்ணிக்கை ஜூலை ஒப்பிடுகையில் மாதத்துடன் ஆகஸ்ட் மாதத்தில் 14 விழுக்காடு குறைந்தது; அதே வேளையில் விலை தொடர்ந்து 0.3 விழுக்காடு அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
September 20, 2024
சிங்கப்பூரில் பலத்த காற்று; ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் மணிக்கு 83.2 கிலோமீட்டர் வேகம்
Tamil Murasu

சிங்கப்பூரில் பலத்த காற்று; ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் மணிக்கு 83.2 கிலோமீட்டர் வேகம்

மலாக்கா நீரிணையிலிருந்து தென்சீனக் கடலை நோக்கி மிக விரைவாக வீசிய கனமழையுடனான பலத்த காற்றின் காரணமாக செப்டம்பர் 17ஆம் தேதியன்று சிங்கப்பூரில் உள்ள பல பகுதிகளில் இரவு 7 மணிக்கும் 8.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் பலத்த காற்று வீசியது.

time-read
1 min  |
September 20, 2024
உள்துறைக் குழு பயிற்சிக் கழகத்தின் முதல் அறிவார்ந்த வகுப்பறை
Tamil Murasu

உள்துறைக் குழு பயிற்சிக் கழகத்தின் முதல் அறிவார்ந்த வகுப்பறை

செயற்கை நுண்ணறிவு - மிகைமெய் காணொளிக் கருவி, உணர்திறன் விளக்கொளி உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட உள்துறைக் குழு பயிற்சிக் கழகத்தின் முதல் அறிவார்ந்த வகுப்பறை வியாழக்கிழமை (செப்டம்பர் 19) அதிகாரபூர்வ அறிமுகம் கண்டது.

time-read
1 min  |
September 20, 2024