CATEGORIES
Categorías

"எட்டெழுத்தும், ஐந்தெழுத்தும்!”
பாண்டிய மன்னன் உலா வந்தான். உலா வந்தான் என்றால் பகிரங்கமாக இல்லை. இரவில் மாறுவேடத்தில் நாட்டு நடப்பைத் தெரிந்து வந்தான். வானொலியோ, செய்தித்தாளோ இல்லாத காலம். இரவு முன்னேரத்தில் சாப்பிட்டுவிடுவார்கள். ஒரு வீட்டுத் திண்ணையில் மக்கள் கூடுவார்கள். தமக்குத் தெரிந்த, தம் வீட்டிற்கு வந்த விருந்தாளிகள் தெரிவித்த செய்திகளை சொல்லுவார்கள். விஷயங்களை பரிமாறிக் கொள்வார்கள்.

பகவத் கீதை கோயில்!
இந்த கீதைக் கோவிலின் அருகில் சமன்லால் பஜாஜ், ஆச்சார்ய வினோபாபாவே, மகாத்மா காந்தி ஆகியோரின் வாழ்க்கையை விவரிக்கும் காட்சிசாலை உள்ளது.

வெறுக்கப்படும் உலக அதிசயம்
உலகின் மிகப் பெரிய கடிகாரமாக பிக்பென் விளங்குகின்றது. ஐக்கிய ராட்சியத் தின் லண்டன் நகரின் வெஸ்ட் மினிஸ்டர் கட்டடத் தொகுதியில் இந்தக் கடிகாரம் அமைக்கப்பட்டுள்ளது.

தீபாவளியும், ஷஷ்டியும்!
இப்போது நாம் கொண்டாடும் தீபாவளி ஐப்பசி மாதம் நரகாசுரனை வதம் செய்த தீபாவளி.

மென்மையான கூந்தலுக்கு அழகான சில யோசனைகள்!
உலர்வை நீங்க வழக்கமான கூந்தல் பராமரிப்புடன், இந்தச் சிறு உத்திகளை பயன்படுத்தினால் கூந்தலால் அசிங்கப் படாமல் இருக்கலாம்.

சுற்றுலா: புனித கங்கையும் தீப ஒளித் திருநாளும்!
இமய மலையில் உத்தரகாண்டம் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தில் கங்கோத்ரியில் தொடங்கும் பாகீரதி நதி, தேவபிரயாக் என்னுமிடத்தில் அலக்நந்தா ஆறுடன் இணைந்து கங்கையாகிறது.

புண்களை ஆற்றும் மருந்து!
புரையோடிய புண் அல்லது காயம் ஆற அத்தி பால் தடவ புண்கள் ஆறும்.

மாயமாகும் நீர்வீழ்ச்சி!
பொதுவாக உயரத்திலிருந்து விழும் நீர்வீழ்ச்சி ஒரு குறிப்பிட்ட இடத்தில் விழுந்து சிறிது தூரம் ஓடி பின் ஆறுகளிலேயோ அல்லது கடலிலேயோ கலந்துவிடும்.

தீபாவளியன்று தீப லட்சுமி வழிபாடு!
தெய்வத்தின் முன்பாக, துளசி மாடத் தின் முன்பாக, கோலத்தின் நடுவில், வீட்டு வாசல் கதவருகில் தீபங்கள் ஏற்றி வைப்பது தீய சக்திகளை விலக்கி மங்களத்தை வெளிப்படுத்தும் என்பதற்கு தீபமே ஆதாரம்.

தீபாவளி சந்திப்பில் சின்னத்திரை ஜோடி
-அர்ச்சுனன் - ரோஜா

யார் காப்பாற்றப் போகிறார்கள்?
இந்தியர்களின் கலாசாரம் என்பது சுயநலம்.

தீபாவளி இந்தியாவுக்கு மட்டும் சொந்தமா?
தீபாவளிக்காக வருடா வருடம் காத் திருப்பது இந்துக்கள் மட்டுமல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா?

டோன்ட் ஒர்ரி பி ஹேப்பி!!
மொழி பெயர்ப்பு சிறுகதை

திருமணத்தடை நீக்கும் கத்திரி நத்தம் காளகஸ்தீஸ்வரர்!
தஞ்சை மாவட்டத்தில் உள்ள இச்சிற்றூரில் காளகஸ்தீஸ்வரர் என்னும் சிவாலயம் உள்ளது இறைவியின் திருப்பெயர் ஞானாம்பிகை.

ஜென் தத்துவம்: வாழும் கணமே நிச்சயம்!
முதிய ஜென் குரு ஒருவர் மரணப் படுக்கையில் இருந்தார். "இன்று மாலைக்குள் இறந்துவிடுவேன்'' என்று தன் சீடர்களிடம் தெரிவித்துவிட்டார். இதைக் கேள்விப்பட்ட அவர் நண்பர்கள் பலரும், சிஷ்யர்களும் ஆசிரமத்தை வந்தடைந்தனர்.

சரஸ்வதி வீணையும், சாயிப்ரியாவும்!
இந்த வீணையை எளிதாக பிரிக்கவம். இணைக்கவும் முடியும்.

உலகை திகைக்க வைக்கும் விசித்திர தண்டனைகள்!
சமீபத்தில் உச்ச நீதிமன்றம், பிரசாந்த் பூசணுக்கு, நீதிமன்ற சட்ட திட்டங்களை நன்கு அறிந்திருந்தும், அதனை அலட்சியப்படுத்தி விட்டார் எனக் கூறி, மன்னிப்பு கோரும்படி கூறியது. ஆனால் பிரசாந்த் பூஷண் மன்னிப்பு கேட்கவில்லை. இதனால் இறுதி தீர்ப்பாக, உச்ச நீதிமன்றம், அவருக்கு 1 ரூபாய் அபராதம் விதித்தது. அதனை பூசனும் கட்டிவிட்டார்.

குழந்தை ஆழ்ந்து தூங்க வேண்டுமா?
ஒரு வசதியான நிலையில் உட்கார்ந்து உங்கள் குழந்தையை கால்களில் அல்லது மென்மையான பாயில் படுக்க வைக்கவும். மசாஜ் செய்ய எண்ணெய்கள் அல்லது குழந்தை மாய்ஸ்சரைசர்களைப் பயன்படுத்துங்கள்.

கல்லீரல் நோய் அறிகுறிகள்!
கல்லீரலில் பாதிப்பு இருந்தால் சில சமயங்களில் சருமத்தில் உள்ள நிறமிகள் நிறமிழந்து, சருமத் தோலானது திட்டுதிட்டாக ஆங்காங்கு வெள்ளையாக காணப்படும்.

கல்விச் செல்வம்!
''யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் தான் பெற வேலவர் தந்ததினால் என்கிறது கந்தரனுபூதி. ''தாமே தந்ததினால் என்பதற்கு என்ன பொருள்? முருகனே தந்ததினால் என்று பொருள் கொள்ளலாமா? அப்படித்தான் சொல்ல வேண்டும். நாமே கற்றுக் கொள்ள முடியாமல் படைக்கும் பொழுதே மண்டையோட்டில் அவன் எழுதிப் போட்ட பிச்சை.

குளிர் பாலைவனம் 'லே'
கொரானா பாதிப்பால், சுற்றுலா அறவே நின்றுவிட்டது. இதனால் இந்த ஊரில் வியாபாரம் படுத்துவிட்டது. ராணுவத்தினர் மட்டும் பார்டருக்கு செல்லும் வழியில் இங்கு வந்து தேவையானதை வாங்கிச் செல்லுகின்றனர்.

உயர்கல்வி - வேலைவாய்ப்பு: டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி!
சந்தைப் படுத்துவதில் வலைக்காட்சி, தொலைத் தொடர்பு முதலிய தொடர்பு சாதனங்களான மடிக்கணினி, கணினி, கைபேசி, பிற டிஜிட்டல் சாதனங்களையும், மேடைகளையும் பொருட்களையும், பணிகளையும் பயன்படுத்துவது ஆகும்.

குழந்தைகளிடம் நட்புடன் பேசிப் பழகுங்கள்!
குழந்தை வளர்ப்பு

அற்புத தீபத்தில் அண்ணாமலை!
“தீப மங்கள ஜோதி நமோ நம'' என்றும், சோதி நடமிடும் பெருமாளே" என்றும் விளங்கு தீபம் கொண்டுனை வழிபட அருள்வாயே" என்றும் தீபத்தின் பெருமையை திருப்புகழ் கூறுகிறது.

அழகான தோற்றம் தரும் கற்றாழை ஜெல்!
சரும துவாரங்களை சுத்தம் செய்ய, கற்றாழை ஜெல், முல்தானி மிட்டியை குளிர்ந்த பாலில் கலந்து முகத்தில் தடவி உலர்ந்த்தும் கழுவ வேண்டும்.

'கெமிக்கல் சிக்னல்' கொடுக்கும் இறால் மீன்கள்
சிறுநீரில் உள்ள கெமிக்கல், எதிரியை பயமடையச் செய்கிறதாம்.

முப்பெரும் தேவியர்!
"சொல்லடி சிவசக்தி எனைச் சுடர் மிகு அறிவுடன் படைத்து விட்டாய்'' எனக்கு என்னென்ன வேண்டும் என்று கேட்கிறான் பாரதி. நாம் அன்னையிடம் தேக ஆரோக்கியத்தைக் கேட்போம். உண்டு உறங்க தேவையான பொருள், வீடு, ஆரோக்கியமான வாழ்வு என்றெல்லாம் கேட்போம். ஆரோக்கியம் மிக முக்கியம் அல்லவா? ஆங்கிலத்தில் ஹெல்த் ஈஸ் வெல்த்'' என்பார்கள். 'ஆரோக்கியமே சிறந்த செல்வம்'' என்று பொருள்படும்.

பண்டைய பெண்களின் மின்னும் அழகிற்கு காரணம்.
பொதுவாக பண்டைய காலத்தில் பெண்கள் இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்து தான் தங்கள் அழகை தக்கவைத்து கொண்டனர். அதிலும் குறிப்பாக சமையலறையில் இருக்கும் பல பொருட்கள் பண்டைய காலங்களில் அழகு சாதன பொருட்களாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

மழைக்கால சரும பிரச்சனைகள்!
மழைக் காலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகள் உடலை வருத்தி எடுக்கும் கடுமையான கோடை வெப்பத்தில் இருந்து ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை மழைக்காலம் வழங்கினாலும் ஆரோக்கியத் திற்கு சில அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தும்.

முக்தி தரும் பத்ரிநாத்!
இந்திய நாடு ஒரு புண்ணிய பூமி. பல புண்ணிய நதிகளைக் கொண்டது. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம், நமக்கு கிடைத்த மயமலையும் அதன் அடிவாரத்தில் அமைந்துள்ள கோவில்களும் தான்.