Tamil Murasu - November 28, 2024

Tamil Murasu - November 28, 2024

Go Unlimited with Magzter GOLD
Read {{magName}} along with {{magCount}}+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Tamil Murasu
1 Year $69.99
Buy this issue $1.99
In this issue
November 28, 2024
இந்திய இசைக் கலைஞர் கானவினோதனுக்கு கலாசாரப் பதக்கம்
பன்முகத் தன்மையுடன் மிளிரும் சிங்கப்பூரின் கலை, கலாசாரச் சூழலுக்குச் சிறப்பான வகையில் பங்களிப்பு நல்கியதற்காக புகழ்பெற்ற இந்தியக் குழலிசைக் கலைஞரான முனைவர் கானவினோதன் ரத்னத்திற்கு சிங்கப்பூரின் உயரிய கலை, இலக்கிய விருதான கலாசாரப் பதக்கம் வழங்கிச் சிறப்பித்தார் அதிபர் தர்மன் சண்முகரத்னம்.

1 min
இஸ்ரேல், ஹிஸ்புல்லாவுக்கு இடையே போர்நிறுத்தம்
இஸ்ரேல், ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையே புதன்கிழமை (நவம்பர் 27ஆம் தேதி) முதல் போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.

1 min
சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் வருடாந்திர நிதிநிலை குடும்பக் கடன், சொத்துகள் இரண்டும் ஏற்றம்
குடும்பக் கடன்நிலை சென்ற ஆண்டு ஏற்றம் கண்டபோதிலும், ரொக்கக் கையிருப்பு,நிறுவனப் பங்குகள் போன்றவை அதனிலும் வேகமாக வளர்ச்சி கண்டன என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவிக்கிறது.
1 min
'நீண்டகால சவால்களை எதிர்கொள்ள ஒற்றுமை அவசியம்’
செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம், பருவநிலை மாற்றம், அதன் தாக்கம், விரைவாக மூப்படைந்து வரும் சமூகத்தில் நம்பிக்கை உருவாக்கம் உள்ளிட்ட உலகின் நீண்டகால சவால்கள் குறித்து புதன்கிழமை (நவம்பர் 27) ஜே.ஒய். பிள்ளை விரிவுரையில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார்.

1 min
சிங்கப்பூர்-மலேசியா கூட்டு முயற்சி ஜோகூர் நீரிணை கடல்வாழ் உயிரினங்களுக்குப் பாதுகாப்பு
சிங்கப்பூரையும் மலேசியாவையும் இணைக்கும் ஜோகூர் நீரிணையின் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து அதிகரித்து வருகிறது. அதோடு மீன் வளர்ப்புப் பண்ணைகள், நில மீட்பு திட்டங்களால் குறுகிய நீரிணை தொடர்ந்து பாதிக்கப்படுகிறது.

1 min
சிங்கப்பூரில் வடிவமைக்கப்பட்ட ஆளில்லா வானூர்திக்கு தற்காப்பு தொழில்நுட்ப விருது
சிங்கப்பூர் ராணுவப் படை தற்சமயம் வானிலிருந்து வேவு பார்க்கக்கூடிய ஆளில்லா வானூர்தியைப் பயன்படுத்துகிறது.

1 min
கட்டுமானத் தொழிற்பேட்டையில் கான்கிரீட் தயாரிப்பு நிலையம் கரிம வெளியேற்றத்தை குறைக்கும் கட்டமைப்பு
ஜூரோங் துறைமுகத்தில் சிங்கப்பூரின் முதல் ஒருங்கிணைந்த கட்டுமானத் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது.

1 min
தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் நெற்பயிற்கள் மழைநீரில் மூழ்கின நெருங்கும் ‘ஃபெங்கல்’ புயல்; முடங்கிய டெல்டா மாவட்டங்கள்
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், 'ஃபெங்கல்' புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை மையம் அறிவித்த நிலையில், சென்னையிலும் டெல்டா மாவட்டங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

1 min
மணிப்பூரில் பெரிய அளவில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை
இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான பெரிய அளவிலான நடவடிக்கைகள் புதன்கிழமை (நவம்பர் 27) தொடங்கியதாக அம்மாநில முதலமைச்சர் என். பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

1 min
இந்தியாவுக்கு ஆக அதிக கச்சா எண்ணெய் அனுப்புகிறது ரஷ்யா
இந்தியாவுக்கு ஆக அதிக அளவில் கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்யும் நாடாக ரஷ்யா உருவெடுத்திருப்பதாக இந்தியாவின் பெட்ரோலிய, இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

1 min
பங்ளாதேஷில் தேசத் துரோகக் குற்றச்சாட்டின்கீழ் இந்து சமயத் தலைவருக்குச் சிறை பலத்த பாதுகாப்பு அமலில் உள்ளது
பங்ளாதேஷின் சிட்டகோங் நகரில் புதன்கிழமை (நவம்பர் 26), பலத்த பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.

1 min
சமூக ஊடகங்களை அவ்வப்போது தவிர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்
இரண்டே இரண்டு வாரங்கள் போதும். சமூக ஊடகங்களை இந்த இரு வாரங்களுக்குத் தவிர்த்தாலே உடல்நலம், மனநலம், பிறருடன் பழகும் ஆற்றல் ஆகியவை மேம்பட்டுவிடும்.

1 min
சேவைத்துறைச் சிறப்புக்கான ‘தங்க சேவை’ விருது
பணி மாற்றத்தை ஆவலுடன் எதிர்பார்த்து, சிங்கப்பூர் ஹோட்டல் துறையில் காலடி எடுத்து வைத்த திரு ரமேஷ் தியாளன் கோவிந்தராஜு, 24 ஆண்டுகளாக ஹோட்டல் சேவைக்குழுவில் பணிபுரிந்து வருகிறார்.

1 min
‘அனுபவ இயக்குநர்களுடன் பணியாற்றியது பாக்கியம்’
ஏ.ஆர்.ரகுமான், ஜி.வி.பிரகாஷ் ஆகியோரின் உறவுப்பெண்ணான பவானி ஸ்ரீ, ‘விடுதலை’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.

1 min
Tamil Murasu Newspaper Description:
Publisher: SPH Media Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Murasu (தமிழ் முரசு) is Singapore's leading Tamil Language Newspaper running since 1935. As the only Tamil paper in Singapore, Tamil Murasu is the voice for our local Tamil-speaking community. It covers local and foreign news, which includes content from the Indian subcontinent.
Cancel Anytime [ No Commitments ]
Digital Only