
தீபாவளி பண்டிகையை யொட்டி, கோ.ஆப்டெக்ஸ் நிறுவனம் ரூ.100 கோடி மதிப்பிலான கைத்தறி துணிகளை விற்பனை செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய வடிவமைப்பில் 700 பட்டுசேலைகள் மற்றும் மூங்கில் இழையால் உற்பத்தி செய்யப்பட்ட துண்டு வகைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.
கைத்தறி வகைகளின் விற்பனையை அதிகரிக்க, ஆண்டு தோறும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் ஜனவரி 31 ஆம் தேதி வரை 30 சதவிகிதம் அரசு சிறப்புதள்ளுபடி அனைத்து கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களிலும் வழங்கப் படுகிறது.
இந்த ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு கோஆப்டெக்ஸ் நிறுவனம் தனது 11 மண்டலங்களில் உள்ள 150 விற்பனை நிலையங்கள் மூலம் தீபாவளி விற்பனையை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, சென்னை பாந்தியன் சாலையில் உள்ள தில்லையாடிவள் ளியம்மை பட்டுமாளிகை விற்பனை நிலையத்தில் தீபாவளி 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி விற்பனை மற்றும் புதியதாக வடிவமைக்கப்பட்ட கைத்தறி வகைகளை வாடிக்கையாளர்களுக்கு இன்று அறிமுகம் செய்து வைத்தார். மேலும் வாடிக்கையாளர்களுக்கான கோஆப்டெக்ஸ் சிறப்புரிமை அட்டையினை அறிமுகம் செய்து வைத்தார்.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
பெங்களூரை உலுக்கும் மன்மதப் புயல்: இளம் அழகிகள் வலையில் 48 கர்நாடக அரசியல்வாதிகள்!
சட்டசபையில் அமைச்சர் குற்றச்சாட்டு!!

தமிழில் மமிதா பைஜூவுக்கு அடித்த ஜாக்பாட்!
மலையாள திரையுலகில் கடந்த 2017-ல் நடிகையாக அறிமுகமான மமிதா பைஜூவுக்கு, 2023-ல் வெளியான ‘பிரேமலு அங்கு சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க, இப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதிலும் 'பச்சக்' என ஒட்டிக்கொண்டார்.

தேசிய கீதத்தை அவமதித்த விவகாரம்: நிதிஷ்குமார் பதவி விலகக்கோரி பீகாரில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி!
கூச்சல் குழப்பத்தையடுத்து சட்டசபை ஒத்திவைப்பு!!

25 நாட்களுக்கு பிறகு முழு நேர அரசியலில் களமிறங்கும் விஜய்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தமிழகவெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார்.
கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 20 லட்சம் மடிக்கணினிகள் 2 ஆண்டுகளில் வழங்கப்படும்
சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
பெரும்பாக்கம் காவல் நிலையம் அருகே நடந்து சென்ற வாலிபரை மிரட்டி செல்போன் பறிப்பு !
சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் விமல் (வயது 18).

திரைப் பிரபலங்களின் கலை நிகழ்ச்சிகளுடன் ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நாளை கோலாகல தொடக்கம்!
கொல்கத்தா பெங்களூர் அணிகள் முதல் போட்டியில் மோதுகின்றன!!
ஒரு கால பூஜைக்கு தலா ரூ. 2.50 லட்சம்: 18 ஆயிரம் கோவில்களுக்கு ரூ. 110 கோடி நிதி!
முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வழங்கினார்!!
முதல்வர் ஸ்டாலினின் மனசாட்சியாக சேகர்பாபு செயல்படுகிறார்!
அமைச்சர் கோவி செழியன் பெருமிதம் !!

தனுஷை பார்த்து எனக்கு வயிறு எரிந்தது! இயக்குநர் கஸ்தூரி ராஜா பரபரப்பு பேச்சு!!
இயக்குநர் கஸ்தூரி ராஜா சமீபத்தில் நடந்த பட விழாவில் கலந்துகொண்டு பேசியுள்ளதாவது, \"யுவன் ஷங்கர் ராஜா மட்டும் இல்லையென்றால் தனுஷும், செல்வராகவனும் இன்று இல்லை.