CATEGORIES
கடலை செடியில் பூச்சியை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் வேளாண்மை உதவி இயக்குநர் தகவல்
மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி பகுதியில் கடலை செடியில் மருந்துகளை பயன்படுத்தி பூச்சிகளை கட்டுப்படுத்தலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் மதுரைசாமி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரிசோதனைகள் 3 கோடியைக் கடந்தது
இந்தியாவில் மூன்று கோடி கரோனா பரிசோதனைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மேட்டூர் கிழக்கு, மேற்குக் கரை பாசனப் பகுதிகளுக்கு நீர் திறக்க உத்தரவு
மேட்டூர் அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மானாவாரியில் மக்காச்சோளம் சாகுபடி
மானாவாரியில் சாகுபடி செய்யப்படும் மக்காச்சோளத்தில் நல்ல லாபம் தரக்கூடியது என்பதால் விவசாயிகள் தற்போது அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெங்காயத்திற்கு விலையில்லாததால் விவசாயிகள் கவலை
உடுமலை பகுதியில், விற்பனை வாய்ப்புகள் குறைந்து உள்ளதால், சின்னவெங்காயத்தின் விலை சரிந்துள்ளது. இதனால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
நில அளவர், இளநிலை உதவியாளர்களுக்கு பணி நியமனை ஆணை வழங்கப்பட்டது
தமிழக முதல்வர் வழங்கினார்
பருவமழை அதிகரிப்பால் வாழை சாகுபடி தீவிரம்
சமயசங்கலியில், வாழை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஒரே நாளில் 8.5 லட்சம் பரிசோதனைகள் இந்தியாவில் வெள்ளிக்கிழமை செய்யப்பட்டுள்ளது
இந்தியாவில் ஒரே நாளில் கிட்டதட்ட 8.5 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தொழுதூர் மக்காச்சோள மதிப்புக்கூட்டு மையம் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்
கடலூர் மாவட்டம், தொழுதூரில் அமைக்கப்பட்டுள்ள மக்காச் சோள மதிப்புக்கூட்டு மையத்தை முதல்வர் பழனிசாமி காணொளி முறையில் வெள்ளிக்கிழமை (ஆக.14) திறந்து வைத்தார்.
நிரம்பும் அணைகளால் மின் உற்பத்தி அதிகரிப்பு
அதிகமான மழை காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில், மின் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அணைகள் முழுவதுமாக நிரம்பும் நிலையில் உள்ளன. அதனால், நீர் மின் நிலையங்களில், அதிகளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் எல்இடி வீடியோ வாகன சேவை
முதல்வர் துவக்கி வைத்தார்
உரங்களை இதர மாவட்டத்திற்கு அனுப்பினால் நடவடிக்கை
மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
சவ்சவ் விளைச்சல் இருந்தும் விலையில்லாததால் விவசாயிகள் கவலை
கொடைக்கானலில் சவ்சவ் விளைச்சல் அமோகமாக உள்ள நிலையில், விலை குறைந்து விட்ட காரணத்தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
முட்டை விலை உயரும் வாய்ப்புள்ளது
முட்டைக்கான தேவை அதிகரித்துள்ளதால், நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை உயர வாய்ப்புள்ளது என, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (நெக்) தெரிவித்துள்ளது.
வரும் 31க்குள் வாழை பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம்
வாழை பயிர்களுக்கு காப்பீடு செய்ய வருகின்ற 31ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
மேற்கு, வடக்கு மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு
இந்தியாவின் மேற்கு, வடக்கு மற்றும் தில்லி மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பயிர் விளைச்சலை அதிகப்படுத்த திரவ உயிர் உரங்கள் வேளாண்மைத்துறை ஆலோசனை
புதுக்கோட்டை மாவட்டத்தில் உயிர் உரங்களைப் பயன்படுத்திப் பயிர்ச் சாகுபடி செய்யுமாறு புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவகுமார் ஆலோசனை தெரிவித்து உள்ளார்.
பருவமழையால் பென்னாகரம் பகுதியில் நெல் சாகுபடி தீவிரம்
பென்னாகரம் பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் பருவமழையால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால், நெற்பயிர் நடும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்கு வெள்ளிக்கிழமை தண்ணீர் திறப்பு
முதல்வர் பழனிசாமி உத்தரவு
காவிரி டெல்டாவில் எரிவாயு குழாய்ப் பாதை விவசாயிகளுக்கு இழைக்கப்படும் நம்பிக்கைத் துரோகம்
பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்
கீரை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
சங்கராபுரம் பகுதியில் கீரை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த அறிவுரை
நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில், 6,700 ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளி பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.
பருத்தி ரூ.10 லட்சத்திற்கு விற்பனை
பூலாம்பட்டியில் நடந்த ஏலத்தில், ரூபாய் பத்து லட்சத்து பத்தாயிரமுக்கு பருத்தி விற்பனையானது.
வேர்க்கடலை செடியில் பூச்சித் தாக்குதல் உதவி வேளாண் அலுவலர் ஆலோசனை
தாழங்குணம் கிராமத்தில் வேர்க்கடலை விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வேர்க்கடலை செடியில் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டது.
திண்டுக்கல்லுக்கு குடிநீர் வழங்கும் காமராஜர் அணை நீர்மட்டம் 7.9 அடியாக உயர்வு
திண்டுக்கல்லுக்கு குடிநீர் வழங்கும் ஆத்தூர் காமராஜர் அணையின் நீர்மட்டம் 7.9 அடியாக உயர்ந்தது.
மல்பெரியில் நோய்த் தாக்குதலால் விவசாயிகள் கவலை
மல்பெரியில் நோய்த் தாக்குதலால், மல்பெரி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
எம்எஸ்எம்இகளுக்கான நிவாரண நடவடிக்கைகள் பொருளாதார சுழற்சியைத் துரிதப்படுத்தும்
நிதின் கட்கரி எதிர்பார்ப்பு
குடியிருப்புகளில் யானைகள் நுழையாமல் தடுக்க நீடித்த தீர்வை உருவாக்க அரசு உறுதி
பிரகாஷ் ஜவடேகர் பேச்சு
நிலக்கடலை, துவரை பயிர்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு
தளி வட்டார விவசாயிகள், நிலக்கடலை மற்றும் துவரை பயிர்களுக்கு காப்பீடு செய்து பயன் பெறலாம் என, வேளாண் உதவி இயக்குனர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
மக்காச்சோளப் பயிரில் படைப்புழுத் தாக்குதல் மாவட்ட ஆட்சியர் விளக்கம்
மக்காச்சோளப் பயிரில் படைப்புழுத் தாக்குதலைக் கட்டுப் படுத்துவது எப்படி என்பது குறித்து திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.