CATEGORIES
அச்சு வெல்லத்துக்கு விலையின்றி விவசாயிகள் பாதிப்பு
திருப்பூர் மாவட்டம், உடுமலை பகுதியில், சுமார் 20,000 ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.
9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் தகவல்
வளி மண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
15 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
கடலூர் மாவட்டத்தில், குறுவை நெல் சாகுபடி துவங்கியதால், கொள்முதல் செய்ய 15 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகிறது.
நீலம் ரக மாம்பழம் சீசன் முடிவுக்கு வருகிறது
சீசன் முடியும் நிலையில், நீலம் ரக மாம்பழம் வரத்து அதிகரித்துள்ளது.
கொள்முதல் மையத்தில் 1000 குவிண்டால் பருத்தி மழையால் சேதம்
நிவாரணம் வழங்க கோரிக்கை
வாழைத்தார் விலை சரிவு விவசாயிகள் கவலை
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு மற்றும் மாங்காடு, புள்ளான்விடுதி, அனவயல், தடியமனை, எல்.என்.புரம், ஆவனம் கைகாட்டி, கொத்தமங்கலம், மறமடக்கி, கீரமங்கலம், கறம்பக்காடு போன்ற ஊர்களில் வாழை சாகுபடி பிரதானமாக செய்யப்பட்டுள்ளது. இங்கிருந்து வாழைத்தார்கள் வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு மொத்த வியாபாரிகள் மூலமாக விற்பனைக்காக கொண்டு செல்லப்படுவது வாடிக்கையாகும்.
10,000 கிலோ மக்காச்சோளம் தேக்கம்
வியாபாரிகள் வராததால் விவசாயிகள் வேதனை
வெட்டுக்கிளி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் 3.70 லட்சம் ஹெக்டேருக்கு விரிவாக்கம்
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், ஹரியானா, உத்தரகாண்ட், பீகார் மாநிலங்களில் 3.70 லட்சம் ஹெக்டேர் பரப்பில் வெட்டுக் கிளிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் 2020 ஏப்ரல் 11 முதல் ஜூலை 19 வரை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பருத்தி ரூ.40 லட்சத்திற்கு வர்த்தகம்
நாமக்கல் என்.சி.எம்.எஸ்.,சில் நடந்த ஏலத்தில், பருத்தி ரூ.40 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடந்தது.
மானியத்தில் சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசனம் அமைக்கலாம்
பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தில், நடப்பாண்டில் விவ சாயிகள் சொட்டு நீர், தெளிப்பு நீர், மழைத் தூவான் அமைக்க, 375 ஹெக்டேருக்கு மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.
4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வளிமண்டல சுழற்சி காரணமாக மேலும் தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மஞ்சள் ரூ.16 லட்சத்திற்கு விற்பனை
நாமகிரிப்பேட்டையில், ரூ.16 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனையானது.
மூன்றாம் போக சாகுபடிக்கு 5,000 ஏக்கரில் நெல் நடவுக்கு நாற்றங்கால் பணி துவக்கம்
காளிங்கராயன் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி
உரங்கள் உற்பத்தி, விற்பனை போதுமான அளவில் உள்ளது
உரங்கள் உற்பத்தி, விற்பனை மற்றும் நுகர்வு போதுமான அளவில் உள்ளதாக மத்திய உரம் மற்றும் இரசாயன அமைச்சகம் தெரிவித்துள்ளது.
11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டுகிறது
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.
உழவர் சந்தைகளில் காய்கறி ரூ.67.53 லட்சத்துக்கு விற்பனை
ஆடி அமாவாசையை முன்னிட்டு சேலம் மாவட்ட உழவர் சந்தைகளில் ரூ.67.53 லட்சத்திற்கு காய்கறிகள், பழங்கள் விற்பனையானது.
கொய்யாவிற்கு விலையில்லை பண்ருட்டி விவசாயிகள் கவலை
பண்ருட்டி பகுதியில் விளையும் கொய்யாப் பழத்திற்கு போதிய விலை கிடைக்கவில்லை. இதனால், பழங்கள் பறிக்காமல் மரத்தில் இருந்து தானே கீழே விழுந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
வேளாண், பழங்குடியின் பிரிவினருக்கு குறுநிதிக் கொள்கை அவசியத் தேவை
அமைச்சர் கட்கரி வலியுறுத்தல்
4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
கோவை, நீலகிரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்துள்ளது.
பருத்தி ரூ.1.75 கோடிக்கு விற்பனை
அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த 2 நாட்களாக பருத்தி ஏலம் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் படையெடுக்கும் வெட்டுக்கிளிகள் வாழை விவசாயிகள் வேதனை
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள படிக்காசுவைத்தான்பட்டி பகுதியில் அதிகளவில் வாழை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர் விவசாயிகள். தற்போது வாழை இலைகள் மற்றும் காய்கள் அதிகளவில் விளைந்துள்ளன.
நாடு முழுவதிலும் உரம் எளிதாகச் கிடைத்திட மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது
மத்திய அரசு தகவல்
அமராவதி அணையில் தண்ணீர் திறக்க வலியுறுத்தல்
அமராவதி அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால், ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
மரவள்ளிக் கிழங்கு சாகுபடி அதிகரிப்பால் சேகோ ஆலை அமைக்க வலியுறுத்தல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மரவள்ளி கிழங்கு சாகுபடி அதிகரித்து வருவதால் விலை சரிவடைந்துள்ளது. விலை சரிவை தவிர்க்க மாவட்டத்தில் சேகோ ஆலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிக உற்பத்தி, அதிக லாபத்திற்கு அமைத்திடுவீர் சொட்டு நீர் பாசனம்
ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேளாண்மைத் துறையின் கீழ் பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டம் கடந்த 3 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பட்டுக்கூடுக்கு விலை சரிவால் விவசாயிகள் போராட்டம்
தர்மபுரி மாவட்டம், அரசு பட்டுக்கூடு அங்காடியில், பட்டுக்கூடுகளுக்கு விலை சரிவர கிடைக்காமல் நஷ்டம் ஏற்படுவதாக கூறி விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
மிளகு கொடியில் நாவாய் பூச்சி தாக்குதலால் விவசாயிகள் அதிர்ச்சி
கொல்லிமலை மிளகு கொடிகளில், வெட்டுக்கிளிகள் படையெடுப்பு அடங்கிய நிலையில் தற்போது, நாவாய் பூச்சிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
3.15 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் வெட்டுக்கிளி கட்டுப்பாட்டு நடவடிக்கை நிறைவு
மத்திய அரசு தகவல்
சொட்டுநீர் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு கூடுதல் மானியம்
ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, நுண்ணீர்ப் பாசனம், அதாவது சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் மற்றும் மழை தூவுவான் அமைக்கும் விவசாயிகள் நுண்ணீர்பாசன மானியத்துடன் கூடுதலாக துணை நிலை நீர் மேலாண்மை செயல்பாடுகள் திட்டத்திலும் மானியம் பெறலாம்.