Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

9,500以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

கவியரசு கண்ணதாசனின் கவிச்சுவை 5 ‘சட்டி சுட்டதடா கை விட்டதடா’

Tamil Murasu

|

February 15, 2025

அரசியல், தனிப்பட்ட வாழ்க்கை இவற்றில் எல்லாம் கவியரசர் கண்ணதாசன் ஏகப்பட்ட இன்னல்களைச் சந்தித்தவர்.

கவியரசு கண்ணதாசனின் கவிச்சுவை 5 ‘சட்டி சுட்டதடா கை விட்டதடா’

ஆனால், என்ன சிரமம் வந்தாலும் அவருடைய பாடல் வரிகளில் நாம் தொய்வு காண முடியாது.

பார்க்கப்போனால் அவர் சிரமப்பட்ட காலங்களில்தான் அவருடைய பாடல் வரிகளில் ஒருவித எழுச்சி, ஈர்ப்புத்தன்மை அதிகமாகவே இருக்கும்.

பி எஸ் வீரப்பா என்றொரு வில்லன் நடிகர், தயாரிப்பாளர் இருந்தார்.

இக்கால சினிமா ரசிகர்களுக்கு அவரைத் தெரியாமல் இருக்கலாம்.

ஆனால், திரைப்படங்களில் அவரைப் போல் ஒரு வில்லன் நடிகரைப் பார்க்க முடியாது.

கட்டான உடல்வாகு, கணீர் குரல், உருட்டும் விழிகள் என அனைத்துக்கும் சொந்தக்காரர் அவர்.

அந்தக் கால ரசிகர்களுக்கு மகாதேவி படத்தில் அவருடைய அட்டகாச வசனமான, “மணந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி” என்ற கவிஞரின் வரிகளை மறந்திருக்க மாட்டார்கள்.

ஆம், அந்தப் படத்தின் திரைக்கதை, வசனம் எழுதியதும் கவியரசர் கண்ணதாசன்தான்.

சரி, அது இருக்கட்டும்! பி எஸ் வீரப்பா 1962ஆம் ஆண்டு தயாரித்த படம் ஆலயமணி.

இதில் கவிஞரின் பாடல்கள், ‘மானாட்டம் தங்க மயிலாட்டம்’, ‘சின்ன சின்னக் கண்ணனுக்கு என்ன வேண்டும்,’ கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா,’ ‘பொன்னை விரும்பும் பூமியிலே,’ சட்டி சுட்டதடா கை விட்டதடா,’ ‘தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே’ என அனைத்துமே மணிமணியானவை.

Tamil Murasu

このストーリーは、Tamil Murasu の February 15, 2025 版からのものです。

Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、9,500 以上の雑誌や新聞にアクセスできます。

すでに購読者ですか?

Tamil Murasu からのその他のストーリー

Tamil Murasu

சிறுநீர்ப் பாதை தொற்றிலிருந்து காப்போம்

பெண்கள் பலருக்கும் சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்படுவது வழக்கம். குறிப்பாக, இளம் பெண்களுக்கும், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் இத் தொற்று அடிக்கடி ஏற்படுகிறது.

time to read

1 min

July 28, 2025

Tamil Murasu

Tamil Murasu

ஹரித்வார் கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி எட்டுப் பேர் மரணம்

உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள மானசா தேவி கோவிலில் நேற்று (ஜூலை 27) காலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி எட்டுப் பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது. மேலும் சிலர் காயமடைந்தனர்.

time to read

1 min

July 28, 2025

Tamil Murasu

பதின்ம வயதுத் தாய்மார்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

சிங்கப்பூரில் கர்ப்பமாகும் பதின்ம வயதினரின் எண்ணிக்கை அதிகரித்து வருவ தாகத் தெரியவந்துள்ளது.

time to read

1 min

July 28, 2025

Tamil Murasu

Tamil Murasu

இடருறும் சாத்தியமுள்ள இளையர்களுக்குக் கைகொடுக்கும் ‘இம்பார்ட்’

‘கேபோட்ஸ்’ எனப்படும் போதைப்பொருள் தோய்ந்த மின்சிகரெட்டுகளின் பாதிப்புகள் குறித்து இடருறும் சாத்தியமுள்ள இளையர்களுக்கு (youth-at-risk) மனநல ஆலோசகர்கள் எச்சரித்து வருகின்றனர்.

time to read

1 min

July 28, 2025

Tamil Murasu

லஞ்சம் - சிங்கப்பூர் சோதனைச்சாவடியில் லஞ்சம் வாங்கிய சந்தேகத்தில் நால்வர் கைது

லஞ்சம் வாங்கிய சந்தேகத்தின் பேரில் ஜோகூரில் உள்ள மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் நான்கு அதிகாரிகளைக் கைதுசெய்துள்ளது. ஜோகூர்-சிங்கப்பூர் எல்லையில் அமைந்துள்ள மோட்டார் வாகன நுழைவுப் பகுதியின் சோதனைக் கூடத்தில் பணியிலிருந்தபோது அவர்கள் சுமார் 3,000 ரிங்கிட் லஞ்சம் வாங்கியதாகக் கூறப்பட்டது.

time to read

1 min

July 28, 2025

Tamil Murasu

தொழில்நுட்ப ஆர்வத்திற்குத் தூண்டுகோல்

தேசிய இளையர் தொழில்நுட்பப் போட்டியின் இறுதிச் சுற்றில் மாணவர்களின் செயற்கை நுண்ணறிவு, இயந்திரவியல் திறன்கள் உயர்ந்த அளவில் சோதிக்கப்பட்டன.

time to read

1 mins

July 28, 2025

Tamil Murasu

முதல்வர் ஸ்டாலின், விஜய் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழக முதல்வர் ஸ்டாலின், சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள சித்தரஞ்சன் சாலையில் வசித்து வருகிறார். அவரது வீட்டுக்கு நேற்று (ஜூலை 27) அதிகாலை மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய ஓர் ஆடவர், முதல்வர் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறியுள்ளார்.

time to read

1 min

July 28, 2025

Tamil Murasu

லாலு பிரசாத் மகன் சுயேச்சை வேட்பாளராகப் போட்டி

வரவிருக்கும் பீகார் மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடப்போவதாகக் கூறியுள்ளார் தேஜ் பிரதாப் யாதவ் (படம்).

time to read

1 min

July 28, 2025

Tamil Murasu

Tamil Murasu

தாய்லாந்து, கம்போடியா சண்டை நிறுத்தம் பற்றிப் பேச இணக்கம்: டிரம்ப்

பேங்காக்: கம்போடிய, தாய்லாந்துத் தலைவர்கள் சண்டை நிறுத்தம் குறித்துப் பேச உடனடியாகச் சந்திக்க ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியிருக்கிறார். இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பகுதியில் சண்டை நடந்துவரும் நிலையில் திரு டிரம்ப்பின் கருத்து வெளிவந்துள்ளது.

time to read

1 min

July 28, 2025

Tamil Murasu

Tamil Murasu

புதைகுழி ஒரே இரவில் ஏற்படவில்லை: நிபுணர்கள்

தஞ்சோங் காத்தோங் சாலையில் உண்டான புதைகுழிக்குக் காரணமான மண்ணரிப்பு ஒரே இரவில் ஏற்படவில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மாறாக, நிலத்துக்கு அடியில் முன்கூட்டியே ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாகப் புதைகுழி ஏற்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

time to read

1 min

July 28, 2025