Tamil Mirror - July 29, 2024Add to Favorites

Tamil Mirror - July 29, 2024Add to Favorites

Få ubegrenset med Magzter GOLD

Les Tamil Mirror og 9,000+ andre magasiner og aviser med bare ett abonnement  Se katalog

1 Måned $9.99

1 År$99.99

$8/måned

(OR)

Abonner kun på Tamil Mirror

1 år $17.99

Kjøp denne utgaven $0.99

Gave Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digitalt abonnement
Umiddelbar tilgang

Verified Secure Payment

Verifisert sikker
Betaling

I denne utgaven

July 29, 2024

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஆராய்வதற்கு மொட்டு இன்று கூடுகிறது

ஜனாதிபதிக்கு கிட்டத்தட்ட 75 எம்.பி.க்களின் ஆதரவு 90 எம்.பி.க்கள் மொட்டுக் கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என கோரிக்கை

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஆராய்வதற்கு மொட்டு இன்று கூடுகிறது

1 min

"பாய்வதற்காக நாம் பதுங்கி வருகிறோம்”

\"மலையக மக்களின் உரிமைசார் விடயங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

"பாய்வதற்காக நாம் பதுங்கி வருகிறோம்”

1 min

2023இல் 10 மாதங்களில் 500 கொலைகள் நடந்துள்ளன

2023ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் 500 கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 52 துப்பாக்கிச் சூடு காரணமாக நடந்தவை ஆகும்.

1 min

“தேர்தல் குண்டாகவே 1,700 ரூபாய் போடப்பட்டுள்ளது”

தோட்டத் தொழிலாளர்கள் உட்பட மலையக மக்களை ஏமாற்றி உள்ள இந்த அரசாங்கத்துக்கு வருகின்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பரம் எம். பி. தெரிவித்தார்.

“தேர்தல் குண்டாகவே 1,700 ரூபாய் போடப்பட்டுள்ளது”

1 min

புத்தளத்தில் இருவர் எம்.பிக்களாகுவர்

ரிஷாட் பதியுதீன் திட்டவட்டம்

புத்தளத்தில் இருவர் எம்.பிக்களாகுவர்

1 min

4/21 தாக்குதலுக்கான “ஆயுத லொறியை விடுவித்தவர் தேஷபந்து”

உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர் 4/21) தாக்குதல்களை நடத்துவதற்காக ஆயுதங்களை கொண்டு வந்த லொறியை பொலிஸார் மடக்கி பிடித்த போதும், அந்த லொறியை தேசபந்து தென்னக்கோன் என்பவரே விடுவித்தார் என்று முன்னணியின் தலைவர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

4/21 தாக்குதலுக்கான “ஆயுத லொறியை விடுவித்தவர் தேஷபந்து”

1 min

ரணில் கேட்டால் அதியுச்ச ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரிக்கும் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் திங்கட்கிழமை (29) அறிவிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ரணில் கேட்டால் அதியுச்ச ஆதரவு

1 min

"தவறான முடிவு வரிசைக்கு வித்திடும்”

இந்த ஜனாதிபதித் தேர்தலில் நாம் தவறான முடிவை எடுத்தால் மீண்டும் வரிசையில் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தெரிவித்தார்.

"தவறான முடிவு வரிசைக்கு வித்திடும்”

1 min

சஜித்துடன் இணைந்தார்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பியகம தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளர் நவீன் திசாநாயக்க மற்றும் பியகம பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர்.

சஜித்துடன் இணைந்தார்

1 min

இந்தியாவை வீழ்த்திய சிங்க பெண்கள்

நடப்பு மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை, ஞாயிற்றுக்கிழமை (28) மேற்கொண்டன. இதில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்தியாவை வீழ்த்திய சிங்க பெண்கள்

1 min

சுதந்திரக் கட்சி புதன் முடிவு

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான புதிய கூட்டணி எதிர்வரும் 31ஆம் திகதி வெளிப்படுத்தும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

சுதந்திரக் கட்சி புதன் முடிவு

1 min

"இதுவே நாட்டின் தேவை”

பச்சை, நீலம், பிரவுன் ஒரே மேடையில்

"இதுவே நாட்டின் தேவை”

1 min

இஸ்ரேல் மிக ஆபத்தான தாக்குதல்

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட சிரியாவின் கோலான் ஹைட்ஸ் பகுதியின் மஜ்தல் ஷம்ஸ் கிராமம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 12 இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இஸ்ரேல் மிக ஆபத்தான தாக்குதல்

1 min

கராத்தேயில் தேசிய மட்டத்துக்கு தெரிவு

மத்திய மாகாண பாடசாலை கராத்தேயில் கொத்மலை ஹரங்கல தேசிய பாடசாலையின் கராத்தே அணியைச் சேர்ந்த ஐந்து பேர் அகில இலங்கை போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

கராத்தேயில் தேசிய மட்டத்துக்கு தெரிவு

1 min

பரிஸ் 2024: 400 மீற்றர் பிறீஸ்டைலில் தங்கம் வென்ற டிட்மஸ்

பிரான்ஸில் நடைபெற்று வரும் பரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளில், சனிக்கிழமை (27) நடைபெற்ற பெண்களுக்கான 400 மீற்றர் பிறீஸ்டைல் நீச்சல் போட்டியில் அவுஸ்திரேலியாவின் அரியானே டிட்மஸ் தங்கப் பதக்கம் வென்றார்.

பரிஸ் 2024: 400 மீற்றர் பிறீஸ்டைலில் தங்கம் வென்ற டிட்மஸ்

1 min

போராடி தோற்றது இலங்கை

முதலாவது இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டியில்

போராடி தோற்றது இலங்கை

1 min

ஒலிம்பிக்காக விரலைத் துண்டித்த வீரர்

பரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் பொருட்டு அவுஸ்திரேலியாவின் ஹொக்கி வீரரான மற் டோஸன் விரலின் பகுதியொன்றை துண்டித்துள்ளார்.

ஒலிம்பிக்காக விரலைத் துண்டித்த வீரர்

1 min

இளைஞர்களிடையே இரு புற்றுநோய்கள் அதிகரிப்பு

தலை மற்றும் கழுத்து புற்றுநோய் தினத்தையொட்டி டெல்லியைச் சேர்ந்த கேன்சர் முக்த் பாரத் அறக்கட்டளை நடத்திய ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

இளைஞர்களிடையே இரு புற்றுநோய்கள் அதிகரிப்பு

1 min

Les alle historiene fra Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

UtgiverWijeya Newspapers Ltd.

KategoriNewspaper

SpråkTamil

FrekvensDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeKanseller når som helst [ Ingen binding ]
  • digital onlyKun digitalt
MAGZTER I PRESSEN:Se alt