CATEGORIES
Kategorier
அமெரிக்காவுக்கு எச்சரிக்கை
கடந்த 2022ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.
கமலா ஹாரிஸுக்கு குவியும் ஆதரவு
சோகத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள்
வெனிசூலாவில் நிக்கோலஸ் மதுரோ மூன்றாவது முறை ஜனாதிபதியானார்
வெ னிசூலாவின் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நிக்கோலஸ் மதுரோ மூன்றாவது முறையாக ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கெதிரான தொடர் இந்தியா வசமானது
இலங்கைக்கு எதிரான இருபதுக்கு [ 20 சர்வதேசப் போட்டித் தொடரை இந்தியா கைப்பற்றியது.
நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் பலி
நீச்சல் தடாகத்தில் மூழ்கி 7 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், அவரது மூத்த சகோதரரும் அதே நீச்சல் குளத்தில் மூழ்கி கவலைக்கிடமான நிலையில் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
“கண்ணிவெடியை வெடிக்கச் செய்வதா செயலிழக்கச் செய்வதா"
ஜனாதிபதித் தேர்தலை செப்டெம்பர் 21ஆம் திகதிக்கு அப்பால் வேறொரு தினத்தில் நடத்த தாம் தயாராக இல்லை எனவும், ஜனாதிபதித் தேர்தலை செப்டெம்பர் 21ஆம் திகதி நடத்தத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நீதியமைச்சர் இராஜினாமா
நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு திருத்தம் அமைச்சுகளின் பொறுப்புக்களில் இருந்தும் தான் இராஜினாமா செய்துள்ளதாக முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
வி.ஐ.பி பாதுகாப்புக்கு 583 கோடி ரூபாய் செலவு
அமைச்சர்கள், ஆளுநர்கள் மற்றும் மதத் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் அதி முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்புக்கு (விஐபி) கடந்த ஆண்டு 583 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளது என தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமனுக்கு எதிராக பந்துல முறைப்பாடு
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக அமைச்சர் பந்துல குணவர்தன முறைப்பாடு செய்துள்ளார் என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ரூ. 1.4 பில்லியன் கோரும் தபால்
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் திணைக்களத்தின் செலவினங்களைக் கணித்து, 1.4 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதற்கான விபரங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
‘அரகலய'வில் ஜனாதிபதி வேட்பாளர்
அரகலய போராட்டக்காரர்கள் இணைந்து உருவாக்கியுள்ள மக்கள் பேரவைக்கான இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவான் போபகே நியமிக்கப்படுவார்
மத்தியில் மந்தபோசனம்
மத்திய மாகாணத்தின் கண்டி மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் ஐந்து வயதுக்குட்பட்ட 2,142 சிறுவர்கள் கடுமையான போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விஜயதாஸவை வரவேற்று வாழ்த்தினார்ஜீவன்
தனது அமைச்சுப் பதவியை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ராஜினாமா செய்ததை வரவேற்ற அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக அமைச்சுப் பதவி துறந்தமை தெரிந்த விடயமாகும் என்றார்.
ஜீவனை கைது செய்ய உத்தரவிடவில்லை
நீதவான் அறிவிப்பு: ஓகஸ்ட் 26க்கு ஒத்திவைப்பு
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் “தகனத்தை விசாரிக்குக”
முஸ்லிம் எம்.பிக்களிடம் கோரிக்கை
மொட்டு தனிவழி: ரணிலை கைவிட்டது
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தாமரை மொட்டுச் சின்னத்தின் கீழ், ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
இளைஞர்களிடையே இரு புற்றுநோய்கள் அதிகரிப்பு
தலை மற்றும் கழுத்து புற்றுநோய் தினத்தையொட்டி டெல்லியைச் சேர்ந்த கேன்சர் முக்த் பாரத் அறக்கட்டளை நடத்திய ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
கராத்தேயில் தேசிய மட்டத்துக்கு தெரிவு
மத்திய மாகாண பாடசாலை கராத்தேயில் கொத்மலை ஹரங்கல தேசிய பாடசாலையின் கராத்தே அணியைச் சேர்ந்த ஐந்து பேர் அகில இலங்கை போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
"இதுவே நாட்டின் தேவை”
பச்சை, நீலம், பிரவுன் ஒரே மேடையில்
ஒலிம்பிக்காக விரலைத் துண்டித்த வீரர்
பரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் பொருட்டு அவுஸ்திரேலியாவின் ஹொக்கி வீரரான மற் டோஸன் விரலின் பகுதியொன்றை துண்டித்துள்ளார்.
பரிஸ் 2024: 400 மீற்றர் பிறீஸ்டைலில் தங்கம் வென்ற டிட்மஸ்
பிரான்ஸில் நடைபெற்று வரும் பரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளில், சனிக்கிழமை (27) நடைபெற்ற பெண்களுக்கான 400 மீற்றர் பிறீஸ்டைல் நீச்சல் போட்டியில் அவுஸ்திரேலியாவின் அரியானே டிட்மஸ் தங்கப் பதக்கம் வென்றார்.
போராடி தோற்றது இலங்கை
முதலாவது இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டியில்
இஸ்ரேல் மிக ஆபத்தான தாக்குதல்
இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட சிரியாவின் கோலான் ஹைட்ஸ் பகுதியின் மஜ்தல் ஷம்ஸ் கிராமம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 12 இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சுதந்திரக் கட்சி புதன் முடிவு
ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான புதிய கூட்டணி எதிர்வரும் 31ஆம் திகதி வெளிப்படுத்தும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
புத்தளத்தில் இருவர் எம்.பிக்களாகுவர்
ரிஷாட் பதியுதீன் திட்டவட்டம்
"பாய்வதற்காக நாம் பதுங்கி வருகிறோம்”
\"மலையக மக்களின் உரிமைசார் விடயங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
ரணில் கேட்டால் அதியுச்ச ஆதரவு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரிக்கும் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் திங்கட்கிழமை (29) அறிவிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஆராய்வதற்கு மொட்டு இன்று கூடுகிறது
ஜனாதிபதிக்கு கிட்டத்தட்ட 75 எம்.பி.க்களின் ஆதரவு 90 எம்.பி.க்கள் மொட்டுக் கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என கோரிக்கை
2023இல் 10 மாதங்களில் 500 கொலைகள் நடந்துள்ளன
2023ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் 500 கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 52 துப்பாக்கிச் சூடு காரணமாக நடந்தவை ஆகும்.
"தவறான முடிவு வரிசைக்கு வித்திடும்”
இந்த ஜனாதிபதித் தேர்தலில் நாம் தவறான முடிவை எடுத்தால் மீண்டும் வரிசையில் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தெரிவித்தார்.