CATEGORIES
Kategorier
ஜூலியன் அசாஞ்சே சிறையில் இருந்து விடுதலை
ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் அமெரிக்கா நடத்திய போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், ஊழல் தொடர்பான ரகசிய ஆவணங்களை ஹேக் செய்து விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டவர் விக்கி லீக்ஸ் நிறுவன தலைவர் ஜூலியன் அசாஞ்சே ஆவார்.
இந்திய மீனவர் தாக்கியதில் கடற்படை சிப்பாய் பலி
யாழ்ப்பாணத்தில், இந்திய மீனவர்களின் தாக்குதலுக்கு இலக்கான கடற்படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மீண்டுமொரு பொய் கூறி பட்டாசு கொளுத்த முயற்சி
220 இலட்சம் மக்கள் மகிழக்கூடிய கதையைச் சொல்லப் போகிறோம் என தெரிவித்து வருகின்றனர் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மீண்டுமொரு பொய்யைக்கூறி, பட்டாசு கொளுத்தியும், மேளம் அடித்தும் மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனர் என்றார்.
ஆசிரியர்களுக்கு இன்று சுகயீனம்
அதிபர்கள், ஆசிரியர்களால் இன்றைய தினம் (26) முன்னெடுக்கவிருக்கும் சுகயீன விடுமுறைப் போராட்டத்திற்கு ஒத்துழைக்குமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
அமைச்சரவையில் மாற்றம்?
தற்போதைய அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
என்னிடம் எ ரணில் என்ன எ சொன்னார்
மட்டக்களப்பு மாவட்டத்துக்கு அண்மையில் விஜயம் செய்திருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.
இணையத்தளத்தில் மோசடி: முப்பது வெளிநாட்டவர் கைது
ணையம் ஊடாக சட்டவிரோதமான முறையில் நிதி கொடுக்கல் வாங்கல்களை நடத்தும் இரண்டு நிலையங்களைச் சுற்றிவளைத்து சுமார் 30 வெளிநாட்டவர்களைக் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விண்வெளியில் இருந்து, பிடிக்கப்பட்ட "ராமர் பாலம்"
விண்வெளியில் இருந்து செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட, இந்தியா-இலங்கை இடையிலான ராமர் பாலத்தின் படத்தை ஐரோப்பிய ஏஜென்சி வெளியிட்டது.
பாராளுமன்றம் அவசரமாக கூடுகிறது
பாராளுமன்றத்தை அவசரமாகக் கூட்டுமாறு சபாநாயர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தல் விடுத்துள்ளார்.
வெளியேறிய மேற்கிந்தியத் தீவுகள்
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு-20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து மேற்கிந்தியத் தீவுகள் வெளியேறியுள்ளது.
ரஷ்யாவில் இடம்பெற்ற தாக்குதலில் 15 பொலிஸார் உட்பட பலர் பலி
ரஷ்யாவின் வடக்கு காக்கஸ் பிராந்தியத்தில் டகேஸ்டான் மாகாணத்தில் இரு நகரங்களில் தேவாலயம், மற்றும் யூத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் ஒரு காவல் சோதனைச் சாவடியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில், ஒரு மத குரு, 15 பொலிஸார், பொதுமக்கள் உட்பட பலர் உயிரிழந்ததாக அப்பிராந்திய ஆளுநர் செர்கய் மெலிகோவ் தெரிவித்துள்ளார்.
வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்த தமன்னா
'அரண்மனை 4' திரைப்படத்தில் தமன்னா மற்றும் ராஷி கண்ணா முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
அட்லி-சல்மான் படத்தில் சூப்பர் ஸ்டார்
அட்லியின் அடுத்த படத்தில் சல்மான் கான் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினியும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளைஞன் படுகொலை
நெடுந்தீவில் கடந்த புதன்கிழமை (19) அன்று இடம்பெற்ற மது விருந்தின்போது நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிவடைந்துள்ளது.
மிகப்பெரிய ஹெரோயின் தொகையுடன் ஆசிரியையும் கணவனும் கைது
தாங்கள் ஆரம்பித்த சட்டவிரோதமான வர்த்தகத்துக்கு ஒருவருடம் நிறைவடைவதை முன்னிட்டு, வருடத் தள்ளுபடி கொடுத்த ஆசிரியையும், அவருடைய கணவனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“போதைப்பொருளை தடுக்க வாருங்கள்”
சட்டவிரோதமான போதைப்பொருள் பாவனை மலையகத்தில் முற்று முழுதாக தடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் அதிமேதகு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
கல்முனையில் தமிழர்கள் வெகுண்டெழுந்தனர்
கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம் பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிருவாக அடக்குமுறைகளையும் கண்டித்து பிரதேச மக்கள் 92வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜனாதிபதி வேட்பாளரின் டொலர்களை அரித்த கரையான்
முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் வைத்திருந்த சுமார் 25 கோடி ரூபாய் பெறுமதியான ஐக்கிய அமெரிக்க டொலர்களை கரையான் அரித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மைத்திரி இன்றி வழக்கு விசாரணை
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்த வழக்கை ஒருதலைப்பட்சமாக ஆராய்ந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மாவட்ட பிரதான நீதவான் சந்துன் விதான, திங்கட்கிழமை (24) தீர்மானித்தார்.
தரம் 8-12 வரை சுயக் கற்கை நெறி
இலங்கையின் கல்வித்துறையை மேலும் மேம்படுத்தும் நோக்கில், 8ஆம் தரம் முதல் 12ஆம் தரம் வரை கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களுக்கு 3 மொழிகளிலும் 'Cambridge Climate Quest' சுயக் கற்கை நெறியை கற்பதற்கான வாய்ப்பு இலவசமாக வழங்கப்பட உள்ளது.
8,000 அடுக்குமாடிகளுக்கு அறுதி உறுதிப் பத்திரங்கள்
கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு உரிமைப் பத்திரம் வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ், நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள 8,000 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு அறுதி உறுதிப் பத்திரங்களை அடுத்த மாதம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பழ நுகர்வு அதிகரிப்பு
2023ஆம் ஆண்டில் இலங்கையில் பழ நுகர்வு 12.8 மில்லியன் மெட்ரிக் தொன்களாக (1,283,039 மெட்ரிக் தொன்) அதிகரித்துள்ளது என விவசாயத் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
பறவைக் காய்ச்சல் பதிவாகி இருந்தால் இறக்குமதி இல்லை
பறவைக் காய்ச்சல் பதிவாகியுள்ள எந்தவொரு நாட்டிலிருந்தும் விலங்குகள் அல்லது விலங்குப் பொருட்களை இலங்கைக்கு இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
குருந்தூர்மலை, வெடுக்குநாறியில் "சைவர்கள் வழிபடலாம்"
யாழில் விதுர விக்கிரமநாயக்க தெரிவிப்பு
யூரோ: இறுதி 16 அணிகள் சுற்றில் போர்த்துக்கல்
ஜேர்மனியில் நடைபெற்று வரும் ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடரின் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு போர்த்துக்கல் தகுதி பெற்றது.
பங்களாதேஷை வீழ்த்திய இந்தியா
சவதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு-20 உலகக் கிண்ணத் தொடரில், அன்டிகுவாவில் சனிக்கிழமை (22) நடைபெற்ற பங்களாதேஷ் உடனான குழு ஒன்று சுப்பர்-8 சுற்றுப் போட்டியில் இந்தியா வென்றது.
மலையக சேவையை 9 மணிநேரம் தடுத்த மரம்
பாரிய மரமொன்று முறிந்து புகையிரத தண்டவாளத்தில் வீழ்ந்ததன் காரணமாக இடைநிறுத்தப்பட்ட மலையகத்துக்கான புகையிரத போக்குவரத்து ஒன்பது மணித்தியாலங்களின் பின்னர் வழமைக்கு கொண்டுவரப்பட்டது.
“மண்ணை நம்பி வாழ்வோர் சொந்தக் காலில் நிற்கலாம்"
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது கட்சி ஆதரவளிக்கவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
புதிய சுற்றறிக்கை இன்று வருகிறது
அரச பாடசாலைகளில் தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான சுற்றறிக்கையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, திங்கட்கிழமை (24) வெளியிட உள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மு.கா. தலைவராக ஹக்கீம் மீண்டும் தெரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவராக மீண்டும்.