CATEGORIES
Kategorier
ஐயாவுக்கு விடுமுறை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஐயா, பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்காமல் இருக்க மேலும் 3 மாத கால விடுமுறை வழங்க பாராளுமன்றம் அனுமதியளித்துள்ளது.
தமிழர்கள் இந்த நாட்டில் வாழக்கூடாதா?
ஸ்ரீதரன் கேள்வி; அடிக்கடி 4ஆம் மாடிக்கு அழைப்பதாக குற்றச்சாட்டு
“வட்டியை கூட்டினால் செலவும் கூடும்”
சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும், 40 பில்லியன் ரூபாவை அதற்காக செலுத்த நேரிடும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
கருத்தரங்கு தடை
கல்விப் பொதுத் தராதர (சாதாரண) பரீட்சைக்காக நடத்தப்படும் மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் அனைத்தும் இம்மாதம் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பால் தேநீர் விலை குறைப்பு
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைப்பு சலுகையை நுகர்வோருக்கு வழங்கும் வகையில் ஒரு கோப்பை பால் தேநீரை 80 ரூபாய்க்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தடுமாறுகிறது இ.தொ.கா.
மனோ குற்றச்சாட்டு; காடைத்தனம் என்கிறது
"துப்பாக்கிச் சூடு நடத்தி விளையாடும் திடல் இல்லை”
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் சாட்சி
கர்தினாலின் குற்றச்சாட்டுகளை மறுத்தார் கோட்டா
உயிர்த்த ஞாயிறு தொடர்பான கர்தினால் மல்கம் ரஞ்சித் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட இரு தரப்புகள் குறித்த உண்மைகளை கர்தினால் மறைக்கின்றார் அல்லது வெளிப்படையாகத் தவிர்க்கின்றார் என குறிப்பிட்டுள்ளார்.
செல்சியை வீழ்த்திய ஆர்சனல்
இங்கிலாந்து பிறீமியர் லீக்:
பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்?
இளையராஜா தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் கேள்வி
அமெரிக்காவில் TikTok தடை?
அமெரிக்காவில் டிக்டொக் செயலியை தடை செய்வதற்கான சட்டத்தை அந்நாட்டின் பாராளுமன்ற மேலவை நிறைவேற்றியுள்ளது.
ஐ.பி.எல் சென்னையை வென்ற லக்னோ
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), சென்னையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் உடனான போட்டியில் லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸ் வென்றது.
ஐ.நா. உயரதிகாரி மட்டக்களப்பிற்கு விஜயம்
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதன் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்ட, இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி அவுஸ்சா குபோட்டாவிற்கிடையிலான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட செயலத்தில் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்றுள்ளது.
3 நாட்களுக்கு விசாரணை
நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கிச்சூடு;
“4 க்கு பின்னாலும் கோட்டாவே இருந்தார்”
2005ஆம் ஆண்டு ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி. படுகொலை, 2006ஆம் ஆண்டு ரவிராஜ் எம்.பி. படுகொலை, 2009ஆம் ஆண்டு இறுதி யுத்த படுகொலைகள், 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆகிய 4 சம்பவங்களின் பின்னாலும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், முன்னாள் ஜனாதிபதியுமான கோட்டாபாய ராஜபக்ஷவே இருந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பியான சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
"கோட்டாவின் கதை பொய்"
தன்னை தமிழ், முஸ்லிம் மக்களே விரட்டியடித்தார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் பொய்யானது.
எல்லயில் அபாயம்
எல்ல கரடகொல்ல மலித்தகொல்ல பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் வாழ்ந்த 10 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு புதன்கிழமை (24) மீண்டும் இடம்பெயர்ந்ததாக எல்ல பிரதேச செயலாளர் இந்திக்க கயான் பத்திரன தெரிவித்துள்ளார்.
இருவருக்கும் தடை உத்தரவு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராகவும் பதில் பொதுச் செயலாளராகவும் கடந்த 21ஆம் திகதி தெரிவு செய்யப்பட்ட அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் சாரதி துஷ்மந்த ஆகியோருக்கு கொழும்பு பிரதான மாவட்ட நீதவான் சந்துன்விதான இரண்டு தடை உத்தரவுகளை புதன்கிழமை (24) பிறப்பித்துள்ளார்.
"கோர மாட்டோம் நாமே விசாரிப்போம்"
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்துமாறு இனியும் இந்த அரசாங்கத்திடம் கோரிக்கை விட மாட்டோம்.
"ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்"
உமா ஓயா திறப்பு விழாவில் ஜனாதிபதி வலியுறுத்து
ஐ.பி.எல்: மும்பையை வென்ற ராஜஸ்தான்
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), ஜெய்ப்பூரில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற மும்பை இந்தியன்ஸுடனான போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் வென்றது.
“திருடர்களுடன் டீல் இல்லை"
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
மைத்திரிபால இராஜினாமா?
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
"கோழைகளாக தப்பித்து ஓடிவிடாதீர்கள்"
விவாதத்துக்கு தயார் என்று சகோதரர்களுக்கு அறிவித்தார் சஜித்
ரொஷானும் ஜனாதிபதி களத்தில் குதிப்பார்
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்கவும், ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என தேசிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது.
“அரசியல் தீர்வுக்கும் த.தே.கூவினர் வருவர்”
அபிவிருத்தி விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் தற்போது எடுத்துள்ள முடிவு போன்று அரசியல் உரிமை பிரச்சினைக்கான தீர்வு விடயம் தொடர்பிலும் அவர்களிடம் மாற்றம் ஏற்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
“முகவர்களிடம் ஏமாந்து விடாதீர்கள்”
இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் கோரிக்கை
போலிகளை தயாரித்த ஒரு ஜோடி சிக்கியது
மோட்டார் வாகன திணைக்களத்தின் போலி முத்திரைகள், தற்காலிக சாரதி அனுமதிப்பத்திர ஸ்டிக்கர்கள் போன்ற போலி ஸ்டிக்கர்கள் மற்றும் போலி ஆவணங்களுடன் பதுளையில் ஒரு ஜோடி சிக்கியுள்ளது.
நீந்தி கடக்க முயன்றவர் நடுக்கடலில் உயிரிழப்பு
உடன் நீந்திய 30 பேரும் முயற்சியை கைவிட்டனர்
மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு
நாட்டில் பிரமிட் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அடையாளம் காணப்பட்ட பல நிறுவனங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.