CATEGORIES
Kategorier
சா/த பரீட்சை இன்று ஆரம்பம்
2023/2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இன்று திங்கட்கிழமை (06) ஆரம்பமாகவுள்ளது.
சிசுக்களை தத்துக்கொடுப்பது அதிகரிப்பு
பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைத் தத்து கொடுப்பது அதிகரித்துள்ளது.
சோனார் கப்பல்களை வழங்க ஜப்பான் முடிவு
இலங்கை விஜயம் செய்திருந்த ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் கமிகாவா யொகொ வெளிவிவகார அமைச்சர் அலி சபரியை சந்தித்து கலந்துரையாடினார்.
சஜித் எதற்காக தூது விட வேண்டும்?
கோவிந்தன் கருணாகரனிடம் மனோ கேள்வி
சர்வதேச மாநாட்டில் இலங்கைக்கு பாராட்டு
மனிதாபிமான கண்ணிவெடி ஒழிப்பு தொடர்பான சர்வதேச மாநாட்டில் இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு பாராட்டப்பட்டுள்ளது.
மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகின
2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் சனிக்கிழமை (04) இரவு வெளியிடப்பட்டுள்ளன.
ஹிஜாப் விவகாரம் தொடர்பில் சூரா சபையின் அறிவித்தல்
இலங்கை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, மாணவியர் தமது முகத்தையும் இரு காதுகளையும் பரீட்சையின் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை முழுமையாகத் திறந்திருக்க வேண்டும்.
தமிழ் பொது வேட்பாளரை களமிறக்குவதற்கான கலந்துரையாடல்
நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கு பொதுக் கட்டமைப்பொன்றை ஸ்தாபிப்பதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இடையே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
உப்பாறில் மண்டை ஓடும் எலும்புகளும் மீட்பு
மட்டக்களப்புசத்திருக்கொண்டான் கண்ணகி அம்மன் ஆலயத்தின் பின்பகுதியிலுள்ள உப்பாற்றில் இனம் தெரியாத ஆண் ஒருவரின் மண்டை ஓடு மற்றும் எலும்புகள், சனிக்கிழமை (04) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்
மாரடைப்பு மரணங்கள் அதிகரிப்பு
பலாங்கொடை பிரதேசத்தில் கடந்த மூன்று மாதங்களுக்குள் இடம்பெற்ற திடீர் மரண பரிசோதனைகளில், 30 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட மரணங்களில் நூற்றுக்கு 70 சதவீதமானவை மாரடைப்பால் ஏற்பட்டவை என பலாங்கொடை திடீர் மரண பரிசோதகர் பத்மேந்திர விஜயதிலக்க தெரிவித்தார்.
யாழில் சட்டவிரோதமான கொலை களம் சுற்றிவளைப்பு
மாடுகள், ஆடுகள் மீட்பு; இறைச்சியும் சிக்கின
இந்தியத் தனியார் நிறுவனத்தால் விமான நிலையத்தில் பதற்றம்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசா வழங்கும் நடைமுறை மே 1ஆம் திகதி முதல் இந்தியத் தனியார் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதால், அன்றையதினம் (மே.1) மாலை 5 மணி முதல் அவர்களால் கணினிகளைச் சரியாக இயக்க முடியவில்லை, இதனால் விமான பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
உ/த பெறுபேறு வருகிறது
2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மே இறுதி வாரத்தில் வெளியிட முடியும் என பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புங்குடுதீவு மனித புதைகுழியில் “வாய்க்கரிசி போட்ட அடையாளம் உள்ளது”
யாழ்ப்பாணம் -புங்குடுதவு மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடு பெண் ஒருவருடையது எனவும், வாய்க்கரிசி போட்டமைக்கான அடையாளங்கள் உள்ள அந்த எலும்புக்கூடுடன் நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பள உயர்வு விவகாரத்துக்கு ஆட்சேபனை தெரிவிக்க அவகாசம்
முதலாளிமார் சம்மேளனம் அறிவிப்பு
பெருச்சாளிகள் புகுந்து “வீட்டை உடைத்தன”
பிள்ளையான் தெரிவிப்பு; கிழக்கை மீட்டெடுக்க தலைவர் வேண்டுமாம்
மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க "பதவி வேண்டும்"
கேட்கிறார் சாணக்கியன்; மண்ணையும் இழந்து வீடுவோம் என்கிறார்
8 பெண்கள் உட்பட 641 பேர் கைது
மே 1ஆம் திகதியன்று நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது நச்சுத் தன்மை மிக்க போதைப்பொருட்களுடன் 8 பெண்கள் உட்பட 641 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 16 பேர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கபிலவுக்கு சொந்தமான போதைப்பொருள் சிக்கியது
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான டுபாய் கபிலவுக்கு சொந்தமானதாக சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் தொகையை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
பதுளையில் மண்சரிவு அபாயம் அதிகரிப்பு
பதுளை-எல்ல கரந்தகொல்ல பகுதியில் எந்தவொரு நேரத்திலும் பாரிய மண்சரிவு ஏற்படக் கூடிய அபாயம் நிலவுவதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
"காங்கேசன்துறை - நாகப்பட்டினம் படகுச் சேவை ஆரம்பிக்கப்படும்”
உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, மட்டக்களப்பில் தெரிவத்தர்
மன்னாரில் ஒருவரின் சொத்து முடக்கப்பட்டது
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் யுக்திய தேடுதல் நடவடிக்கையின் மன்னாரில் சந்தேக நபர் ஒருவரின் 9 கோடியே 30 லட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் வியாழக்கிழமை (02) முடக்கப்பட்டுள்ளது.
"நஞ்சை கொடுத்து கொல்ல சதி”
தனக்கு நஞ்சு வழங்கப்பட்டமை கண்டறியப்பட்டதாகவும் இதற்காக சிகிச்சை பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்
அவுஸ்திரேலியக் குழாமில் பிறேஸர்-மக்குர்க், ஸ்மித் இல்லை
இருபதுக்கு-20 உலகக் கிண்ணத் தொடர்:
இந்தியக் குழாமில் சஹால்
இருபதுக்கு-20 உலகக் கிண்ணத் தொடர்:
ஐ.பி.எல்: மும்பையை வென்ற லக்னோ
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), லக்னோவில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற மும்பை இந்தியன்ஸுடனான போட்டியில் லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸ் வென்றது.
கொவிட் தடுப்பூசி தொடர்பில் இங்கிலாந்து து அதிர்ச்சி தகவல்
கொவிட தடுப்பூசி பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என 'அஸ்ட்ரா செனெகா' தடுப்பூசி நிறுவனம் முதன்முறையாக நீதிமன்றத் தாக்கல் ஒன்றில் ஒப்புக்கொண்டதாக தெரியவந்துள்ளது.
காதலர்களைத் தாக்கும் புதிய வகை நோய்
சீனாவில் காதலர்களைத் தாக்கும் புதிய நோய் ஒன்று பரவிவருவதாகத் தெரிய வந்துள்ளது.
கல்குவாரி வெடிவிபத்தில் மூவர் பலி
விருதுநகர் கல்குவாரியில் ஏற்பட்ட பாரிய வெடி விபத்தில் தற்போது வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிரிக்கெட் மட்டையால் அடித்து மாணவன் கொலை
நாவலப்பிட்டியில் கிரிக்கெட் திடல் தொடர்பில் பாடசாலை மாணவர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், மாணவர் ஒருவர் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார்.