CATEGORIES

காஞ்சிபுரம் யோக ஸ்தானத்து லகுளீசரம்
Aanmigam Palan

காஞ்சிபுரம் யோக ஸ்தானத்து லகுளீசரம்

யோகாசாரிய மதம் யோகங்களைப் போற்றி அட்டமா சித்திகளை வெறுத்து இறைவனோடு கலந் திருக்கும் நிலையே முத்திப்பேறு என்று கூறுகிறது. யோகத்தின் படிகள் 1. இயமம், 2.நியமம், 3.ஆதனம், 4.பிராணாயாமம், 5.பிரத்தியாகாரம், 6.தாரணை, 7.தியானம், 8. சமாதி என்று எட்டாகும். இவற்றை முறையே பயின்று கைவரப்பெற்றவர் கரணங்கள் இறந்து சாக்கிரா தீதத்தில் தன்னிலையை அறிந்து தன்னை மறந்திருக்கும் நிலையில் நிர்விகல்ப சமாதி எனும் பேரின்ப நிலையை அடைவர்.

time-read
1 min  |
March 01, 2021
தந்தையும் மகனும் உருவாக்கிய பேலூர் கலைக்கோயில்!
Aanmigam Palan

தந்தையும் மகனும் உருவாக்கிய பேலூர் கலைக்கோயில்!

கர்நாடக தேசம் ஹொய் சல அரசர்களால் ஆளப்பட்ட காலம் அது. விஷ்ணுவர்த்தனர் என்பவர் பேரரசராக இருந்து, நல்ல முறையில் ஆட்சி செலுத்தி வந்தார்; கலைகளையும் ஆட்சி கலைஞர்களையும் நன்கு ஆதரித்து, கலைகள் செழித்து வளரும்படியாக செலுத்தி வந்தார்.

time-read
1 min  |
March 01, 2021
காரடையான் நோன்பு 14.3.2021
Aanmigam Palan

காரடையான் நோன்பு 14.3.2021

காரடையான் நோன்பு காட்டும் வாழ்வியல் ரகசியங்கள்

time-read
1 min  |
March 01, 2021
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
Aanmigam Palan

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

அறிவதற்கு அரிதான வேதாந்தக் கருத்துகளைப் பாமரனும் புரிந்து கொள்ளும் படி எளிய உலகியல் உதாரணங்கள் மூலம் விளக்க வல்லவர் வில்லூர் நடாதூர் ஸ்ரீபாஷ்ய சிம்மாசனம் டாக்டர் ஸ்ரீ உவே கருணாகராச்சாரியார் சுவாமிகள்.

time-read
1 min  |
March 01, 2021
(லிங்கோத்பவம்) - சிவம் லிங்கமாக மாறிய மகாசிவராத்திரி
Aanmigam Palan

(லிங்கோத்பவம்) - சிவம் லிங்கமாக மாறிய மகாசிவராத்திரி

பார்வதி தேவி நம் பொருட்டு கௌதம மகரிஷியிடம் ஒரு கேள்வியை கேட்டாள். அதாவது, இந்த பூவுலகில் மகா சிவராத்திரி என்கிறார்களே அது என்ன?

time-read
1 min  |
March 01, 2021
Are We Entering A New Yuga?
Life Positive

Are We Entering A New Yuga?

Rishi Rathod explores the current world turmoil and its connection with the shifting of yuga cycles

time-read
10+ mins  |
March 2021
The Order on the March
The Vedanta Kesari

The Order on the March

News & Notes from Ramakrishna Math and Ramakrishna Mission

time-read
3 mins  |
March 2021
Reminiscences of Sargachhi
The Vedanta Kesari

Reminiscences of Sargachhi

(Continued from previous issue. . .) Swami Premeshananda (1884 – 1967) was a disciple of Holy Mother Sri Sarada Devi. For over two decades he lived at Ramakrishna Mission Ashrama, Sargachhi, West Bengal. Under his inspiration countless people led a life of spirituality and service, and many young men and women entered into monastic life. His conversations – translated from Bengali and presented below – were noted by his attendant who is now Srimat Swami Suhitananda Ji, one of the Vice-Presidents of the Ramakrishna Order.

time-read
4 mins  |
March 2021
The Three Gunas
The Vedanta Kesari

The Three Gunas

Under the spell of God’s maya man forgets his true nature. He forgets that he is heir to the infinite glories of his Father. This divine maya is made up of three gunas.

time-read
2 mins  |
March 2021
Roles Reversed
The Vedanta Kesari

Roles Reversed

The Story of Periaazhvaar

time-read
5 mins  |
March 2021
Pariprasna
The Vedanta Kesari

Pariprasna

Srimat Swami Tapasyananda Ji (1904 – 1991) was one of the Vice-Presidents of the Ramakrishna Order. His deeply convincing answers to devotees’ questions raised in spiritual retreats and in personal letters have been published in book form as Spiritual Quest: Questions & Answers. Pariprasna is a selection from this book.

time-read
5 mins  |
March 2021
Prankrishna Mukhopadhyay
The Vedanta Kesari

Prankrishna Mukhopadhyay

This is the ninth story in the series on devotees who had a role in the divine play of Bhagawan Sri Ramakrishna.

time-read
4 mins  |
March 2021
Naren Worships Mother Ganga
The Vedanta Kesari

Naren Worships Mother Ganga

A fictional narrative based on incidents from the childhood of Swami Vivekananda.

time-read
3 mins  |
March 2021
Arise! Awake!
The Vedanta Kesari

Arise! Awake!

The Katha Upanishad states, “Arise, awake, and learn by approaching the excellent ones. The wise ones describe that path to be as impassable as a razor’s edge, which when sharpened, is difficult to tread.”1

time-read
7 mins  |
March 2021
Swami Shivananda: A Living Light
The Vedanta Kesari

Swami Shivananda: A Living Light

(Continued from the previous issue...) In this article, Swami Shraddhanandaji reminiscences about his interaction with Swami Shivananda, one of the direct-disciples of Sri Ramakrishna and the 2nd President of the Ramakrishna Order. From 1957, Shraddhanandaji served in the American centres of San Francisco and Sacramento until his mahasamadhi in July 1996. This article was sent to The Vedanta Kesari by Lali Maly, a devotee of Vedanta Society of Sacramento, USA.

time-read
10+ mins  |
March 2021
Shiva: Interval Between Enjoyment And Its Negation
The Vedanta Kesari

Shiva: Interval Between Enjoyment And Its Negation

Swami Nityabodhanandaji was a disciple of Swami Shivanandaji, the second President of the Ramakrishna Order. He was editor of The Vedanta Kesari, from 1942-1948 and later for three decades he was the head of Geneva centre of the Ramakrishna Order in Switzerland. This article is reproduced from the March 1968 issue of Prabuddha Bharata.

time-read
10+ mins  |
March 2021
நித்ய அமாவாசை ஆலயம்!
DEEPAM

நித்ய அமாவாசை ஆலயம்!

தில்லை என்றும் புலியூர் என்றும் அழைக்கப்படும் சிதம்பரத்தில் பதஞ்சலி முனிவரால் புற்று மண்ணால் உருவாக்கப்பட்டது ஸ்ரீ அனந்தீஸ்வரர் திருக்கோயில். இது, சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலை விட மிகவும் பழைமை வாய்ந்தது என்று கூறப்படுகிறது. கருவறையில் ஸ்ரீ அனந்தீஸ்வரர் லிங்கத் திருமேனியராக நாகம் குடைபிடிக்கக் காட்சியளிக்கிறார். தனிச் சன்னிதியில் ஸ்ரீ சௌந்தநாயகி அம்பாள் அருள்பாலிக்கிறார்.

time-read
1 min  |
March 05, 2021
சேக்கிழார் வழிபட்ட ஸ்ரீ நாகேஸ்வரர்!
DEEPAM

சேக்கிழார் வழிபட்ட ஸ்ரீ நாகேஸ்வரர்!

சென்னைக்கு அருகே குன்றத்தூரில் அமைந்துள்ளது ஸ்ரீ நாகேஸ்வர ஸ்வாமி திருக்கோயில். மிகவும் தொன்மை வாய்ந்த இந்த ஆலயத்தில் அருளும் மூலவரை பிரதிஷ்டை செய்தவர், பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழார் என்கிறது வரலாறு.

time-read
1 min  |
March 05, 2021
திருமாலின் திருமேனியான அழகர்மலை!
DEEPAM

திருமாலின் திருமேனியான அழகர்மலை!

மலை வளமும் சோலை வளமும், நீர் வளமும் நிரம்பப்பெற்று, அதோடு எம்பெருமான் அழகரின் அருள் வளமும் நிரம்பி வழியும் அழகுத் திருத்தலம் அழகர்மலை. இது, மதுரைக்கு வடக்கே 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அழகர் என்ற திருமால் இக்கோயிலில் குடிகொண்டிருப்பதால் இது அழகர் மலை என்று அழைக்கப்படுகிறது. இம்மலையில் பலவகை மரங்களும், செடி, கொடிகளும் நெருக்கமாக வளர்ந்து பச்சைப் பசேலென பசுஞ்சோலையாக, கண்களுக்குக் குளிர்ச்சியாக இன்பமூட்டுகிறது. .

time-read
1 min  |
March 05, 2021
கற்பூரநாயகியே..!
DEEPAM

கற்பூரநாயகியே..!

கோயிலுக்குச் செல்லும் வழிகள் அபாரமானவை. எந்த ஊரிலும் கோயில் வீதிகளில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள், அங்கே பணிபுரிபவர்கள் கடுஞ்சொற்கள் பேசுவதைப் பெரும்பாலும் தவிர்ப்பார்கள். அப்படித்தான் பலருடைய வாழ்வின் பின்புலத் திரையாக ஆன்மிகம் விளங்குகிறது. காட்சிகள் மாறி மாறி வாழ்க்கை நகர்கிறது.

time-read
1 min  |
March 05, 2021
பித்ரு தோஷம் தீர்க்கும் மாசி மகம்!
DEEPAM

பித்ரு தோஷம் தீர்க்கும் மாசி மகம்!

மாசி மகம் நன்னாளை, 'கடலாடும் நாள்' என்றும், 'தீர்த்தமாடும் நாள்' என்றும் சொல்வார்கள்.

time-read
1 min  |
March 05, 2021
பிரம்ம முகூர்த்த சிறப்பும் பலன்களும்!
DEEPAM

பிரம்ம முகூர்த்த சிறப்பும் பலன்களும்!

பிரம்ம முகூர்த்த ரகசியத்தைப் பற்றி சாஸ்திரங்கள் பல்வேறு செய்திகளைக் கூறுகின்றன! பிரம்ம முகூர்த்தம் என்பது பிரம்மா எனப்படும் நான்முகனை குறிக்கின்றது. சூரியன் உதிப்பதற்கு 48 நிமிடங்களுக்கு முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகின்றது. படைக்கும் தொழில் புரியும் நான்முகன் தன்னுடைய நாவில் சரஸ்வதியை அமரச்செய்து 24 கலைகளையும் படைத்தார். இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் உடலோடு இணைவது மறுபிறவி என்றால், ஒவ்வொரு நாளும் காலையில் மறுபிறவி பெறுவதை சிருஷ்டி படைத்தல் என்றே சொல்லலாம். இந்தத் தொழிலைச் செய்பவர் பிரம்மா. எனவே, இவரது பெயரால் விடியற்காலைப் பொழுதை பிரம்ம முகூர்த்தம் என்று வைத்துள்ளனர்!

time-read
1 min  |
March 05, 2021
எம பயம் நீக்கும் நவ நரசிம்மர்!
DEEPAM

எம பயம் நீக்கும் நவ நரசிம்மர்!

'நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை' என்பர். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டத்தில் அமைந்த, 'தட்சிண அஹோபிலம்' என்று அழைக்கப்படும் ஆவணியாபுரத்தில் நரசிம்மர் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

time-read
1 min  |
March 05, 2021
வைரமுடி சேவையில் செல்வநாராயண ஸ்வாமி!
DEEPAM

வைரமுடி சேவையில் செல்வநாராயண ஸ்வாமி!

கர்நாடகா மாநிலம், பாண்டவபுராவுக்கு அருகில் திருநாராயணபுரத்தில் அமைந்துள்ளது மேல்கோட்டை ஸ்ரீ செல்வநாராயண ஸ்வாமி திருக்கோயில். இப்பகுதிக்கு அருகில் தொண்டனூரில் பன்னிரெண்டு ஆண்டுகள் தங்கி வைணவம் தழைக்க உதவியுள்ளார் ஸ்ரீ ராமானுஜர்!

time-read
1 min  |
March 05, 2021
அழைத்தது அருணாசலம்!
DEEPAM

அழைத்தது அருணாசலம்!

பஞ்சபூதத் தலங்களில் அக்னி தலமான திருவண்ணாமலை கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவே இருந்ததாம். திரேதா யுகத்திலோ மாணிக்க மலையாக ஜொலித்ததாம்.

time-read
1 min  |
March 05, 2021
எத்தனை கோடி இன்பம்!
Aanmigam Palan

எத்தனை கோடி இன்பம்!

புனிதம் நிறைந்த இந்த மனித வாழ்வின் பொருள் தெரியாமலேயே, பல பேரின் வாழ்க்கை முடிந்து வருகிற பரிதாபத்தைத் தான் அனைவரும் அறிந்த கீழ் கண்ட பாடல் எடுத்துரைக்கின்றது.

time-read
1 min  |
February 16, 2021
அபவாதம் நீக்கும் பிரம்மலிங்கேஸ்வரர்!
DEEPAM

அபவாதம் நீக்கும் பிரம்மலிங்கேஸ்வரர்!

'படைப்புத் தொழிலைப் புரிவதால், தானே உயர்ந்தவன்' என்று ஆணவம் கொண்டிருந்தார் பிரம்ம தேவன். பின்னர், அனைவரை விடவும் உயர்ந்தவர் சிவபெருமானே என்பதை உணர்ந்த பிரம்மா, தாம் கொண்டிருந்த சிவ அபவாதம் தீர, பல்வேறு திருத்தலங்களில் லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யத் தொடங்கினார்.

time-read
1 min  |
March 05, 2021
காவிரியாய்-காலாறாய்-கழியுமாகி
Aanmigam Palan

காவிரியாய்-காலாறாய்-கழியுமாகி

சிவபெருமாள் எங்கும் பரந்து விரிந்திருக்கின்ற நிலையை விரிவாகக் கூறித்துதிக்கும் பாசுரம் திருநாவுக்கரசரின் “நின்ற திருத்தாண்டகம்” ஆகும்.

time-read
1 min  |
February 16, 2021
திருக்குறளில் படமெடுக்கும் நாகம்!
Aanmigam Palan

திருக்குறளில் படமெடுக்கும் நாகம்!

உலகெங்கும் நாகங்கள் தென்படுகின்றன. நஞ்சுள்ள நாகங்கள், நஞ்சில்லாத நாகங்கள் எனப் பாம்புகளில் இரண்டு வகைகள் இருக்கின்றன. திருக்குறளிலும் பாம்பு மூன்று குறள்களில் ஊர்ந்து வருகிறது. பொருட் பாலில் இரண்டு இடங்களிலும் காமத்துப் பாலில் ஓர் இடத்திலும் நாகத்தைப் பற்றிப் பேசுகிறது வள்ளுவம்.

time-read
1 min  |
February 16, 2021
நீரும் நெருப்புமாகி ஆடும் பிரான்
Aanmigam Palan

நீரும் நெருப்புமாகி ஆடும் பிரான்

செம்பொருட்சோதித் தீயாக விளங்குபவன் சிவபெருமான். அவன் ஓயாது உலகம் இயங்கும் பொருட்டு ஆனந்த மாநடம் ஆடிக் கொண்டே இருக்கின்றான். அவன் அருளாக வெளிப்பட்ட பராசத்தியின் வடிவமாகத் திகழ்வது தண்ணீராகும். சிவபெருமான் நீரோடு இணைவது சிவசக்தி சங்கமமாகும். இதுவே உலக உயிர்களிடத்தில் பரஸ்பர இன்பத்தை வளர்ப்பதாகும்.

time-read
1 min  |
February 16, 2021