CATEGORIES

கிரக தோஷம் தீர்க்கும் சக்கரத்தாழ்வார்!
DEEPAM

கிரக தோஷம் தீர்க்கும் சக்கரத்தாழ்வார்!

தஞ்சை மாவட்டம், வடக்கு வீதியில் உள்ளது ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கோயில். இந்தக் கோயிலில் சுதர்சனவல்லி, விஜயவல்லி சமேத ஸ்ரீ சக்கரத்தாழ்வார் மூலவராக அருள்புரிந்து வருகிறார்.

time-read
1 min  |
February 05, 2021
காலம் கடந்தவள் மஹாகாளி!
DEEPAM

காலம் கடந்தவள் மஹாகாளி!

பிரம்மனால் துதிக்கப்பட்ட யோக நித்ரா தேவியானவள், மஹாவிஷ்ணுவினுடைய கண், வாய், மூக்கு, கை, இருதயம், மார்பு போன்ற அங்கங்களிலிருந்து பத்து முகங்கள், பத்து கரங்கள், பத்து பாதங்கள், கருத்த திருமேனி, அகன்ற முப்பது கண்கள், வெளியில் தெரியும் தெற்றுப் பற்கள் என பயங்கர ரூபத்துடன் வலது கரத்தில் சங்கு, சூலம், கதை, வானம், கத்தியோடு இடது கையில் சங்கு, பூசுண்டீம், பரிகம், வில், மனிதத் தலை இவற்றோடு மஹாகாளி என்ற வடிவில் வெளிப்பட்டாள்.

time-read
1 min  |
February 05, 2021
கல்லாய் சமைந்த கார்த்திகேயன்!
DEEPAM

கல்லாய் சமைந்த கார்த்திகேயன்!

தட்சனின் மகள் தாட்சாயணி! அவளுக்கு சிவன் மீது விருப்பம் எழு கிறது . நட்சனுக்கு அது பிடிக்க வில்லை. இருந்தாலும், மனதை மாற்றிக்கொண்டு சிவனை மருமகனாக்கிக் கொள்கிறான்! ஆனால், அதேசமயம் சிவனை மதிக்கவில்லை.

time-read
1 min  |
February 05, 2021
அரங்கனை அலங்கரிக்கும் பாண்டியன் கொண்டை!
DEEPAM

அரங்கனை அலங்கரிக்கும் பாண்டியன் கொண்டை!

ஸ்ரீரங்கத்தில் உறையும் திருவரங்கனின் ஆபரணங்களில் முக்கியமானது பாண்டியன் கொண்டை காண்டை. முக்கியக் திருவிழாக்களில் அரங்கன் பாண்டியன் கொண்டை அணிந்தே தரிசனத்துக்கு வெளியே வருவார். அரங்கனே தனது பக்தர்களில் ஒருவரைக் கொண்டு இந்தப் பாண்டியன் கொண்டை என்னும் ரத்தினக் கிரீடத்தைச் செய்யச் சொன்னாராம். அப்படி அரங்கன் தேர்ந்தெடுத்த அந்த பக்தர், அல்லூரி வேங்கடாத்ரி ஸ்வாமிகள்.

time-read
1 min  |
February 05, 2021
ஞானியின் கணக்கு
Aanmigam Palan

ஞானியின் கணக்கு

திருவாரூர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஞானத்திலும் தவத்திலும் நிரம்பப் பெற்றவர்; அடக்கத்தில்... ஈடு இணை சொல்ல முடியாது.

time-read
1 min  |
January 16-31, 2021
ஞானப் பசியோடு வயிற்றுக்கும் ஈந்த வள்ளல்!
Aanmigam Palan

ஞானப் பசியோடு வயிற்றுக்கும் ஈந்த வள்ளல்!

இறை தரிசனம் எல்லோருக்கும் வாய்க்கப் பெறுவதில்லை, எனக்கு அருள்புரிவீராக என ஏங்கி உள்ளம் உருக தொழுது, தேவைப்பட்டால் அழுது அரற்றி அவனை அழைப்பவர்களுக்கு மட்டுமே அவனது அருட்காட்சி கிடைக்கப் பெறும். இவ்வழி சென்று இறைவனை தரிசித்து அந்த பரவசத்தில் அவனுடன் ஒன்றிக் கலந்தவர்கள் எண்ணற்றோர்.

time-read
1 min  |
January 16-31, 2021
வேல் தோன்றிய வரலாறு
Aanmigam Palan

வேல் தோன்றிய வரலாறு

தண்தமிழ்க் கடவுளாக விளங்கும் முருகப் பெருமானின் திருக்கரத்தில் விளங்கும் ஆயுதங்களில் முதன்மை பெற்ற ஆயுதமாக இருப்பது வேலாயுதமாகும். அது சிவபெருமானைப்போலவே உலகம் செயல்படுவதற்கு அடிப்படையாக இருக்கும். படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐம்பெரும் செயல்களையும் ஆற்றவல்லது. அத்தகைய ஒப்பற்ற சக்திமிக்க தனியாண்மை கொண்ட நெடுவேலாயுதம் தோன்றி, முருகன் கையில் வெற்றி வேலாயுதமாக நிலைபெற்ற வரலாற்றை அனேக புராணங்கள் சிறப்பாகக் குறித்துள்ளன. அவற்றின் தொகுப்பைச் சுருக்கமாக இங்கே காணலாம்.

time-read
1 min  |
January 16-31, 2021
வேல் தந்த ஆறுகள்
Aanmigam Palan

வேல் தந்த ஆறுகள்

தைப்பூசம் 28-1-2021

time-read
1 min  |
January 16-31, 2021
வேல் குத்திக்கொள்ளுதல்
Aanmigam Palan

வேல் குத்திக்கொள்ளுதல்

தென்னகத்து மக்கள் தங்களுடைய சமய வாழ்வில் கடுமையான நேர்த்திக் கடன்களை நேர்ந்து கொண்டு நிறைவேற்றுகின்றனர். சில சமயம் அவை அஞ்சத் தக்கவைகளாகவும் கடுமைமிக்க வைகளாகவும் உள்ளன.

time-read
1 min  |
January 16-31, 2021
பஞ்சபாண்டவ சூட்சுமம்
Aanmigam Palan

பஞ்சபாண்டவ சூட்சுமம்

இது எப்படி? சந்தேகங்கள் பல. அவற்றில் ஒன்று இது. திரௌபதி, பஞ்ச பாண்டவர்கள் ஐவரை மணந்தார். அனைவருக்கும் தெரிந்ததுதான் இது.

time-read
1 min  |
January 16-31, 2021
நால்வர் கொண்டாடும் மகர சங்கராந்திப் பெருவிழா
Aanmigam Palan

நால்வர் கொண்டாடும் மகர சங்கராந்திப் பெருவிழா

நம் பூமிப் பந்திலிருந்து சூரியனின் பயண கதியை ஆண்டு முழுதும் நோக்குவோ மாயின் தை மாதம் முதல் நாளில் தெற்கு முனையிலிருந்து வடக்கு நோக்கித் திரும்பும் கதிரவன் ஆடிமாதம் முதல் நாளன்று வடமுனை சென்று தெற்கு நோக்கித்திரும்பிப் பயணம் செய்து மீண்டும் தை முதல் நாளில் தென் முனையைத் தொடுவான்.

time-read
1 min  |
January 16-31, 2021
வேலை வழிபடுவதே வேலை
Aanmigam Palan

வேலை வழிபடுவதே வேலை

வேல் எடுத்தல் (வேல் நடுதல்)

time-read
1 min  |
January 16-31, 2021
பெண்டிர் சிறப்பு!
Aanmigam Palan

பெண்டிர் சிறப்பு!

சமுதாயத்தில் எல்லாத் துறையிலும் சிறப்படைகிறோம். ஆணும், பெண்ணும் சரிநிகர் சமமாக உழைக்கிறோம். ஆனால்... இன்னும் பெண் குழந்தை முதற் குழந்தை என்றால் பெண்ணா.... ஆ என அஞ்சுகின்ற நிலை தவறிய மாந்தரும் உண்டு. உண்மையில் பெண் என்பவள் ஜகத்தை நிர்வாகிக்கும் தேவதை.

time-read
1 min  |
January 16-31, 2021
சிந்தனைக்கு இனியானும் தைப்பூச நாயகனும்!
Aanmigam Palan

சிந்தனைக்கு இனியானும் தைப்பூச நாயகனும்!

ஓவ்வொரு ஆண்டும் தை அமாவாசைக்கு மறு நாள் சீர்காழிக்கு அருகில் உள்ள திருநாங்கூர் என்ற திருப்பதியில் உள்ள திருமணி மாடக்கோவில் என்னும் திவ்ய தேசத்தில் பெரும் விழா நடக்கும்.

time-read
1 min  |
January 16-31, 2021
என்னை நமனும் துரத்துவானோ!
Aanmigam Palan

என்னை நமனும் துரத்துவானோ!

உடலானது தனக்குத் தேவையான பசி, தூக்கம் போன்ற உணர்வின் வழியே உயிரைச் செலுத்தும் பண்புடையது.

time-read
1 min  |
January 16-31, 2021
ஜெபமாலை தந்த சத்குருநாதா
Aanmigam Palan

ஜெபமாலை தந்த சத்குருநாதா

அருணகிரிநாதரின் க்ஷேத்திர கோவைப் பாடலில் பதினெட்டாவதாகக் குறிப் பிடப்பட்டுள்ள திருப்புகழ்த் திருத்தலம் ஆவினன்குடி. நக்கீரர் குறிப்பிட்டுள்ள ஆற்றுப்படைத் தலங்களுள் இது மூன்றாவதாகும்.

time-read
1 min  |
January 16-31, 2021
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
Aanmigam Palan

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

313. நஹுஷாய நமஹ (Nahushaaya namaha) (திருநாமங்கள் 301 முதல் 314 வரை ஆலிலைக் கண்ணன் பெருமைகள்)

time-read
1 min  |
January 16-31, 2021
சுவாமி ராமானந்தர்
Sri Ramakrishna Vijayam

சுவாமி ராமானந்தர்

இத்தகைய அருமையான சீடரின் குருதான் சுவாமி ராமானந்தர்! பழைமையான வைஷ்ணவ சம்பிரதாயத்தை அனுஷ்டித்து வந்த அந்தணர் குடும்பத்தில் பிறந்து, வேதங் களையும் சாஸ்திரங்களையும் இள இளமையிலேயே கற்றவர். மகாஞானியாக அவர் வைஷ்ணவ சம்பிரதாயத்தைப் போதித்து வந்தார்.

time-read
1 min  |
January 2021
சூரிய பகவான்
Sri Ramakrishna Vijayam

சூரிய பகவான்

சூரிய பகவான் வேத காலம் முதற்கொண்டே கண்கண்ட தெய்வமாகப் போற்றப்பட்டு வருபவர். தாவரங்கள், சிற்றுயிர்கள், பறவைகள், விலங்குகள், மனிதர்கள் என அனைத்திற்கும் வாழ்வளித்துக் காப்ப வர் அவர். பருவ காலங்கள், தட்பவெப்ப நிலை மாற்றம் எல்லாம் அவரால்தான் ஏற்படுகின்றன. உண்மையில் பிரபஞ்ச வாழ்வின் ஆதாரமே சூரிய பகவான்தான்.

time-read
1 min  |
January 2021
நோயின்றி நூறாண்டு வாழ்...
Sri Ramakrishna Vijayam

நோயின்றி நூறாண்டு வாழ்...

(ஹெக்டர் கார்ஸியா மற்றும் ஃப்ரான் ஸெஸ்க் மிரால்ஸ் எழுதிய இகிகாய் (IKIGAI) என்ற நூலினைத் தழுவியது.)

time-read
1 min  |
January 2021
ஆன்மிக சாதனைகளில் ஆர்வம் கொள்!
Sri Ramakrishna Vijayam

ஆன்மிக சாதனைகளில் ஆர்வம் கொள்!

1. நீ இறைவனிடம் வலிமை, ஞானம், வைராக்கியம் ஆகியவற்றிற்காகப் பிரார்த்தனை செய்.

time-read
1 min  |
January 2021
சிந்தனைச் சிற்பியின் சின்னம்
Sri Ramakrishna Vijayam

சிந்தனைச் சிற்பியின் சின்னம்

பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் உரை

time-read
1 min  |
January 2021
இந்தியாவைப் பற்றி சுவாமிஜியின் கண்டுபிடிப்புகள்
Sri Ramakrishna Vijayam

இந்தியாவைப் பற்றி சுவாமிஜியின் கண்டுபிடிப்புகள்

பாமரர்களுக்குக் கல்வி அளிப்பது பற்றிய சுவாமி விவேகானந்தரின் திட்டத்தை 1. தத்துவார்த்தம் 2. செயல் முறை ஆகிய இரு கருத்துகளின் மூலம் அறியலாம்.

time-read
1 min  |
January 2021
அய்யர் மலை
Sri Ramakrishna Vijayam

அய்யர் மலை

(பிரபல ஓவியர் திரு. பத்மவாசன் தென்னிந்தியாவில் பலரும் அறிந்திராத வடஇந்தியாவில் பிரசித்தியான சந்தோஷி மாதாவின் அவதாரமும் அவர் பிள்ளையாரின் மகள் என்ற தகவலும் புராணக் கதையிலிருந்து தருகிறார். -ஆர்)

time-read
1 min  |
January 2021
அன்னையின் பஞ்சதவம்
Sri Ramakrishna Vijayam

அன்னையின் பஞ்சதவம்

அன்னை ஸ்ரீசாரதாதேவி தன் வாழ்வில் கடைப்பிடித்த சாதாரண விஷயங்களில் பஞ்சதவமும் ஒன்று என்று நினைத்தால் அது தவறு. அவரது வாழ்வின் ஒவ்வொரு சிறிய நிகழ்வும் ஆழ்ந்த பொருள் பொதிந் தவை. எனவே, ஐந்து அக்னிகளின் நடுவில் நிகழ்த்தப்படும் பஞ்சதவம் புராண, சமய கண்ணோட்டத்தில் பார்க்கையில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

time-read
1 min  |
January 2021
பகவானின் கருணை மகத்துவம்!
DEEPAM

பகவானின் கருணை மகத்துவம்!

முன்னொரு காலத்தில் போதனா என்ற பரம் பக்தர் ஆந்திர மாநிலத்தில் வசித்து வந்தார். கல்வியில் சிறந்த அவர் நாள்தோறும் பகவானின் சரித்திரத்தைப் பணிவுடனும் பக்திப் பரவசத்துடனும் பிரவசனம் செய்வது வழக்கம். அவரது சொற் பொழிவை பாமரர்களும் படித்தவர்களும் விரும்பிக் கேட்பார்கள்.

time-read
1 min  |
January 20, 2021
மகரசங்கராந்தியில் கங்கா ஸ்நானம்!
DEEPAM

மகரசங்கராந்தியில் கங்கா ஸ்நானம்!

மேற்கு வங்காளம், பர்காலி மாவட்டத்தில் உள்ளது கங்காசாகர் தீவு. இது, 43 கிராமங்களையும் சுமார் 1,75,000 மக்கள் தொகையும் கொண்ட பகுதி! சுந்தர்பன் காடுகள் சார்ந்த நிர்வாகத்தின் பராமரிப்பில் இருந்தாலும், இங்கு புலிகளோ தண்ணீரில் மரங்களோ கிடையாது. கங்காசாகர் கடலில்தான், மகர சங்கராந்தியன்று கங்கை வந்து கலந்ததாக ஐதீகம்!

time-read
1 min  |
January 20, 2021
அணையாத ஞான தீபம்!
DEEPAM

அணையாத ஞான தீபம்!

பூந்தமல்லி, கண் பார்வையற்றோர் பள்ளியாசிரியர் ஒருவர், சிவாஸ்தானத்தில் மகாசுவாமிகள் தங்கி யிருந்தபோது வந்து தரிசனம் செய்தார்.

time-read
1 min  |
January 20, 2021
ஆயர்பாடி மாளிகையில்...
DEEPAM

ஆயர்பாடி மாளிகையில்...

புகழின் உச்சியில் இருக்கும்போது மனிதனுக்கு அகந்தை தலைதூக்கும். அப்படியான கணத்தில் தன்னைத் தணிக்கை செய்து கொள்பவனே சிறக்கிறான். மண்ணில் பிறவியென்பது கடல் போல் தோற்றமளித்தாலும், அது சிறுபொழுதுக்கடன். சட்டென்று தீர்ந்து விடுகிற குமிழிக் காற்று.

time-read
1 min  |
January 20, 2021
அனுமன் சாலீஸா!
DEEPAM

அனுமன் சாலீஸா!

அனுமன் ஜயந்தியன்று ஆஞ்சனேயரை துதிக்கும் வகையில் சாலா பாராயணம் செய்வது சகல நலன்களையும் பெற்றுத்தரும். அன்று அதிகாலை நீராடி, தூய உள்ளத்துடன் ஆஞ்சனேயரை யாணிக்க வேண்டும்.

time-read
1 min  |
January 20, 2021