CATEGORIES

வாசுகியின் நோய் தீர்த்த வடிவேலன்
Aanmigam Palan

வாசுகியின் நோய் தீர்த்த வடிவேலன்

அந்தர வெளியில் சுழன்று கொண்டிருக்கும் அண்டகடாகத்தை ஆதார சக்தியும், அச்சக்தியால் தாங்கப்படும் பெரிய ஆமையும், அதன் முதுகின் மீது அமைந்த எட்டு நாகங்களும், எட்டு யானைகளும் தாங்குவதாகப் புராணங்கள் கூறுகின்றன.

time-read
1 min  |
February 1-15, 2020
முருகன்மீது பாடப்பட்ட சிற்றிலக்கியங்கள்
Aanmigam Palan

முருகன்மீது பாடப்பட்ட சிற்றிலக்கியங்கள்

தண்தமிழ் தெய்வமாக விளங்கும் முருகப்பெருமான் தமிழ்ப்புலவர்கள் அனேக் நூல்களைப் பாடியுள்ளனர்.

time-read
1 min  |
February 1-15, 2020
மீளுகைக்கு  உந்தன் விழியின்  கடை உண்டு
Aanmigam Palan

மீளுகைக்கு உந்தன் விழியின் கடை உண்டு

மீளுகைக்கு உந்தன் விழியின் கடை உண்டு

time-read
1 min  |
February 1-15, 2020
மாலியவான்
Aanmigam Palan

மாலியவான்

உலகத்திலே, யாருமே கெட்டவர்கள் கிடையாது. இந்த எண்ணம் அழுத்தமாக இருக்க வேண்டும். இதை உணர்த்துவதற்காகவே ஒரு கதை சொல்வார்கள் முன்னோர்கள்.

time-read
1 min  |
February 1-15, 2020
பழனிப் பெருமானின் பூஜைகள்
Aanmigam Palan

பழனிப் பெருமானின் பூஜைகள்

காலை 6 மணிக்கு விஸ்வரூப தரிசனம். 11 துவார விநாயகர் தீபாராதனையும், பள்ளியறை தீபாராதனையும் முடிந்த பின்னர் உள்ளிருக்கும் பழநியாண்டவருக்கு தீபாராதனை செய்யப்படும்.

time-read
1 min  |
February 1-15, 2020
பரிவுடையோரிடம் துன்பம் நெருங்காது
Aanmigam Palan

பரிவுடையோரிடம் துன்பம் நெருங்காது

திருவள்ளுவர் அருளைப்பற்றிச் சொல்ல வென்றே ஒரு தனி அதிகாரம் படைத்து, பத்துக் குறட்பாக்களில் அருளின் சிறப்புக்களை அறைகூவிச்சொல்கிறார்.

time-read
1 min  |
February 1-15, 2020
மறக்க முடியாத திருவடிகள்
Aanmigam Palan

மறக்க முடியாத திருவடிகள்

உத்தரகோச மங்கைத் தலபுராணத்திற்கும் மாணிக்கவாசகருக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது.

time-read
1 min  |
February 1-15, 2020
வள்ளலார்  அருளிய தெய்வமணிமாலை
Aanmigam Palan

வள்ளலார் அருளிய தெய்வமணிமாலை

14ம் நூற்றாண்டில் திருப்போரூரில் கிடைத்த முருகன் சிலை யைக் கொண்டு வந்து, சென்னையில் முத்துக்கு மாரசாமி கோயிலை, செட்டியார் ஒருவர் நிர்மாணித்தார்.

time-read
1 min  |
February 1-15, 2020
நாகராசன் வழிபட்ட நாக சுப்ரமணியர்
Aanmigam Palan

நாகராசன் வழிபட்ட நாக சுப்ரமணியர்

காஞ்சிபுரத்தில் குமரகோட்டம் எனும் பெயரில் முதன்மை பெற்ற முருகன் ஆலயம் உள்ளது. இத்தலம் வரலாற்றுச் சிறப்புகளோடு புராணச் சிறப்புக்களையும் கொண்டது.

time-read
1 min  |
February 1-15, 2020
வேண்டுதல்கள்  நிறைவேற்றும்  வேங்கட நரசிம்மர்
Aanmigam Palan

வேண்டுதல்கள் நிறைவேற்றும் வேங்கட நரசிம்மர்

சிரிக்கும் கண்களும் பேரின்ப அமுதூறும் இதழ்களுமாய் நிற்கும் இவனைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும்; இந்திரலோகம் ஆளும் அச்சுவை வேண்டாம்;

time-read
1 min  |
February 1-15, 2020
மருதமலையன் அருள் பெற்ற பாம்பாட்டி சித்தர்
Aanmigam Palan

மருதமலையன் அருள் பெற்ற பாம்பாட்டி சித்தர்

முன்னாளில் கொங்கு மண்டலத்தில் மக்களுக்கும், கால்நடைகளுக்கும் பாம்புகளால் ஏற்பட்ட தொல்லைகளும் இழப்பும் ஏராளமாகும்.

time-read
1 min  |
February 1-15, 2020
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
Aanmigam Palan

எந்த கோயில்? என்ன பிரசாதம்?

கும்பகோணம் ஸ்ரீசார்ங்கபாணி திருக்கோயில் - கும்மாயம்

time-read
1 min  |
February 1-15, 2020
தைப்பூசமும் தமிழ் கடவுளும்!
Aanmigam Palan

தைப்பூசமும் தமிழ் கடவுளும்!

முருகப் பெருமானை வழிபடுவது மிகவும் தொன்மையான வழிபாடு என்று தமிழ் இலக்கியங்களில் ஆழங்காற்படும் பொழுது அனைவருக்குமே விளங்கும்.

time-read
1 min  |
February 1-15, 2020
நாக வாகனத்தில்  யோக சித்தராக முருகன்
Aanmigam Palan

நாக வாகனத்தில் யோக சித்தராக முருகன்

முருகன் ஆலயங்களில் நடை பெறும் பெருந்திருவிழாவின் நான்காம் நாள் இரவில் நாக வாகனத்தில் முருகப் பெருமானை எழுந்தருள வைத்து உலாக்காண்கின்றனர்.

time-read
1 min  |
February 1-15, 2020
திருமால் திருத்தலத்தில் தைப்பூசத் திருவிழா
Aanmigam Palan

திருமால் திருத்தலத்தில் தைப்பூசத் திருவிழா

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செயப்பட்ட 108 திவ்ய தேசங்களுள் ஒன்று கும்பகோணம் - திருவாரூர் மார்க்கத்தில் உள்ள திருச்சேறை என்னும் திவ்யதேசம். இவ்வூரில் தைப்பூசத்திருவிழா பத்து நாட்களுக்கு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

time-read
1 min  |
February 1-15, 2020
தை பூசத்தில் பக்தி காவடி
Aanmigam Palan

தை பூசத்தில் பக்தி காவடி

தை பூசத்தில் பக்தி காவடி

time-read
1 min  |
February 1-15, 2020
சும்மா இருக்கவும் இறைவன் அருள் வேண்டுமா?
Aanmigam Palan

சும்மா இருக்கவும் இறைவன் அருள் வேண்டுமா?

அழகான காலை நேரம்! சூரியன் உதிக்கையிலே மலர்ந்து விட்ட தாமரையில் வண்டுகள் முறல, புள்ளினங்கள் செவிக் கினிய கானம் செய்ய, மறையவரின் மறை யொலியும், மாறன் (நம்மாழ்வார்) தமிழ் ஒலியும் சேர்ந்து ஒலிக்க, அற்புதமாக இருந்தது ஸ்ரீரங்க நகரம்.

time-read
1 min  |
February 1-15, 2020
தமிழர் வழிபாட்டில் செவ்வேளும் திருக்கை வேலும்
Aanmigam Palan

தமிழர் வழிபாட்டில் செவ்வேளும் திருக்கை வேலும்

தைப்பூசம் ஆண்டு தோறும் தைமாதத்தில் கொண்டாடப்படும் விழாவாகும். தமிழ்ப் பஞ்சாங்கத்தின் படி இம்மாதம் 'பூசாமாதம்' என்று குறிக்கப்படும்.

time-read
1 min  |
February 1-15, 2020
சர்ப்ப தோஷம் நீக்கும்  குக்கே சுப்ரமண்யா...
Aanmigam Palan

சர்ப்ப தோஷம் நீக்கும் குக்கே சுப்ரமண்யா...

குக்கே சுப்ரமண்யர் கோயில், கர்நாடகா.

time-read
1 min  |
February 1-15, 2020
ஆனந்த வாழ்வருளும் ஆறுபடையப்பா...
Aanmigam Palan

ஆனந்த வாழ்வருளும் ஆறுபடையப்பா...

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பதை மாற்றி ஆர்ப்பரிக்கும் வங்கக் கடலின் ஓரம் சென்னை நகரத்தில் உள்ள பெசன்ட் நகரில் முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயில்.

time-read
1 min  |
February 1-15, 2020
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
Aanmigam Palan

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

227. விச்வாத்மநே நமஹ (Vishwaathmane namaha)

time-read
1 min  |
February 1-15, 2020
‘நில்... கண்ணப்பபா!'
DEEPAM

‘நில்... கண்ணப்பபா!'

பிறரிடம் அன்பாக நடந்துகொள்வது என்றால் என்ன அவர்கள் கோணத்தில் இருந்து பிரச்னைகளைப் பார்த்து, அவர்களுடைய நிலையில் இருந்து நல்லது கெட்டதுகளை புரிந்துகொள்ள முயற்சித்து, அதற்கேற்ப நம் செயலை மேற்கொள்வதுதான் பிறர் மீது அன்பு காட்டுகிறோம் என்பதற்கான அடையாளம்.

time-read
1 min  |
February 20, 2020
ஸ்ரீ ராம நாம மகிமை!
DEEPAM

ஸ்ரீ ராம நாம மகிமை!

ஸ்ரீராம நாமத்துக்குரிய சக்தி , இறந்த குழந்தையைக் கூட பிழைக்க வைக்கும் வல்லமை உடையது என்பது தான்! ஆம்..... புல்லரிக்க வைக்கும் இந்த உண்மை கதை இதோ....

time-read
1 min  |
February 20, 2020
வேடுபறி நிகழ்ந்த திருமுருகன்பூண்டி
DEEPAM

வேடுபறி நிகழ்ந்த திருமுருகன்பூண்டி

ஆலவாய் அழகன் கூடல்மாநகரில் நிகழ்த்திய திருவிளையாடல்கள் போலவே, கொங்கு மண்டலத்திலும் சில இடங்களில் தன் பிரபாவத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அவற்றில் ஒன்றுதான், அருணகிரிநாதர் திருப்புகழில் ஞானபூமி, பூண்டிமாநகர் எனப் போற்றும் திருமுருகன்பூண்டி தலமாகும்.

time-read
1 min  |
February 20, 2020
வானில் கலந்த கானம்!
DEEPAM

வானில் கலந்த கானம்!

அக்பரின் மகளது வலது தொடையில் பெரிய மச்சம் இருப்பதாகச் சொல்கிறாரே சூர்தாஸ்? அது பற்றி மகளிடம் விசாரிக்க, அக்பர் தேரிலேறி அரண்மனை நோக்கிப் புறப்பட்டார்.

time-read
1 min  |
February 20, 2020
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
DEEPAM

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

அது ஒரு மார்கழி மாதம் - விண்ணில் இருந்து மண்ணுக்குள் இறங்கிய குளிர், அற்புதமான ஒரு ஆற்றலை பரப்பி மனிதர்களின் மனதில் மகிழ்ச்சியையும் அமைதியையும் விதைக்க முயற்சித்துக்கொண்டிருந்தது.

time-read
1 min  |
February 20, 2020
முந்தைய பிறப்பின் வலி!
DEEPAM

முந்தைய பிறப்பின் வலி!

குருக்ஷேத்ரப் போருக்குப் பிறகு கண்ணனின் விஸ்வரூப தரிசனம் கிடைக்கிறது திருதராஷ்டிரனுக்கு.

time-read
1 min  |
February 20, 2020
பூரண நிலவொளியாள்!
DEEPAM

பூரண நிலவொளியாள்!

அம்பாளை வணங்குவதற்கும் வழிபடுவதற்கும் எவ்வளவு தவமும் புண்ணியமும் செய்திருக்க வேண்டும் என்பதை ஆதிசங்கரர் தம்முடைய சௌந்தரியலஹரியின் முதல் பாடலிலேயே விளக்குகிறார்.

time-read
1 min  |
February 20, 2020
பலன் தரும் பரிகாரங்கள்!
DEEPAM

பலன் தரும் பரிகாரங்கள்!

சமீப காலமாக எனது கணவரோடு நிறைய விஷயங்களில் மனவேற்றுமை ஏற்படுகிறது. இதனால் குடும்பத்தில் சந்தோஷம் குறைந்து விட்டதோடு, எங்கள் இருவரிடையே பிரிவு கூட ஏற்பட்டு விடுமோ என்னும் அளவுக்கு சண்டை, சச்சரவோடு எனது வாழ்க்கை போகிறது.

time-read
1 min  |
February 20, 2020
திருநாங்கூர் திவ்ய தேசங்கள்!
DEEPAM

திருநாங்கூர் திவ்ய தேசங்கள்!

பண்டைய காலத்தில் ஆழ்வார்கள் நடந்து சென்றே வைணவ திருப்பதிகளை அடைந்து, அங்கு கோயில் கொண்டிருக்கும் திருமாலை பாசுரங்களால் துதித்துப் போற்றினார்கள்!

time-read
1 min  |
February 20, 2020