CATEGORIES
Kategorier
குழந்தையை தாக்கிய சந்தேகநபருக்கு வலை
வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த 4 வயது குழந்தையை ஒருவர் கொடூரமான முறையில் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவது குறித்து பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
"மறைமுக நிகழ்ச்சி நிரல்"
தமிழர்கள் வடக்கு,கிழக்கில் ஜனநாயக ரீதியாக அரசியல் செய்ய முடியாதவாறு த புலனாய்வு பிரிவுகளினால் அச்சுறுத்தப்படுவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட எம்.பி.யான எஸ்.ஸ்ரீதரன் குற்றஞ்சாட்டினார்.
"நஞ்சை விதைக்கின்றனர்”
இந்தியாவில் இருந்து வந்து இரண்டாயிரம் ஆசிரியர்கள் தோட்டப்புற பாடசாலைகளில் தன்னார்வ அடிப்படையில் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும், இவர்கள் மாணவர்களிடையே கல்விக்கு பதிலாக நச்சுக் கருத்துக்களை பரப்பும் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் புலனாய்வு தகவல்கள் வெளியாகியுள்ளதாக எதிரணி சுயாதீன பாராளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
"பாதித்த குடும்பங்களுக்கு ஒதுக்கும் தொகை போதாது”
இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு ஒதுக்கப்படும் தொகை, தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப, போதாது என சுட்டிக்காட்டி எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ, இந்த நிவாரண சுற்றறிக்கையை மாற்றியமைக்க வேண்டுமெனக் கேட்டக்கொண்டார்.
"அஸ்வெசுமவை மாற்றியுள்ளோம்"
அஸ்வெசும கொடுப்பனவு டவடிக்கைகளில் நடைமுறையில் இருந்த முறைமையை நாம் மாற்றியுள்ளோம் அதில் குறைபாடுகள் காணப்பட்டால் அதனை நிவர்த்தி செய்வோம். எனினும், அந்த முறைமையை முழுமையாக நீக்கமுடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
ஆசிரியர் உதவியாளர்களை நியமிக்க நடவடிக்கை
தோட்டப்புற பாடசாலைகளுக்கான ஆசிரியர் உதவியாளர் நியமனத்திற்கான வர்த்தமானி அறிவித்தல் இந்த வாரத்தில் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
"அரசு முயன்றால் தோற்கடிப்போம்"
உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகளுக்கு மாறாக மின்சார திருத்தச் சட்டமூலத்தை அரசு நிறைவேற்ற முயன்றால் அதனை தோற்கடிப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்தார் பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (04) மின்சார திருத்தச் சட்டம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்ததன் பின்னர் கூற்றொன்றை முன்வைத்தே இவ்வாறு எச்சரித்தார்.
“அஸ்வெசும குறித்து கவனம் செலுத்தவும்"
தகுதி இல்லாத இலட்சக்கண க்கானோருக்கு அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டுமென பொதுஜன பெரமுன எம்பி.
26 பேர் மரணம்: 130,021 பேர் பாதிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரையில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
காஸ் விலை குறைந்தது
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
வில்லனாக அஜித்?
தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவரான அஜித் நடிக்கும் படங்களில் தான் இதுவரை வில்லனாக ஹிந்தி நடிகர்கள் நடித்திருந்தனர்.
நாய் கோப்பையில் பேத்திக்கு உணவு
73 வயதான பாட்டி கைது
தாக்குதலுக்கு பின் சடலமாக மீட்பு
கம்பளை, கஹடபிட்டியவில் கடையொன்றின் பணியாற்றிய நிலையில், பத்து நாட்களாக காணாமல் போயிருந்த 21 வயதுடைய இளைஞன் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிட்டகந்தவுக்கு விடிவு
மாத்தளை, ரத்தோட்டை, பிட்டகந்த மா தோட்ட லயன்களின் கூரைகளை L புனரமைக்கும் பணிகள், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொது வேட்பாளருக்கு 3 அமைப்புகள் ஆதரவு
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் முடிவுக்கு மேலும் மூன்று அமைப்புகள் பூரண ஆதரவு வழங்கியுள்ளன.
சீமெந்து குறைந்தது: லிட்ரோ குறைகிறது
50 கிலோ கிராம் நிறையுள்ள சீமெந்து மூட்டையின் விலை 150 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக சீமெந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
தீமைக்கு வழிவகுக்கும் “அரசாங்கமே ஆள்கிறது”
எமது நாடு தற்போது வங்குரோத்தடைந்தொரு நாடாகும். இந்த வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதற்கு வெளிப்படையான, நேர்மையான மற்றும் திருட்டு இல்லாத திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்.
3 பாடங்களிலும் 27,000 பேர் சித்தியடையவில்லை
ஒன்லைன் முறையானது ஜூன் 5 முதல் 19ஆம் திகதி வரை திறக்கப்படும்
விசேட விடுமுறை
தற்போதைய மோசமான வானிலை காரணமாக, பின்வரும் மாகாணங்கள், மாவட்டங்கள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள அரச பாடசாலைகளுக்கும் செவ்வாய்க்கிழமை (04) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் இன்று முடிவு
இந்தியா கூட்டணி 295 இடங்களைப் பெறும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
”கோழி கிடைத்தால் புரியாணி போடுங்கள்"
மனோ கணேசன் தெரிவிப்பு
நாடு திரும்பிய 5 ஆண்கள் கைது
தலைமன்னார் ஊர்மனை பகுதிக்கு வருகை தந்த இலங்கையைச் சேர்ந்த 5 பேர் திங்கட்கிழமை(3)காலை தலைமன்னார் ஊர்மனை கடற்கரை பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.
“நீதி வென்றுள்ளது”
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற மாபெரும் வெற்றியாகவே இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை காண்கின்றது எனத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், அதிகரிக்கப்பட்ட சம்பளம், பெருந்தோட்ட தொழிலாளர்களை முறையாக சென்றடைவதற்கும் தொழிற்சங்கம் என்ற ரீதியில் தொழிலாளர்கள் பக்கம் பக்க பலமாக நின்று செயல்படுவோம் என்று தெரிவித்துள்ளார்.
குதித்தார் ஜீவன்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் சனிக்கிழமை (01) மாலை நுவரெலிய பொலிஸ் நிலையத்திற்கு வருகைத் தந்த நிலையில் அமைதியின்மை ஏற்பட்டது.
சம்பியனானது றியல் மட்ரிட்
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில் ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் சம்பியனானது.
“பிரபாகரனின் கூட்டமைப்பை அழித்தவர்களே கூறுகின்றனர்”
தமிழ் பொது வேட்பாளர், நடைமுறைச் சாத்தியமில்லாத ஒன்றென தெரிந்தும் தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் முனங்கிக் கொண்டே ஓடிக் கொண்டிருக்கின்றனர்.
"சுமந்திரனின் ஆலோசனையில் ரணில் ஒத்திவைத்தார்”
தேர்தல்களை ஒத்திவைப்பதில் ஜனாதிபதி ரணில் கெட்டிக்காரர்.
"தமிழ் வேட்பாளர் சாத்தியமில்லை”
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது சாத்தியமற்ற விடயமாகும் என தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சீ.வீ. கே.சிவஞானம் தெரிவித்தார்.
10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம்
மோசமான வானிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பால் வாங்க சென்ற சகோதரிகள் மரணம்
யாழ்ப்பாணம்ஊர்காவற்துறையில் குளம் ஒன்றினுள் துவிச்சக்கர வண்டியுடன் விழுந்து இரு சிறுமிகள், சனிக்கிழமை (01) இரவு உயிரிழந்துள்ளனர்.