Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது திராவிடம் தான்!

Malai Murasu

|

January 28, 2025

* போலிகள், துரோகிகளுடன் எதிரிகள் வந்தாலும் கவலை இல்லை; * விழுப்புரம் விழாவில் மு.க.ஸ்டாலின் ஆவேச பேச்சு!!

நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது திராவிடம் தான்!

தமிழ்நாடு பெயர், செம்மொழி தகுதி, பெண் கல்வி, பெண் விடுதலை, இட ஒதுக்கீடு போன்றவற்றை கொண்டு வந்து நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது போலி திராவிடம்தான்.

துரோகிகளுடன் எதிரிகள் வந்தாலும் கவலை இல்லை என விழுப்புரம் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆவேசமாக பேசினார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக விழுப்புரம் மாவட்டம் சென்றார். நேற்று திண்டிவனத்தில் பொதுமக்களை சந்தித்தார். பின்னர் தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இன்று விழுப்புரம் வழுதரெட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டார்.

விழாவில் 35 ஆயிரம் பேருக்கு ரூ.325 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் 21 சமூகநீதிப் போராளிகளின் மணிமண்டபத்தை திறந்து வைத்தார். அங்கு அமைக்கப்பட்டுள்ள அவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்தார்.

மேலும் முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமியின் நினைவகத்தையும், அவரது சிலையையும் திறந்து வைத்தார். பின்னர் விழாவில் அவர் பேசியதாவது: என் வாழ்நாள் முழுக்க நான் எண்ணி எண்ணி பெருமைப்படக் கூடிய நாளாக இன்றைய நாள் அமைந்திருக்கிறது. ஏனெனில், மரியாதைக்குரிய ஏ.ஜி. அவர்களின் மணிமண்டபத்தை திறக்கும் வாய்ப்பும், பெருமையும் எனக்கு கிடைத்திருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். திராவிட இயக்கத்தின் தலைம ஒருவராக கண்களில் ஏ. கோவிந்தசாமி அவர்கள் இருந்திருக்கிறார்.

1949 இல் திராவிட முன்னேற்றக்கழகம் தொடங்கப்பட்டிருந்தாலும், தொடக்க காலத்தில் தேர்தல் அரசியலுக்கு நாம் வரவில்லை...

Malai Murasu

Dit verhaal komt uit de January 28, 2025-editie van Malai Murasu.

Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.

Bent u al abonnee?

MEER VERHALEN VAN Malai Murasu

Malai Murasu Chennai

திருச்சி - தாம்பரம் ஆகஸ்டு 30 வரை நீடிப்பு!

திருச்சி - தாம்பரம் இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரெயில் ஆகஸ்டு 1 முதல் ஆகஸ்டு 30ஆம்தேதி வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

July 26, 2025

Malai Murasu Chennai

சந்தேகமான உலகத்தலைவர்கள் பட்டியலில் மோடிக்கு முதலிடம்!

சர்வதேச நிறுவனம் நடத்திய ஆய்வில், நம்பகமான உலகத்தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தைப் பிடித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 8ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

time to read

1 min

July 26, 2025

Malai Murasu Chennai

தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா தொடங்கியது!

தூத்துக்குடி தூய பனிமய மாதா ஆலயத்தில் 443வது ஆண்டு பெருவிழா இன்று (சனிக்கிழமை) கொடியேற் றத்துடன் தொடங்குகிறது.

time to read

1 min

July 26, 2025

Malai Murasu Chennai

கார் மீது லாரி மோதியது: 2 டி.எஸ்.பி.க்கள் பலி!

இன்று அதிகாலை சம்பவம் !!

time to read

1 min

July 26, 2025

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

எடப்பாடி பழனிசாமிக்கு நெஞ்சுரம் இருந்தால் துணை ஜனாதிபதி பதவியை பா.ஜ.க.விடம் கேட்டுப் பெறட்டும்!

எடப்பாடிக்கு நெஞ்சுரம் இருந்தால்,அ.தி.மு.க.வுக்கு துணை ஜனாதிபதி பதவியைக் கேட்டுப் பெற வேண்டும் என்றுதி.மு.க. வர்த்தகர் அணிச் செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் குறிப்பிட்டுள்ளார்.

time to read

1 min

July 26, 2025

Malai Murasu Chennai

மேலப்பாளையத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை!

ஆசிரியர் கைது !!

time to read

1 min

July 26, 2025

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

ஏலகிரி மலையில் கரடிகள் தாக்கியதில் வியாபாரி காயம்!

திரும்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி பகுதியை சேர்ந்த மாணிக்க கவுண்டர் என்பவரின் மகன் கிருஷ்ணமூர்த்தி (65) தேங்காய் மற்றும் வெல்லம் வியாபாரம் செய்து வருகிறார்.

time to read

1 min

July 26, 2025

Malai Murasu Chennai

நுங்கம்பாக்கம் பகுதியில் 28-ஆம் தேதி மின் தடை!

சென்னையில் நாளை மறுநாள் (28.07.2025) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரியபராமரிப்பு பணிகாரணமாககீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

time to read

1 min

July 26, 2025

Malai Murasu Chennai

திருச்சி - தாம்பரம் ஆஸ்ட்டு 30 வரை நீடிப்பு!

திருச்சி - தாம்பரம் இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரெயில் ஆகஸ்டு 1 முதல் ஆகஸ்டு 30 ஆம் தேதி வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

July 26, 2025

Malai Murasu Chennai

முத்தையன்பேட்டையில் செல்போன் பறித்த சிறுவன் உள்பட 2 பேர் கைது!

சென்னை, ஜூலை 26 சென்னை முத்தியால்பேட்டை பகுதியில் நடந்து சென்றவரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 2 பேரைபோலீசார்கைது செய் துள்ளனர்.

time to read

1 min

July 26, 2025